புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10 
40 Posts - 63%
heezulia
பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10 
2 Posts - 3%
viyasan
பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10 
232 Posts - 42%
heezulia
பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10 
21 Posts - 4%
prajai
பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_m10பெற்றோர் என்பது தவறு.  - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர் என்பது தவறு.


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Tue Jan 11, 2011 9:51 am

First topic message reminder :

நாம் தந்தை தாயை இணைத்து பெற்றோர் என்போம். பெற்றோர் என்பது காரணவாகு பெயர். இறைவன் தந்த பிள்ளையை பெற்று கொண்டதால் பெற்றோர் என வந்தது. ஆனால் இறைவன் தருகிறான் என்று சொல்வது மடமை. 2 உயிரணுக்கள் சேர்ந்தே 1 உயிர் உண்டாகிறது. இந்த நிகழ்வுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆக, பெற்றோர் என்று சொல்வது தவறு.

அதற்க்கு பதிலாக ஈன்றோர், படைத்தோர் என்றே சொல்லலாமே.

இனி பெற்றோர் என்று பயன் பாடுத்துவதை தவிர்ப்போம்.
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jan 13, 2011 10:05 am

பிள்ளைப் பேறு / மழலைச் செல்வம் பெற்றோர் என்பதால் பெற்றோர் என்பர். எனவே பெற்றோர் என்பதில் தவறில்லை.

R.Vasanth
R.Vasanth
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 07/01/2011

PostR.Vasanth Thu Jan 13, 2011 6:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 17, 2011 1:40 pm

இரண்டாவது கேள்வி: உனக்குக்கல்யாணமாகியிருக்கிறதா?” என்பதாகும். ‘ஆம்’ என்பான். “பிள்ளைகள் இருக்கின்றனவா” ‘ஆம், இருக்கின்றனர்!’ “நீயும் உன் மனைவியும் விரும்பிய வண்ணம் குழந்தைகள் பிறந்தனவா?” ‘இல்லவே இல்லை” என்பான்.

நேருஜிக்கு எவ்வளவோ வசதிகள் இருந்தும் ஆண் குழந்தைகள் கிடையாது என்பதும், பல பெரிய பணக்கார்ர்களுக்கும்,பதவியில் உள்ளவர்களுக்கும், சில வைத்திய நிபுணர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் குழந்தையே கிடையாது என்பதும், யாவரும் அறிந்த உண்மையாகும்.

அதற்கும் உண்மையான காரணம் உண்டு. அது எந்த மனிதனும் தனது விருப்பம்போல் ஆண் மகவுக்குரிய வித்தையோ, பெண் மகவுக்குரிய வித்தையோ உற்பத்தி செய்து உண்டாக்கிக் கொள்ள முடியாததேயாகும். அந்த வித்தை, எல்லாம் வல்ல கடவுள் கொடுத்துத்தான் எந்தத் தந்தையும் பெறவேண்டியிருகிறது. கடவுள் கொடுக்கத்தந்தை பெற்று, தாயார் அதனைப் பெற்றதன் காரணத்தினாலேயே தாய் தந்தையரைப் ‘பெற்றவர்கள்’ அல்லது ‘பெற்றோர்கள்’ என்று சொல்லுகின்றோம்.

இந்த உண்மையை உணர்ந்த அருளாளர்கள், தந்தை இரண்டு மாதம் தங்குகின்ற நாற்றங்காலாகவும், தாயாரைப் பத்து மாதம் வளர்கின்ற விளைநிலமாகவும், இரண்டையும் உடையவர்கள் கடவுளே என்றும், அவற்றில் வித்திட்டவரும் கடவுளே என்றும் கண்டு, ஆண்டனே உலகத்தில் பிறந்திருக்கிற எல்லா மனிதர்களுக்கும் எல்லா பிறவிகளுக்கும் உண்மையான அம்மையப்பன் ஆகின்றான் என்றும் அருளியிருக்கின்றார்க்க்.

இந்துக்கள், கடவுளை ‘ அம்மையே அப்பா’ என்றும், ‘எந்தையாய் எம்பிரான் மற்றும் யாவருக்கும் ‘தந்தை தாய் தம்பிரான்’ என்றும், கிறிஸ்தவர்கள் ‘நாமெல்லாம் பரமண்டலத்திலிருக்கின்ற பிதாவினது குழந்தைகளே’ என்றும்; இஸ்லாமியர்கள் ‘கடவுளே மனிதர்களைப் படைத்தார்’ என்றும் கூறி வருகிறார்கள். யாரும் உயிர்களைக் கடவுள் படைத்ததாகச் சொல்லவில்லை.


இது "அர்த்தமுள்ள இந்துமதம்" என்கிற நூலிலிருந்து எடுத்தது. இதன் மூலம் "பெற்றோர்கள் " ஏன் சொல்கிறோம் என்பது விளங்கும் என் நினைக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக