புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
91 Posts - 61%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
1 Post - 1%
viyasan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
1 Post - 1%
eraeravi
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
283 Posts - 45%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
19 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 75 of 76 Previous  1 ... 39 ... 74, 75, 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Oct 17, 2018 8:36 pm

திருக்குறள் கற்றால் திருப்பம் உறுதி
விருப்புடன் கற்போம் தினம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
தூயவள்
தூயவள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018

Postதூயவள் Wed Oct 17, 2018 8:42 pm

[quote="M.Jagadeesan"]
தூயவள் wrote:இக்குறள் வெண்பா இலக்கணப்படி இல்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1282042
ஐயா வணக்கம் ! நான் தமிழிலக்கணம் முறையாகப் பயிலவில்லை. மரபில் கவிதை இயற்றிப் பழக்கமில்லை, ஒரு ஆர்வத்தில் இங்கேப் பதிவிட்டுவிட்டேன் . மன்னிக்க வேண்டுகிறேன். தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 1757813334 தங்களது பதிவுகளைப் படித்து வருகிறேன். உங்கள் ஆழ்ந்த அறிவுப்பகிர்வுக்கு மிக்க நன்றி ! ஓர் ஆசிரியராய் அமைந்து எனக்கும் தமிழ்க் கற்றுத்தர வேண்டுமென்று தங்களை வேண்டுகிறேன். அந்த எண்ணத்தோடு தான் ஈகரையில் இணைந்தேன்.
M.Jagadeesan wrote:திருக்குறள் கற்றால் திருப்பம் உறுதி
விருப்புடன் கற்போம் தினம் .
மேற்கோள் செய்த பதிவு: 1282043
நான் மறுமொழி பதிவிடுமுன்னரே என் வேண்டுகோளையேற்றாற்போல் திருத்தம் செய்திட்ட உங்களுக்கு என் பணிவான வணக்கமும், நன்றியும் ! தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 75 1571444738

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 18, 2018 11:04 am

கோரா.காம் இதை ஆங்கிலத்தில் எப்படி தேடுவது. அதற்கான தொடர்பிறை ஆங்கிலத்தில் தர முடியுமா??? நன்றி ஐயா.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 22, 2019 12:47 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சாமி wrote:நல்ல முயற்சி ஐயா இந்த திரி!
நானும் முயன்றுள்ளேன்.
நான் கிறுக்கியது வெண்பா வரம்பிற்குள் உள்ளதா என்று கூறுங்கள்.
பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்

அன்புடன்
சாமி
முதற்க்கண் எனது நன்றி உரித்தாக்குகிறேன் சாமி. அருமையான முயற்சி. சொல்லவந்த கருத்து மிகவும் அருமை. குறிப்பிட்ட இடத்தில் தளை தட்டுகிறது. குறித்துள்ளேன் பாருங்கள்.

பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்
முதலில் சுட்டிய இடத்தில் நேரொன்றிய ஆசிரியத்தளையும், அடுத்ததில் கலித்தளையும் வருகிறது. இயற்ச்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே வெண்பாவில் வரவேண்டும் சாமி அவர்களே. இதையே சற்று மாற்றி,
மைந்தர்கள் கற்றல் விடின் ......என்றால் மிகவும் சரியாகப் போய்விடும். தொடர்ந்து எழுதுங்கள். மிகச்சிறந்த வெண்பாப் புலவராக வருவீர்கள். வாழ்த்துகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 804827

தயாளன் ஐயா அவர்களுக்கு !

மைந்தன் - ஒருமை
மைந்தர் - பன்மை

எனவே மைந்தர்கள் என்று எழுதினால் பன்மைக்குப் பன்மை சேர்த்ததுபோல் ஆகிவிடும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 22, 2019 1:01 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா : 003

வாழ்த்துக்கள் தஞ்சைநல் வாசன் வலையிலும்மை
வீழ்த்தினர்காண் வீரமம்தா பாய்!!


இன்று காலை நமது தம்பி தஞ்சை வாசன் - மம்தா பாய் இருவரின் திருமணம் இனிய முறையில் நடந்தேறியது. நேற்று மாலை திருமண வரவேற்ப்பு வைபவம் நடந்தது. நானும் என் மனைவியும் கலந்துகொண்டோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனித்திரியில் இணைத்துள்ளேன். பார்க்க:
http://www.eegarai.net/t85460-31-05-2012#805079
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 805091

தயாளன் ஐயா !

என் கண்ணுக்குப் பட்ட குறைகளையெல்லாம் இங்கே சுட்டுகிறேன் . தவறாக எண்ணவேண்டாம் .

வாழ்த்துக்கள் என்று எழுதாமல் வாழ்த்துகள் என்று எழுதுவதே சரி .
வரவேற்ப்பு என்று எழுதாமல் வரவேற்பு என்று எழுதுவதே சரி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 22, 2019 1:09 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா - 002

செல்லும் வழியினிலே சேரிருக்கும் சோர்விருக்கும்
வெல்லுமோர் மேல்வழியே அஃது



நாம் எடுக்கும் எல்லா முயற்ச்சிகளிலும் பல தடைகள் வரத்தான் செய்யும். அது நமது வெற்றிக்காகத்தான் என நினைத்து தொடர்ந்து செல்ல வேண்டும்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 804830

சேறு என்பதே சரி .

சேறிருக்கும் என்று வருதல் வேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 22, 2019 1:32 pm

நாகசுந்தரம் wrote:உயர்திரு தயாளன் ஐயா மிகவும் நன்றி ! ஈகரை கவிஞர்கள் மத்தியில் இருந்தால்
கவிப்புலமை பெறலாம் என்பதற்கு இந்த திரி மேலும் ஒரு சான்று.
இலக்கணம் பயிலாத எனது இந்த குறளை குறை களைந்து ஏற்றிடுவீர் அல்லது மாற்றிடுவீர்.

நாளை எனநாளைக் கடத்தாது நலம் சேர்த்தால்
நாளும் வராதே நமன்.


அன்பன் நாகசுந்தரம்.
மேற்கோள் செய்த பதிவு: 804967

நாளை எனநாளைத் தள்ளாதீர் நண்பர்காள்
மூளையுடன் இன்றே முடி .

முதல் சீரும் மூன்றாம் சீரும் முதலெழுத்து ஒன்றி மோனை நயம் பயத்தல் நலம் .
அது கட்டாயம் இல்லையென்றாலும் , ஓசை நயத்திற்கு அது உதவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 22, 2019 1:35 pm

M.Jagadeesan wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா - 002

செல்லும் வழியினிலே சேரிருக்கும் சோர்விருக்கும்
வெல்லுமோர் மேல்வழியே அஃது



நாம் எடுக்கும் எல்லா முயற்ச்சிகளிலும் பல தடைகள் வரத்தான் செய்யும். அது நமது வெற்றிக்காகத்தான் என நினைத்து தொடர்ந்து செல்ல வேண்டும்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 804830

சேறு என்பதே சரி .

சேறிருக்கும் என்று வருதல் வேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1299529

முயற்ச்சி என்று எழுதாமல் முயற்சி என்று எழுதுவதே சரி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 22, 2019 2:11 pm

பிஜிராமன் wrote:குறள்வடிவம் கற்றால் குதூகலம்தன் னோடு
மறவாது வெண்பா நமக்கு

ஐயா, அருமையான திரி.........மிக்க நன்றிகள்.....இனி நிறைய வெண்பா கவிகளை பார்க்கலாம் ஈகரையில்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 805875

ஐயா !

எப்போதும் செய்யுளில் தமிழ்ச் சொற்களையே ஆளவேண்டும் . குதூகலம் என்பது தமிழ்ச்சொல் அல்ல .

குறள்வடிவம் கற்றே குவலயத்தில் செந்தமிழை
சிறப்போடு வைப்போம் அறி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 22, 2019 2:30 pm

கேசவன் wrote:
உண்ணுவது எல்லாம் உணவல்ல மாமிசத்தை
உண்ணா உணவே உணவு
அருமை அய்யா ஆனால் இங்கு மாமிசம் என்பதற்கு பதிலாக வேறு எதாவது சொல் உபயோகிக்கலாமா
மேற்கோள் செய்த பதிவு: 807829
வள்ளுவர் மாமிசத்தைப் புலால் அல்லது ஊன் என்றே குறிப்பிடுகிறார் . எனவே குறளை

உண்ணுவது எல்லாம் உணவல்ல ஊனுணவை
உண்ணா நிலையே உயர்வு .

என்று மாற்றுதல் நலம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 75 of 76 Previous  1 ... 39 ... 74, 75, 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக