புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
227 Posts - 51%
heezulia
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர் என்பது தவறு.


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Tue Jan 11, 2011 9:51 am

First topic message reminder :

நாம் தந்தை தாயை இணைத்து பெற்றோர் என்போம். பெற்றோர் என்பது காரணவாகு பெயர். இறைவன் தந்த பிள்ளையை பெற்று கொண்டதால் பெற்றோர் என வந்தது. ஆனால் இறைவன் தருகிறான் என்று சொல்வது மடமை. 2 உயிரணுக்கள் சேர்ந்தே 1 உயிர் உண்டாகிறது. இந்த நிகழ்வுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆக, பெற்றோர் என்று சொல்வது தவறு.

அதற்க்கு பதிலாக ஈன்றோர், படைத்தோர் என்றே சொல்லலாமே.

இனி பெற்றோர் என்று பயன் பாடுத்துவதை தவிர்ப்போம்.
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு


samalfasi
samalfasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010

Postsamalfasi Tue Jan 11, 2011 8:13 pm

என்னங்கப்பா சொல்லுரிகள் ...இறைவன் இல்லாமல் உய்ர் அணுக்கள் எங்க இருந்து வந்திஜூ ....அத உருவாக்கினது யாரு ..அதக்கூ வடிவம் குடுக்குறது யாரு

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 8:42 pm

rajeshkumar wrote:
maniajith007 wrote:சாமி எனக்கொரு சந்தேகம்

அந்த உயிரணு எங்கேர்ந்து வருது இதுக்கு முன்னாடி அது எங்கே இருந்து ஒரு உயிரணு அபரிமிதமா வளர்ந்து மனிதனாகுது அப்போ அந்த அளவு அந்த உயிரணுக்கு வலிமை எங்கேர்ந்து கிகிடைக்குது

சாமி தீர்த்து வைப்பீகளா சந்தேகத்தை


இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா!
உயிரணுக்கு ஒரு முழு உயிரை உண்டாக்க திறன் உண்டு. மனவலகலையில் இதை பற்றி தான் சொல்லுவார்கள். அது தான் ஆக்கினை தவம், சாந்தி தவம், துரிய தவம்.
ஒரு முட்டையில் இருந்து ஒரு சேவலோ கோழிலியோ உருவாவதில்லயா அதை போல் தான்.
இதில் எங்க சாமி வந்துச்சு?
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 IAkAAv4XIohfmgIOoCcAAAAASUVORK5CYII=அண்ணே நான் கேட்டது அந்த உயிரணுவிர்க்கு வல்லமயை கொடுத்தது யார் இதுக்கு முன்னாடி எங்கே இருந்தது இதத்தானே அண்ணே

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Tue Jan 11, 2011 10:04 pm

maniajith007 wrote:
rajeshkumar wrote:
maniajith007 wrote:சாமி எனக்கொரு சந்தேகம்

அந்த உயிரணு எங்கேர்ந்து வருது இதுக்கு முன்னாடி அது எங்கே இருந்து ஒரு உயிரணு அபரிமிதமா வளர்ந்து மனிதனாகுது அப்போ அந்த அளவு அந்த உயிரணுக்கு வலிமை எங்கேர்ந்து கிகிடைக்குது

சாமி தீர்த்து வைப்பீகளா சந்தேகத்தை


இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா!
உயிரணுக்கு ஒரு முழு உயிரை உண்டாக்க திறன் உண்டு. மனவலகலையில் இதை பற்றி தான் சொல்லுவார்கள். அது தான் ஆக்கினை தவம், சாந்தி தவம், துரிய தவம்.
ஒரு முட்டையில் இருந்து ஒரு சேவலோ கோழிலியோ உருவாவதில்லயா அதை போல் தான்.
இதில் எங்க சாமி வந்துச்சு?
பெற்றோர் என்பது தவறு.  - Page 2 IAkAAv4XIohfmgIOoCcAAAAASUVORK5CYII=அண்ணே நான் கேட்டது அந்த உயிரணுவிர்க்கு வல்லமயை கொடுத்தது யார் இதுக்கு முன்னாடி எங்கே இருந்தது இதத்தானே அண்ணே

ஒரு குழந்தை பிறந்த உடனேயே அதன் தலையில் கருப்பாக இருக்கும். (not for all)
அது தான் உயிரணு. அது மூலாதாரத்தை குறிப்பிட்ட வயது வந்தவுடன் மெல்ல மெல்ல வந்தடைஉம். (chromosome-gene). இத்ர்க்கு ஒரு உயிரை உருவாக்கும் வல்லமை உண்டு. (they have parental characters )
these characters from father & mother can combine to form a child similar to parents. அதன் வல்லமை படைதோரை பொறுத்தே அமயும்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 11, 2011 10:13 pm

ஈனுதல் என்றால் பிறப்பித்தல் அல்லது தருதல் என்று பொருள். எனவே ஈன்றோர் என்பது மிகச்சரி.

பெற்றோர் என்பதில் பெறுதல் என்னும் சொல்லுக்கு இரண்டு பொருள் உள்ளது. ஒன்று வாங்கிக்கொள்ளுதல் என்பது. மற்றொன்று வழங்குதல் என்னும் பொருள். எனவே பெற்றோர் என்பதும் மிகச்சரியே..

இரண்டையும் பயன்படுத்தலாம். அதற்காக பெற்றோரை ஒதுக்க வேண்டுமா...


அடுத்து இறைவன் தந்ததா அல்லவா என்பது பற்றி யோசிப்போமா,,.?





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 10:14 pm

rajeshkumar wrote:
ஒரு குழந்தை பிறந்த உடனேயே அதன் தலையில் கருப்பாக இருக்கும். (not for all)
அது தான் உயிரணு. அது மூலாதாரத்தை குறிப்பிட்ட வயது வந்தவுடன் மெல்ல மெல்ல வந்தடைஉம். (chromosome-gene). இத்ர்க்கு ஒரு உயிரை உருவாக்கும் வல்லமை உண்டு. (they have parental characters )
these characters from father & mother can combine to form a child similar to parents. அதன் வல்லமை படைதோரை பொறுத்தே அமயும்.

கேள்வியை பாருங்க உயிரணுவின் உற்பத்திஸ்தானம் எது கண்டிப்பாக தந்தை என்று சொல்வீர்கள் அப்படியானால் தந்தைக்கு தந்தது யார் இந்த உயிரணு எங்கே செல்கிறது இறுதியில் எம்புட்டு கேள்வி இருக்கு சொல்லுங்க அண்ணே சொல்லுங்க

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jan 11, 2011 10:17 pm

இந்த பகுதியில் இருந்து நான் சற்று தள்ளியே நிற்கிறேன் அதுதான் நல்லது வரட்டா கண்ணுகளா பெற்றோர் என்பது தவறு.  - Page 2 230655 பெற்றோர் என்பது தவறு.  - Page 2 230655



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 10:19 pm

[quote="mohan-தாஸ்"]இந்த பகுதியில் இருந்து நான் சற்று தள்ளியே நிற்கிறேன் அதுதான் நல்லது வரட்டா கண்ணுகளா குஓட்டே
சிறப்பு விருந்தினாரே நீங்கதான் உங்க கருத்தாயும் பொன்னெழுத்தில் பதியுங்கள்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jan 11, 2011 10:20 pm

பட்டதுத்திருந்தி மீண்டும் வந்துள்ளேன் தம்பி அண்ணன் இங்கு இருப்பது தம்பிக்கு பிடிக்கலயா சொல்லு கண்ணா சொல்லு



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 10:28 pm

mohan-தாஸ் wrote:பட்டதுத்திருந்தி மீண்டும் வந்துள்ளேன் தம்பி அண்ணன் இங்கு இருப்பது தம்பிக்கு பிடிக்கலயா சொல்லு கண்ணா சொல்லு

எண்ணன்னே இப்படி சொல்லிட்டீங்க நாமெல்லாம் உறவுகள் உண்மயா சொல்லணும்னா ஈகரை மூலம் நிராய உறவுகள் கிடைச்சிருக்கு தினமும் நம்ம ஈகரை உறவுகள்ட்டெர்ந்து அஞ்சு குறுஞ்செய்தியாவது வந்துடும் நான் போயி அப்படி சொல்லுவேணா

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jan 11, 2011 10:30 pm

[quote="maniajith007"]
mohan-தாஸ் wrote:பட்டதுத்திருந்தி மீண்டும் வந்துள்ளேன் தம்பி அண்ணன் இங்கு இருப்பது தம்பிக்கு பிடிக்கலயா சொல்லு கண்ணா சொல்லு
குஓட்டே
இப்படியே போகட்டும் கொஞ்ச நாளைக்கு அப்றம் பார்க்கலாம் அண்ணனால முடியல பெற்றோர் என்பது தவறு.  - Page 2 359383 பெற்றோர் என்பது தவறு.  - Page 2 359383



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக