உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Today at 8:33 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters
Page 2 of 51 •
1, 2, 3 ... 26 ... 51 


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.



இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்



Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா : 003
வாழ்த்துக்கள் தஞ்சைநல் வாசன் வலையிலும்மை
வீழ்த்தினர்காண் வீரமம்தா பாய்!!
இன்று காலை நமது தம்பி தஞ்சை வாசன் - மம்தா பாய் இருவரின் திருமணம் இனிய முறையில் நடந்தேறியது. நேற்று மாலை திருமண வரவேற்ப்பு வைபவம் நடந்தது. நானும் என் மனைவியும் கலந்துகொண்டோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனித்திரியில் இணைத்துள்ளேன். பார்க்க:
http://www.eegarai.net/t85460-31-05-2012#805079
வாழ்த்துக்கள் தஞ்சைநல் வாசன் வலையிலும்மை
வீழ்த்தினர்காண் வீரமம்தா பாய்!!
இன்று காலை நமது தம்பி தஞ்சை வாசன் - மம்தா பாய் இருவரின் திருமணம் இனிய முறையில் நடந்தேறியது. நேற்று மாலை திருமண வரவேற்ப்பு வைபவம் நடந்தது. நானும் என் மனைவியும் கலந்துகொண்டோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனித்திரியில் இணைத்துள்ளேன். பார்க்க:
http://www.eegarai.net/t85460-31-05-2012#805079









Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா : 004
பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர்கள் கற்றல் விடின்
----- சாமி
சாமி அவர்கள் எழுதிய குறள் இன்றைய குறள் வெண்பாவாக பதிவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது அவரின் முதல் முயற்சி என்பதால் அவரை நாம் எல்லோரும் பாராட்டுவோம். அவ்வாறே நண்பர் நாக அவர்கள் சில அருமையான குறள்களை முயன்றுள்ளார். அவருக்கும் என் வாழ்த்துகள். அவரின் குறள் நாளை பதிவேன்.
பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர்கள் கற்றல் விடின்
----- சாமி
சாமி அவர்கள் எழுதிய குறள் இன்றைய குறள் வெண்பாவாக பதிவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது அவரின் முதல் முயற்சி என்பதால் அவரை நாம் எல்லோரும் பாராட்டுவோம். அவ்வாறே நண்பர் நாக அவர்கள் சில அருமையான குறள்களை முயன்றுள்ளார். அவருக்கும் என் வாழ்த்துகள். அவரின் குறள் நாளை பதிவேன்.



Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள்வடிவம் கற்றால் குதூகலம்தன் னோடு
மறவாது வெண்பா நமக்கு
ஐயா, அருமையான திரி.........மிக்க நன்றிகள்.....இனி நிறைய வெண்பா கவிகளை பார்க்கலாம் ஈகரையில்.......
மறவாது வெண்பா நமக்கு
ஐயா, அருமையான திரி.........மிக்க நன்றிகள்.....இனி நிறைய வெண்பா கவிகளை பார்க்கலாம் ஈகரையில்.......



பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
சிங்கம்- இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
மதிப்பீடுகள் : 76
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
நல்ல குறள் அண்ணா அண்ணா !Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா - 002
செல்லும் வழியினிலே சேரிருக்கும் சோர்விருக்கும்
வெல்லுமோர் மேல்வழியே அஃது
நாம் எடுக்கும் எல்லா முயற்ச்சிகளிலும் பல தடைகள் வரத்தான் செய்யும். அது நமது வெற்றிக்காகத்தான் என நினைத்து தொடர்ந்து செல்ல வேண்டும்.
![]()
![]()
![]()

கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
மதிப்பீடுகள் : 397
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
இங்குள்ள குறலெல்லாம் பிணிபோக்கும் தம்
உட்குறலாய் கொண்டாலே தான்
- கோவி
பிழை சுட்டவும் !
உட்குறலாய் கொண்டாலே தான்
- கோவி
பிழை சுட்டவும் !

கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
மதிப்பீடுகள் : 397
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
ஒரு அவசர வேலையாக சென்னைக்கு வந்துள்ளேன். நாளை மீண்டும் பெங்களூர் சென்றுவிடுவேன். எனது தம்பியின் கணினியில் கீழ்க்கண்ட குறள் வெண்பாவைப் பதிகிறேன்.
குறள் வெண்பா : 005
சென்னைக்கு வந்துள்ளேன் சிங்காரம் கண்டேன்பார்
என்னையே நான்மறந்தேன் இன்று
குறள் வெண்பா : 005
சென்னைக்கு வந்துள்ளேன் சிங்காரம் கண்டேன்பார்
என்னையே நான்மறந்தேன் இன்று





Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
அய்யா சென்னை வந்தசெய்தி அறிந்தேன்
அண்ணன் செல்வகுமார் கூற
ஒரு அவசர வேலையாக சென்னைக்கு வந்துள்ளேன். நாளை மீண்டும் பெங்களூர் சென்றுவிடுவேன். எனது தம்பியின் கணினியில் கீழ்க்கண்ட குறள் வெண்பாவைப் பதிகிறேன்.
குறள் வெண்பா : 005
சென்னைக்கு வந்துள்ளேன் சிங்காரம் கண்டேன்பார்
என்னையே நான்மறந்தேன் இன்று
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
ஆமாம் தம்பி பகவதி, இப்போது இங்குதான் உள்ளேன். நாளை மீண்டும் சென்று விடுவேன். தம்பி ஜேன் கூட என்னிடம் பேசினார். முன்பே தெரிந்திருந்தால் சந்தித்திருக்கலாம் என்று. அவசரத்தில் போன் செய்ய மறந்துவிட்டேன்.இரா.பகவதி wrote:
அய்யா சென்னை வந்தசெய்தி அறிந்தேன்
அண்ணன் செல்வகுமார் கூறஒரு அவசர வேலையாக சென்னைக்கு வந்துள்ளேன். நாளை மீண்டும் பெங்களூர் சென்றுவிடுவேன். எனது தம்பியின் கணினியில் கீழ்க்கண்ட குறள் வெண்பாவைப் பதிகிறேன்.
குறள் வெண்பா : 005
சென்னைக்கு வந்துள்ளேன் சிங்காரம் கண்டேன்பார்
என்னையே நான்மறந்தேன் இன்று



Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
ஆமாம் தம்பி பகவதி, இப்போது இங்குதான் உள்ளேன். நாளை மீண்டும் சென்று விடுவேன். தம்பி ஜேன் கூட என்னிடம் பேசினார். முன்பே தெரிந்திருந்தால் சந்தித்திருக்கலாம் என்று. அவசரத்தில் போன் செய்ய மறந்துவிட்டேன். தங்களின் வருகைக்கு நன்றி எல்லா குறள்களையும் உன்னிப்பாகப் படியுங்கள். பின்னாளில் நீங்களும் எழுதப்போகிறீர்கள்



Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா :006
மெத்தப் படித்தாலும் மெத்தனம் கொள்ளாது
நித்தம் விழித்தல் நலம்
-------- பி.ஜி. ராமன்
இத்திரியில் இன்றைய குறளாக அலங்கரிப்பது அருமைத் தம்பி பி. ஜி. ராமன் எழுதியுள்ள குறள் வெண்பாவாகும். மிக அழகிய நடையில் அருமையான கருத்தைச் சொல்லியுள்ள தம்பி இராமனுக்கு என் பாராட்டுக்கள்.
மெத்தப் படித்தாலும் மெத்தனம் கொள்ளாது
நித்தம் விழித்தல் நலம்
-------- பி.ஜி. ராமன்
இத்திரியில் இன்றைய குறளாக அலங்கரிப்பது அருமைத் தம்பி பி. ஜி. ராமன் எழுதியுள்ள குறள் வெண்பாவாகும். மிக அழகிய நடையில் அருமையான கருத்தைச் சொல்லியுள்ள தம்பி இராமனுக்கு என் பாராட்டுக்கள்.



Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா : 007
வீணாய் அலைந்துநீ வீதியெல்லாம் சுற்றிவர
காணாமல் போகுமுன் காசு
வீ ணாய் அலைந் துநீ வீ தியெல் லாம் சுற் றிவ ர
நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நேர்
தேமா கருவிளம் கூவிளங்காய் கூவிளங்காய்
கா ணா மல் போ குமுன் கா சு
நேர் நேர் நேர் நேர் நிரை நேர் பு
தேமாங்காய் கூவிளம் காசு
உறவுகளுக்கு ஒரு செய்தி. குறள் வெண்பா எழுதுவது எப்படி என்று சொல்லவும் என்றும் தெரிந்துகொள்ள ஆசை என்றும் எனக்கு மடல் வருகின்றது. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், உங்களின் ஆர்வம் குறித்து. உரியில் வெண்ணை இருக்கும்போது நெய்க்காக ஊரெல்லாம் அலைய வேண்டியதில்லை. நமது ஈகரையில் கவிதைகள் பக்கத்திலேயே ஒரு அழகிய திரி உள்ளது. திரு தமிழ நம்பி என்பவரால் நடத்தப்பட்ட "மரபுப் பா பாயிலரங்கம்" என்பதே அது. இப்போது அந்தத்திரி நின்றுபோய் விட்டது என்றாலும், கிட்டத்தட்ட 35 பக்கங்கள் வரை அது வளர்ந்துள்ளது. எனவே உறவுகள் முதலில் இந்தத் திரிக்குச் சென்று ஒவ்வொரு பாடமாக படித்துப்பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வெண்பா எழுதும் முன் இந்த பாடங்கள் மிகவும் அவசியம். மிகவும் எளிமையான முறையில் தமிழ நம்பி அவர்கள் சொல்லியுள்ளார்கள். தினம் ஒரு பாடமாக அதைப் படியுங்கள். பின்பு சந்தேகம் இருந்தால் என்னிடம் கேளுங்கள். அந்தத் திரி இதோ:
http://www.eegarai.net/t22654-topic
வீணாய் அலைந்துநீ வீதியெல்லாம் சுற்றிவர
காணாமல் போகுமுன் காசு
வீ ணாய் அலைந் துநீ வீ தியெல் லாம் சுற் றிவ ர
நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நேர்
தேமா கருவிளம் கூவிளங்காய் கூவிளங்காய்
கா ணா மல் போ குமுன் கா சு
நேர் நேர் நேர் நேர் நிரை நேர் பு
தேமாங்காய் கூவிளம் காசு
உறவுகளுக்கு ஒரு செய்தி. குறள் வெண்பா எழுதுவது எப்படி என்று சொல்லவும் என்றும் தெரிந்துகொள்ள ஆசை என்றும் எனக்கு மடல் வருகின்றது. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், உங்களின் ஆர்வம் குறித்து. உரியில் வெண்ணை இருக்கும்போது நெய்க்காக ஊரெல்லாம் அலைய வேண்டியதில்லை. நமது ஈகரையில் கவிதைகள் பக்கத்திலேயே ஒரு அழகிய திரி உள்ளது. திரு தமிழ நம்பி என்பவரால் நடத்தப்பட்ட "மரபுப் பா பாயிலரங்கம்" என்பதே அது. இப்போது அந்தத்திரி நின்றுபோய் விட்டது என்றாலும், கிட்டத்தட்ட 35 பக்கங்கள் வரை அது வளர்ந்துள்ளது. எனவே உறவுகள் முதலில் இந்தத் திரிக்குச் சென்று ஒவ்வொரு பாடமாக படித்துப்பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வெண்பா எழுதும் முன் இந்த பாடங்கள் மிகவும் அவசியம். மிகவும் எளிமையான முறையில் தமிழ நம்பி அவர்கள் சொல்லியுள்ளார்கள். தினம் ஒரு பாடமாக அதைப் படியுங்கள். பின்பு சந்தேகம் இருந்தால் என்னிடம் கேளுங்கள். அந்தத் திரி இதோ:
http://www.eegarai.net/t22654-topic






Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
வீ ணாய் அலைந் துநீ வீ தியெல் லாம் சுற் றிவ ர
நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நேர்
தேமா கருவிளம் கூவிளங்காய் கூவிளங்காய்
கா ணா மல் போ குமுன் கா சு
நேர் நேர் நேர் நேர் நிரை நேர் பு
தேமாங்காய் கூவிளம் காசு
மிகவும் அருமை ஐயா.......தங்களின் இந்த முயற்சிக்கு நாங்கள் என்றும் உடனிருப்போம்......
ஐயா ஒரு விண்ணப்பம், இந்த அசை பிரித்து எழுதுவதை, வேறு வேறு வர்ணங்கள் உபயோகித்து வித்தியாசப் படுத்திக் காட்டினால், இன்னும் சுலபமாக இருக்கும் என்று கருதுகிறேன் ஐயா.....
நன்றிகள் ஐயா





பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
இத்திரியில் இன்றைய குறளாக அலங்கரிப்பது அருமைத் தம்பி பி. ஜி. ராமன் எழுதியுள்ள குறள் வெண்பாவாகும். மிக அழகிய நடையில் அருமையான கருத்தைச் சொல்லியுள்ள தம்பி இராமனுக்கு என் பாராட்டுக்கள்.
மிக்க நன்றிகள் ஐயா.....


பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
இந்த குறள் எப்படி உள்ளது என்று யாராவது சொல்லுகள்
இதை எழுதியவர் நமது ஈகரை naka அவர்கள்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை
இதை எழுதியவர் நமது ஈகரை naka அவர்கள்
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மதிப்பீடுகள் : 516
Page 2 of 51 •
1, 2, 3 ... 26 ... 51 


பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|