புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
3 Posts - 7%
heezulia
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய ராகவன் கவிதைகள்..


   
   

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Tue Apr 05, 2011 8:40 am

First topic message reminder :

பார்வை.

உயிர் ஓடும் உடம்பு ...
காற்று நிரப்பும் இதயம் ...
காட்சி எடுக்கும் கண்கள் ...
வார்த்தை பிரசவிக்கும் உதடு ...
ஒலி உணரும் காது ...
இவை எதுவும்
செயல் படவில்லை ...
அவள் ஓரப்பார்வையால்
பார்த்தபிறகு !


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Apr 06, 2011 7:51 pm

SN.KUYILAN wrote:
vijayaraghavan wrote:தொலைத்து விட்ட அன்பு
எங்கு தேடியும்
கிடைக்கவில்லை
அன்பு ...
கடைசியில் கிடைத்தது
அம்மாவின்
கல்லறையில் !




அம்மாவின் கல்லறையில் உங்களுக்கு அன்பு கிடைத்ததா?.....

"எங்கு தேடியும்
கிடைக்க வில்லை அன்பு.
கடைசியில் தான் தெரிந்தது
அது அம்மாவின்
கல்லறைக்குள் சிக்கிக் கொண்டதென்று!" (புதைந்து போனதென்று!)

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 224747944விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 224747944 விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 224747944



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Friendshipcomment54விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 00fq051jst
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 06, 2011 7:55 pm

vijayaraghavan wrote:தொலைத்து விட்ட அன்பு
எங்கு தேடியும்
கிடைக்கவில்லை
அன்பு ...
கடைசியில் கிடைத்தது
அம்மாவின்
கல்லறையில் !

அன்புக்கீடானவளின் மரணம் தந்த வேதனையா இநத வரி அருமை



நேசமுடன் ஹாசிம்
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 8:19 pm

அம்மாவின் அன்புக்கு ஈடாக எதுவுமே இல்லை அம்மாவின் அன்பே தான் அதற்கு ஈடு......அம்மாவின் அன்பு கிடைத்த பிள்ளைகள் எல்லாருக்குமே இறைவனின் கருணை கிடைத்ததற்கு சமம்....

அன்பு வாழ்த்துக்கள் விஜயராகவன் அருமையான வரிகளுக்கு



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 47
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Thu Apr 07, 2011 8:40 am

அரசியல்...
இரத்தம் சிந்தி
வாங்கியது ...
சாக்கடையில்
எரிந்துவிட்டோம்
சுதந்திரத்தை!



விஜயராகவன்
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Fri Apr 08, 2011 8:35 am

அன்பு
அன்புக்கு
அடையாளம்
காட்டு என்றார்கள் ...
உடனே காட்டினேன்
தாயை...
இன்னொன்று என்றார்கள்...
மறுபடியும் கட்டினேன்
தாயோட நிழலை !



விஜயராகவன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 08, 2011 10:49 am

தாயின் அன்புக்கு ஈடு வேறு எதுவும் இல்லை
என்பதை அழகான உங்கள் கவிதையில் சொல்லியவிதம் அருமை.
வாழ்த்துக்கள் விஜய ராகவன் கவிதைகள்.. - Page 3 677196

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 08, 2011 11:01 am

vijayaraghavan wrote:அன்பு
அன்புக்கு
அடையாளம்
காட்டு என்றார்கள் ...
உடனே காட்டினேன்
தாயை...
இன்னொன்று என்றார்கள்...
மறுபடியும் கட்டினேன்
தாயோட நிழலை !
எளிய முறையில் தாயன்பை விளக்கிய விதம் அருமை... மூன்றாவது முறையாக அடையாளம் காட்ட கேட்டிருந்தால் ??

விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Sat Apr 09, 2011 8:41 am

நிஜம்
வாழ்கிறோம்
என்ற நிஜம்
எவ்வளவு
இனிமையாக இருக்கிறது ...
அதே நிஜம்
கசப்பைத் தருகிறது
மரணத்தினால் !



விஜயராகவன்
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Sat Apr 09, 2011 8:52 am

ஹைக்கூ ...
மூன்றுவரிக்குள்
உலகம் ...
ஹைக்கூ !



விஜயராகவன்
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Mon Apr 11, 2011 8:46 am

தேர்தல் ...
சாதனை பட்டியல்கள்
கண் கவரும் வாக்குறுதிகள்
மூட்டை மூட்டையாய் பொய்கள்
முட்டையுடன் பிரயாணி
போதை ஏற்ற சாராயம்
கையில் கொஞ்சம் காசு ...
ஐந்தாண்டுக்கான அடித்தளம் அருமை !
கடைசியாய் மிஞ்சியது
முட்டாள் ஏழையின் கையில் கரு மை !



விஜயராகவன்
Sponsored content

PostSponsored content



Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக