புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
91 Posts - 61%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
1 Post - 1%
viyasan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
1 Post - 1%
eraeravi
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
283 Posts - 45%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
19 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 1 of 76 1, 2, 3 ... 38 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 30, 2012 10:21 pm

அருமை அய்யா - வாழ்த்துகள் - தொடர்ந்து பதியுங்கள்.

ஹி ஹி நானும் ஒன்னு எழுதிப் பார்க்கிறேன்
அடிக்க வர மாட்டீங்க என்ற நம்பிக்கையில். புன்னகை

படித்திடுவேன் தினமும் அய்யாவின் புதுக்குறளை
முயன்றிடுவேன் எழுத நானொன்றும்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 10:35 pm

மிகவும் நன்றி யினியவன்....எனது 3000 மாம் பதிவில் உங்களை வாழ்த்துகிறேன். இந்தத் திரியை தொடர்ந்து நடத்திவரப்போகிறேன்...தொடர்ந்து குறள்களை படித்துவர உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் மனது வைத்தால் உங்களை ஒரு சிறந்த வெண்பா புலவராக மாற்றிக்காட்டுவேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 30, 2012 10:41 pm

வாழ்த்துகள் அய்யா - மூவாயிரமாவது பதிவிற்கு.

கண்டிப்பாக படிக்கிறேன் அய்யா.

அய்யா நான் தமிழ் நான்காவது வரை தான் படித்துள்ளேன் - எனவே இலக்கணம் ஒன்றும் அறியேன். இலக்கியமோ அல்லது தமிழ் படைப்புகளோ எதுவும் படித்ததில்லை - விகடன், குமுதம் தவிர. ஒரு சில ஜெயகாந்தன் நாவல்கள் படித்துள்ளேன். எனவே நான் தமிழிலில் உங்களில் ஒரு ஐந்து சதவிகிதம் கூட எழுதுவது என்பது இயலாது என்றே நினைக்கிறேன்.

முடிந்தவரை முயற்சிக்கிறேன் கண்டிப்பாக.




சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 31, 2012 12:04 am

நல்ல முயற்சி ஐயா இந்த திரி!

நானும் முயன்றுள்ளேன்.
நான் கிறுக்கியது வெண்பா வரம்பிற்குள் உள்ளதா என்று கூறுங்கள்.

பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்


அன்புடன்
சாமி


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu May 31, 2012 6:51 am

சாமி wrote:நல்ல முயற்சி ஐயா இந்த திரி!
நானும் முயன்றுள்ளேன்.
நான் கிறுக்கியது வெண்பா வரம்பிற்குள் உள்ளதா என்று கூறுங்கள்.
பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்

அன்புடன்
சாமி
முதற்க்கண் எனது நன்றி உரித்தாக்குகிறேன் சாமி. அருமையான முயற்சி. சொல்லவந்த கருத்து மிகவும் அருமை. குறிப்பிட்ட இடத்தில் தளை தட்டுகிறது. குறித்துள்ளேன் பாருங்கள்.

பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்
முதலில் சுட்டிய இடத்தில் நேரொன்றிய ஆசிரியத்தளையும், அடுத்ததில் கலித்தளையும் வருகிறது. இயற்ச்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே வெண்பாவில் வரவேண்டும் சாமி அவர்களே. இதையே சற்று மாற்றி,
மைந்தர்கள் கற்றல் விடின் ......என்றால் மிகவும் சரியாகப் போய்விடும். தொடர்ந்து எழுதுங்கள். மிகச்சிறந்த வெண்பாப் புலவராக வருவீர்கள். வாழ்த்துகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu May 31, 2012 6:57 am

குறள் வெண்பா - 002

செல்லும் வழியினிலே சேரிருக்கும் சோர்விருக்கும்
வெல்லுமோர் மேல்வழியே அஃது



நாம் எடுக்கும் எல்லா முயற்ச்சிகளிலும் பல தடைகள் வரத்தான் செய்யும். அது நமது வெற்றிக்காகத்தான் என நினைத்து தொடர்ந்து செல்ல வேண்டும்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 31, 2012 10:44 am

இந்த பக்கம் வருவதற்கு எனக்கு எந்த தகுதியும் இல்லை , இருந்தாலும் உங்களின் இந்த புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 31, 2012 11:01 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சாமி wrote:நல்ல முயற்சி ஐயா இந்த திரி!
நானும் முயன்றுள்ளேன்.
நான் கிறுக்கியது வெண்பா வரம்பிற்குள் உள்ளதா என்று கூறுங்கள்.
பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்

அன்புடன்
சாமி
முதற்க்கண் எனது நன்றி உரித்தாக்குகிறேன் சாமி. அருமையான முயற்சி. சொல்லவந்த கருத்து மிகவும் அருமை. குறிப்பிட்ட இடத்தில் தளை தட்டுகிறது. குறித்துள்ளேன் பாருங்கள்.

பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்
முதலில் சுட்டிய இடத்தில் நேரொன்றிய ஆசிரியத்தளையும், அடுத்ததில் கலித்தளையும் வருகிறது. இயற்ச்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே வெண்பாவில் வரவேண்டும் சாமி அவர்களே. இதையே சற்று மாற்றி,
மைந்தர்கள் கற்றல் விடின் ......என்றால் மிகவும் சரியாகப் போய்விடும். தொடர்ந்து எழுதுங்கள். மிகச்சிறந்த வெண்பாப் புலவராக வருவீர்கள். வாழ்த்துகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஐயா,
குறள் வெண்பாவிற்கு உண்டான அனைத்து இலக்கண விதிகளைக் கூறுங்களேன்.
உதவியாயிருக்கும். நன்றி.
சாமி


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu May 31, 2012 4:57 pm

உயர்திரு தயாளன் ஐயா மிகவும் நன்றி ! ஈகரை கவிஞர்கள் மத்தியில் இருந்தால்
கவிப்புலமை பெறலாம் என்பதற்கு இந்த திரி மேலும் ஒரு சான்று.
இலக்கணம் பயிலாத எனது இந்த குறளை குறை களைந்து ஏற்றிடுவீர் அல்லது மாற்றிடுவீர்.

நாளை எனநாளைக் கடத்தாது நலம் சேர்த்தால்
நாளும் வராதே நமன்.


அன்பன் நாகசுந்தரம்.




Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content



Page 1 of 76 1, 2, 3 ... 38 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக