புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10 
19 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 39 of 76 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 57 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 22, 2012 4:41 am

சந்திரகி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
உண்டே உடல்பெருத்தோர் உள்ளார்காண், உண்பதற்காய்
நொண்டியடிக் கின்றாரே நொந்து

நெகிழச் செய்தன படமும், குறளும். அருமை ஐயா.
மிகவும் நன்றி சந்திரகி அவர்களே மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 22, 2012 4:42 am

இரா.பகவதி wrote:
அய்யா உணவுக்காக பிச்சை எடுக்காமல் உழைத்து உண்கிறான், அதற்கு ஏற்ப குறளும் அருமை சூப்பருங்க
மிகவும் உண்மை தம்பி பகவதி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 22, 2012 5:00 am


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Indianrail

குறள் வெண்பா : ௦௫௨ (052 )

இந்தியா வல்லரசாம் இவ்வுலகில் நல்லரசாம்
சிந்தும் சிறுநீரே தீர்ப்பு


இந்/தியா - வல்/லர/சாம் - இவ்/வுல/கில் - நல்/லர/சாம்
சிந்/தும் - சிறு/நீ/ரே - தீர்ப்/பு

நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/பு

கூவிளம் – கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமா – புளிமாங்காய் – காசு

1. இயற்ச்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. வெண்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை: ந்தியா; சிந்தும்

மோனை : ந்தியா – வ்வுலகில்; சிந்தும் – சிறுநீரே – தீர்ப்பு

ஈற்றுச்சீர் : தீர்ப்பு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் நன்றிகள் உரித்தாகுக.

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jul 22, 2012 12:57 pm

நல்ல கருத்துள்ள குறள், அய்யா இந்தியா மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேஷியா, ஃபிரான்ஸ் நாட்டில் இந்தியர்கள் வாழும் பகுதியும் இப்படித்தான் உள்ளது,

இந்தியாவின் முன்னேற்றம் மக்கள் கையில் என்று மக்கள் உணர்ந்து பிற வல்லரசுகள் இந்தியாவை வியந்துப் பார்க்கும் நாள் என்று வரும் ?

இந்தியாவின் முன்னேற்றம் மக்கள்தான் வல்லரசும்
இந்தியாவைப் பார்ப்பதென் நாள்




சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jul 22, 2012 9:47 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Indianrail

குறள் வெண்பா : ௦௫௨ (052 )

இந்தியா வல்லரசாம் இவ்வுலகில் நல்லரசாம்
சிந்தும் சிறுநீரே தீர்ப்பு


இந்/தியா - வல்/லர/சாம் - இவ்/வுல/கில் - நல்/லர/சாம்
சிந்/தும் - சிறு/நீ/ரே - தீர்ப்/பு

நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/பு

கூவிளம் – கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமா – புளிமாங்காய் – காசு

1. இயற்ச்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. வெண்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை: ந்தியா; சிந்தும்

மோனை : ந்தியா – வ்வுலகில்; சிந்தும் – சிறுநீரே – தீர்ப்பு

ஈற்றுச்சீர் : தீர்ப்பு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் நன்றிகள் உரித்தாகுக.

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

வல்லரசு ஆவதற்கு வல்லமை உண்டதற்கு
நல்லரசை நாட்டுவோம் நாம்

அருமை ஐயா......சுதந்திரம் இப்படி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி தான் பயன்படுத்தப் பட்டு வருகிறது பெரும்பாலும்....நன்றிகள் ஐயா

நல்லரசை நாட்ட நமக்கென்றும் நாட்டமுண்டு
நல்லோர்தான் இல்லை நமக்கு




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jul 22, 2012 9:47 pm

சதாசிவம் wrote:நல்ல கருத்துள்ள குறள், அய்யா இந்தியா மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேஷியா, ஃபிரான்ஸ் நாட்டில் இந்தியர்கள் வாழும் பகுதியும் இப்படித்தான் உள்ளது,

இந்தியாவின் முன்னேற்றம் மக்கள் கையில் என்று மக்கள் உணர்ந்து பிற வல்லரசுகள் இந்தியாவை வியந்துப் பார்க்கும் நாள் என்று வரும் ?

இந்தியாவின் முன்னேற்றம் மக்கள்தான் வல்லரசும்
இந்தியாவைப் பார்ப்பதென் நாள்

மிக அருமையாக கூறினீர்கள் ஐயா....நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 23, 2012 9:02 am

சதாசிவம் wrote:நல்ல கருத்துள்ள குறள், அய்யா இந்தியா மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேஷியா, ஃபிரான்ஸ் நாட்டில் இந்தியர்கள் வாழும் பகுதியும் இப்படித்தான் உள்ளது,
இந்தியாவின் முன்னேற்றம் மக்கள் கையில் என்று மக்கள் உணர்ந்து பிற வல்லரசுகள் இந்தியாவை வியந்துப் பார்க்கும் நாள் என்று வரும் ?
இந்தியாவின் முன்னேற்றம் மக்கள்தான் வல்லரசும்
இந்தியாவைப் பார்ப்பதென் நாள்
மிகவும் உண்மை தம்பி சதாசிவம்...நல்ல குறள்...வாழ்த்துகள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 23, 2012 9:05 am

பிஜிராமன் wrote:
வல்லரசு ஆவதற்கு வல்லமை உண்டதற்கு
நல்லரசை நாட்டுவோம் நாம்

அருமை ஐயா......சுதந்திரம் இப்படி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி தான் பயன்படுத்தப் பட்டு வருகிறது பெரும்பாலும்....நன்றிகள் ஐயா
நல்லரசை நாட்ட நமக்கென்றும் நாட்டமுண்டு
நல்லோர்தான் இல்லை நமக்கு

மிகவும் நன்று தம்பி இராமன்..நன்றாகச் சொன்னீர்கள் ...வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 23, 2012 9:18 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Enkumthamiz

குறள் வெண்பா : ௦௫௩ (053)


எங்கும் தமிழாம் எதிலுமென் தாய்த்தமிழாம்
பொங்குபணத் தைசுவிஸ்சில் போடு


எங்/கும் - தமி/ழாம் - எதி/லுமென் - தாய்த்/தமி/ழாம்
பொங்/குப/ணத் - தை/சுவிஸ்/சில் - போ/டு

நேர்/நேர் – நிரை/நேர் – நிரை/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு

தேமா – புளிமா – கருவிளம் – கூவிளங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு

1. இயற்ச்சீர் வெண்டளை 2. இயற்ச்சீர் வெண்டளை 3. இயற்ச்சீர் வெண்டளை
4. வெண்சீர் வெண்டளை 5. வெண்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை


எதுகை : ங்கும்; பொங்குபணத்

மோனை : ங்கும் – திலுமென்; பொங்குபணத் – போடு

ஈற்றுச்சீர் : போடு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இந்தப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 23, 2012 11:51 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 39 Enkumthamiz

குறள் வெண்பா : ௦௫௩ (053)


எங்கும் தமிழாம் எதிலுமென் தாய்த்தமிழாம்
பொங்குபணத் தைசுவிஸ்சில் போடு


எங்/கும் - தமி/ழாம் - எதி/லுமென் - தாய்த்/தமி/ழாம்
பொங்/குப/ணத் - தை/சுவிஸ்/சில் - போ/டு

நேர்/நேர் – நிரை/நேர் – நிரை/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு

தேமா – புளிமா – கருவிளம் – கூவிளங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு

1. இயற்ச்சீர் வெண்டளை 2. இயற்ச்சீர் வெண்டளை 3. இயற்ச்சீர் வெண்டளை
4. வெண்சீர் வெண்டளை 5. வெண்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை


எதுகை : ங்கும்; பொங்குபணத்

மோனை : ங்கும் – திலுமென்; பொங்குபணத் – போடு

ஈற்றுச்சீர் : போடு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இந்தப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

தமிழினை வைத்து தலையினை காக்கும்
தமிழர்கள் தங்கிடும் நாடு

அருமை ஐயா.....மக்களை முட்டாளாக்கி முட்டாளாக்கி முட்டாள்களாகவே மாற்றும் எண்ணம் கொண்ட விஷங்கள்.....

நன்றிகள் ஐயா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 39 of 76 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 57 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக