புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
3 Posts - 7%
heezulia
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
முதல் இரவு ! Poll_c10முதல் இரவு ! Poll_m10முதல் இரவு ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் இரவு !


   
   

Page 1 of 2 1, 2  Next

sgprabu85
sgprabu85
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 18/04/2011
http://www.sgprabu85.blogspot.com , vedicresearch.blogspot.com

Postsgprabu85 Wed May 11, 2011 2:53 pm

மென்மையின் தன்மையை அன்று தான் என் விரல்கள் அறிந்தன !
அன்றே அறிந்தன,
வாயிலும் தேன் ஊறும் என்று வருட கணக்கில் வரண்டிருந்த என் இதழ்கள் !
வளியும் தேனை எடுத்து சென்றன என் இதழ்கள் அவள் நெற்றிக்கு.
அறியேன்,
நான் நெற்றியில் இருக்கும் நாலம்களுக்கும் விரல்களுக்கும் உள்ள தொடர்பை-
- இறுக்கின அவள் விரல்கள் என் விரல்களை.
தூண்டிலில் மாட்டிய மீன்களிடம் கூட அவ்வளவு துடிப்பை பார்த்ததில்லை,
பார்த்தேன் என் கைகள் அவள் கூந்தலை கோதிய போது.
வளைவுகள் மிகவும் ஆபத்தானது என அறிந்து வந்தேன் அவள் வளைவுகளை-
-கடந்த பின்பு.
மடலேறுதலின் மகத்துவத்தை மதி உணர்கையில் இருந்தோம் ஓர் உடலாய்,
பின் உடல் உணர்கையில் பிரிந்தோம் ஈர்வுடலாய்.

மங்கையின் சிரம் மார்பில்,
என் நெஞ்சில் ஒரு துளி ஈரம், எழுந்து கண்டேன் அதை அவள் கண்களின் ஓரம்.
ஆனந்த நாணத்தில் சாய்ந்த தலை, சாய்த்தது என்னையும்
- சந்தோஷத்தில் !!!




jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed May 11, 2011 5:23 pm

முதல் இரவு ! 806360

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 11, 2011 5:28 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 11, 2011 5:34 pm

வை.பாலாஜி wrote: அநியாயம் அநியாயம் அநியாயம்

இது பின் நவீனத்துவ கவுஜ அப்படித்தான் இருக்கும் உங்கள போல ஆளுங்களுக்கு புரியாது அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் முதல் இரவு ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 11, 2011 5:37 pm

எனக்கும் ஒண்ணுமே புரியலைப்பா.இது கவிதையா,உரைநடையான்னு
பிரபு சார் கொஞ்சம் வந்து இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்றீங்களா




முதல் இரவு ! Uமுதல் இரவு ! Dமுதல் இரவு ! Aமுதல் இரவு ! Yமுதல் இரவு ! Aமுதல் இரவு ! Sமுதல் இரவு ! Uமுதல் இரவு ! Dமுதல் இரவு ! Hமுதல் இரவு ! A
sgprabu85
sgprabu85
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 18/04/2011
http://www.sgprabu85.blogspot.com , vedicresearch.blogspot.com

Postsgprabu85 Wed May 11, 2011 5:59 pm

வணக்கம் !

எண்ணப இது நாம எது எழுதினாலும் பிரச்சனையாய் போகுது.

புரியாத அளவுக்கு இதுல ஒன்னுமே இல்ல
கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டும் என
கவிதையும் + உரையும் கலந்து எழுதினேன் ...

முதலில் தலைப்பை மனசில வச்சுக்குங்க பிறகு ஒரு ஒரு வரிக்கும் உள்ள தொடர்பை பின்பற்றுங்க.


ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed May 11, 2011 6:59 pm

sgprabu85 wrote:வணக்கம் !

எண்ணப இது நாம எது எழுதினாலும் பிரச்சனையாய் போகுது.

புரியாத அளவுக்கு இதுல ஒன்னுமே இல்ல
கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டும் என
கவிதையும் + உரையும் கலந்து எழுதினேன் ...

முதலில் தலைப்பை மனசில வச்சுக்குங்க பிறகு ஒரு ஒரு வரிக்கும் உள்ள தொடர்பை பின்பற்றுங்க.

உங்கள் கவிதை புரிகிறது நண்பா!

இப்படித்தான் சொல்லவேண்டும், அல்லது எழுத வேண்டும் என்ற வரைமுரை புதுக்கவிதைக்கு இல்லை.

தயங்காமல் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



முதல் இரவு ! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed May 11, 2011 7:15 pm

[quote="sgprabu85"]வணக்கம் !

எண்ணப இது நாம எது எழுதினாலும் பிரச்சனையாய் போகுது.

புரியாத அளவுக்கு இதுல ஒன்னுமே இல்ல
கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டும் என
கவிதையும் + உரையும் கலந்து எழுதினேன் ...

முதலில் தலைப்பை மனசில வச்சுக்குங்க பிறகு ஒரு ஒரு வரிக்கும் உள்ள தொடர்பை பின்பற்றுங்க.
[/குஓட்டே

உண்மை தான் கொஞ்சம் வித்தியாசமாகத் தான் உள்ளது. அதென்ன பின் பற்றுங்கன்னு ஒரு கொக்கி ?



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

முதல் இரவு ! Aமுதல் இரவு ! Bமுதல் இரவு ! Dமுதல் இரவு ! Uமுதல் இரவு ! Lமுதல் இரவு ! Lமுதல் இரவு ! Aமுதல் இரவு ! H
sgprabu85
sgprabu85
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 18/04/2011
http://www.sgprabu85.blogspot.com , vedicresearch.blogspot.com

Postsgprabu85 Thu May 12, 2011 3:14 pm

@ANTHAPPAARVAI
நன்றி நன்றி நன்றி !

@akaleel
நன்றி நன்றி நன்றி !
கொக்கி ? எல்லாம் ஒண்ணும் கிடையாதுங்க சும்மா ஒரு ட்விஸ்ட் .

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 4:23 pm

புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக