புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரியாக தூங்குவது என்றால் எப்படி?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
First topic message reminder :
சரியாக தூங்குவது என்றால் எப்படி?
தூக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இது பற்றி பல்வேறு ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக் கிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, `சரியாக தூங்காதவர்களே பிரச் சினைகளில் ஈடுபடுகிறார்கள்’ என்று கூறுகிறது.
சரியாக தூங்குவது என்றால் எப்படி? தூங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது பற்றி இங் கே…
* தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச் சி பெறும். வலுவுண்டாகும். தூங்குவதற்கும் சில விதி முறைகள் இருக்கிறது. அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். அதே போல குறிப் பிட்ட நேரம் தூங்குவதும் அவசி யம். குறைந்தபட்சம் தின மும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும்.
* எந்த திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்பது பற்றியும் விதி இரு க்கிறது. “கிழக்கு சிறந்தது; மேற்கு பரவா யில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வட க்கு ஆகாது” என்பது மருத்துவர்கள் சொ ல்லும் குறிப்பு. வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அதனால் மூளையின் ஓய்வுக்கு இடையூறு ஏற்படு ம் என்பதால் வடக்கே தலை வைக்கக் கூடாது என்பார்கள்.
* தூங்குவதற்கு ஏற்ற படுக்கை பஞ்சு மெத்தைதான். `இலவம் பஞ் சில் துயில்’ என்று நம் முன்னோர் கூறியிருக்கிறார் கள்.
* படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது கா லை நீட்டி இடது கால் மேல் வைத்து, வல து கையை நீட்டி, வலது கால் மீது வைத் துக் கொண்டு தூங்க வேண்டும்.
* இடது புறமாக ஒருக்களித்து தூங்கும் போது, வலதுபுற நாசி வழி யாக மூச்சுக் காற்று இயங்கும். இது நல்ல தூக்கத்தை தரும். உடம்பு க்குத் தேவையான வெப் பம் கிடைக்கும். இப்படிப் படுப்பதால் நோய் விரைவில் குண மாவதாக கூறுவார்கள்.
* கவிழ்ந்து படுப்பது கூடாது. பல மணி நேரம் அசைவில்லாமல் உற ங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரக கற்கள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. குப்புறப் படுக் கும் போதே அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
* எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகல் தூக்கம் வாதத்தை வரவழைக்கலாம். இர வு தூக்கம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி யைத் தரும்.
இணையத்தில் இருந்ததை ஈகரையில் இணைக்கிறோம்
நன்றி - vidhai2virutcham.wordpress.com
சரியாக தூங்குவது என்றால் எப்படி?
தூக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இது பற்றி பல்வேறு ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக் கிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, `சரியாக தூங்காதவர்களே பிரச் சினைகளில் ஈடுபடுகிறார்கள்’ என்று கூறுகிறது.
சரியாக தூங்குவது என்றால் எப்படி? தூங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது பற்றி இங் கே…
* தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச் சி பெறும். வலுவுண்டாகும். தூங்குவதற்கும் சில விதி முறைகள் இருக்கிறது. அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். அதே போல குறிப் பிட்ட நேரம் தூங்குவதும் அவசி யம். குறைந்தபட்சம் தின மும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும்.
* எந்த திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்பது பற்றியும் விதி இரு க்கிறது. “கிழக்கு சிறந்தது; மேற்கு பரவா யில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வட க்கு ஆகாது” என்பது மருத்துவர்கள் சொ ல்லும் குறிப்பு. வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அதனால் மூளையின் ஓய்வுக்கு இடையூறு ஏற்படு ம் என்பதால் வடக்கே தலை வைக்கக் கூடாது என்பார்கள்.
* தூங்குவதற்கு ஏற்ற படுக்கை பஞ்சு மெத்தைதான். `இலவம் பஞ் சில் துயில்’ என்று நம் முன்னோர் கூறியிருக்கிறார் கள்.
* படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது கா லை நீட்டி இடது கால் மேல் வைத்து, வல து கையை நீட்டி, வலது கால் மீது வைத் துக் கொண்டு தூங்க வேண்டும்.
* இடது புறமாக ஒருக்களித்து தூங்கும் போது, வலதுபுற நாசி வழி யாக மூச்சுக் காற்று இயங்கும். இது நல்ல தூக்கத்தை தரும். உடம்பு க்குத் தேவையான வெப் பம் கிடைக்கும். இப்படிப் படுப்பதால் நோய் விரைவில் குண மாவதாக கூறுவார்கள்.
* கவிழ்ந்து படுப்பது கூடாது. பல மணி நேரம் அசைவில்லாமல் உற ங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரக கற்கள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. குப்புறப் படுக் கும் போதே அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
* எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகல் தூக்கம் வாதத்தை வரவழைக்கலாம். இர வு தூக்கம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி யைத் தரும்.
இணையத்தில் இருந்ததை ஈகரையில் இணைக்கிறோம்
நன்றி - vidhai2virutcham.wordpress.com
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ராஜா wrote:என்னது பகலில் தூங்க கூடாதா , நானும் அலுவலகத்தில் எவ்வளவு நேரம் தான் வேலை செய்யுரா மாதிரியே நடிக்குறது????ரேவதி wrote:இதுக்காக ஆஃபிஸ்சை இரவில் திறக்க சொல்லமுடியுமா?இதெல்லாம் செல்லது செல்லதுபிரசன்னா wrote:* எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது.
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
மிக்க நன்றிகள் பிரசன்னா
நல்ல பயனுள்ள தகவல்களை தந்து இருக்கிறீர்கள்
நான் இதை எல்லாமே முயற்சித்து பார்த்துவிட்டேன்
ஆனாலும் எனக்கு இவை பலன் அளிக்கவே இல்லை
நமக்கு இருக்கவே இருக்கு தூக்க மாத்திரை
இன்னைக்கு ரெண்டு மாத்திரை , நாளைக்கு மூன்று , அடுத்த நாள் நான்கு
நல்ல பயனுள்ள தகவல்களை தந்து இருக்கிறீர்கள்
நான் இதை எல்லாமே முயற்சித்து பார்த்துவிட்டேன்
ஆனாலும் எனக்கு இவை பலன் அளிக்கவே இல்லை
நமக்கு இருக்கவே இருக்கு தூக்க மாத்திரை
இன்னைக்கு ரெண்டு மாத்திரை , நாளைக்கு மூன்று , அடுத்த நாள் நான்கு
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
aathma wrote:மிக்க நன்றிகள் பிரசன்னா
நல்ல பயனுள்ள தகவல்களை தந்து இருக்கிறீர்கள்
நான் இதை எல்லாமே முயற்சித்து பார்த்துவிட்டேன்
ஆனாலும் எனக்கு இவை பலன் அளிக்கவே இல்லை
நமக்கு இருக்கவே இருக்கு தூக்க மாத்திரை
இன்னைக்கு ரெண்டு மாத்திரை , நாளைக்கு மூன்று , அடுத்த நாள் நான்கு
நீங்கள் தூக்க மாத்திரை பயன்படுத்துவதை நிறுத்த முயற்சி செய்யுங்கள், முடியவில்லை என்றால் உடனே நல்ல மருத்துவரை அணுகவும்...
சொல்வது easy செய்வது தான் கடினம் - அனைத்தையும் seriousஆக எடுத்து கொள்ளாதீர்கள் முடிந்தவரை sportiveஆக எடுத்துகொள்ளுங்கள்...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:என்னது பகலில் தூங்க கூடாதா , நானும் அலுவலகத்தில் எவ்வளவு நேரம் தான் வேலை செய்யுரா மாதிரியே நடிக்குறது????ரேவதி wrote:இதுக்காக ஆஃபிஸ்சை இரவில் திறக்க சொல்லமுடியுமா?இதெல்லாம் செல்லது செல்லதுபிரசன்னா wrote:* எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது.
இதுக்கு ஒரு மெயில் இருக்குமே, அது நிச்சய உங்களுக்கும் வந்திருக்குமே....
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உங்களுக்கு சில அறிவுரைகள் :aathma wrote:
நமக்கு இருக்கவே இருக்கு தூக்க மாத்திரை
இன்னைக்கு ரெண்டு மாத்திரை , நாளைக்கு மூன்று , அடுத்த நாள் நான்கு
முதலில் தூக்க மாத்திரை என்று ஒன்று இருப்பதையே மறந்துவிடுங்கள்..
இரவில் தூக்கம் வரவில்லை என்பதற்காக 1,2,3 என்ற எண்ணிப் பார்ப்பது முதற்கொண்டு தூக்க மாத்திரையின் துணையை நாடுவது வரை பலமுறைகளை தூக்கம் வருவதற்காக கையாளுகின்றனர். இப்படி இயற்கையில்லாத செயற்கையான வழிகளில் தூக்கத்தினைத் தேடுவதனால் உடல் ஆரோக்கியம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதை பலர் உணர்ந்திருக்கவில்லை. அதுபோல இந்த தூக்கமின்மைக்கு என்ன காரணம் என்பதையும் இவர்கள் அறிய முற்படுவதில்லை.
மனிதனுக்கு உழைப்புக்கு தகுந்தாற்போல் ஓய்வும் உறக்கமும் அவசியம் தேவை. உழைப்பு உடலுழைப்பு, மூளையுழைப்பு என இருவகைப்படும். ஒரு சிலருக்கு மூளையுழைப்பு அதிகமாக இருக்கலாம். உழைப்பு எந்த வகையாக இருந்தாலும் ஓய்வு ஒருவனுக்கு இன்றியமையாதது. உடலுக்கும், மூளைக்கும் ஒருசேர ஓய்வு கிடைக்க நமக்கு உறுதுணையாக இருப்பது உறக்கம்.
நாம் வேலை செய்யும் போது நம் உடல் உறுப்புகள் தேய்வடைகின்றன. இந்த தேய்வை ஈடு செய்ய நாம் நன்றாக உறங்க வேண்டும். உறக்கம் நமக்கு புத்துணர்ச்சி அளித்து மீண்டும் சக்தியும், உற்சாகமும் அளிக்கிறது. மனிதனுக்கு இத்தனை அத்தியாவசிய தேவையாக இருக்கும் உறக்கம் என்பது என்ன? அது இன்னும் புதிராகவே உள்ளது.
ஆனால் உறக்கம் என்பது நிச்சயமாக ஒர் உணர்விழந்த மயக்க நிலை இல்லை என்பது மூளை மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை. இது மூளைக்கு இரத்தம் குறைவாக செல்வதனால் ஏற்படுவது இல்லை. மூளையின் விழிப்புணர்வு பகுதி செயல்புரிய தூண்டப்படாமல் இருக்கும் ஒரு நிலையை உறக்கம் என்று சொல்லலாம்.
மனித உடம்பிலேயே இயற்கையாகவே தூக்கத்தை வரவழைக்கக்கூடிய சில தன்மைகள் உண்டு. இவற்றை செயல்படுத்தவில்லையானால் ஒருவருக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது.
உடல், மனசுத்தம், அமைதியான மனநிலை, உடற்பயிற்சிகள், ஒழுங்கான உணவுப் பழக்கம் இவையே தானாகவே ஒருவனுக்கு தூக்கம் வரத் தேவையான வழிகள். இவைகளை ஒழுங்காக கடைப்பிடித்து வந்தால் உறக்கமும் தானாகவே ஓடி வரும்.
நல்ல உறக்கம் என்பது ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் தம் மனதை கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ளும் திறமையும் உடையவர்களுக்கே கைவந்த கலை.
தூங்குவதற்கு சில யோசனைகள்...
* திகில் படங்கள் பார்ப்பது, அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது போன்றவற்றை தவிர்த்திடல் வேண்டும்.
* உறங்கச் செல்லும் முன் யாருடனும் வாக்குவாதம் செய்தல் கூடாது.
* மனதில் பரபரப்பு, பயம், கவலைகள் இவற்றை தூங்கச் செல்லும் முன் கொண்டு செல்லாதீர்கள்.
* உறங்கும் இடம் நல்ல காற்றோட்டமுள்ளதாக இருக்க வேண்டும். அங்கு சத்தங்கள் இருக்கக் கூடாது. படுக்கையும் வசதியானதாய் இருத்தல் வேண்டும்.
* இரவில் வெது வெதுப்பான நீரில் குளித்தால் உறக்கம் நன்றாக வரும். ஆடைகளை இறுக்கமாக அணிதல் கூடாது. உறக்கத்தை தூண்டும் மெல்லிய இசையை கேட்கலாம்.
* தற்காலத்தில் எல்லாம் இயந்திரமயமாகவும் கம்ப்யூட்டர் மயமாகவும் ஆகிவிட்டதால் பொதுவாக மனிதனின் உடலுழைப்பு குறைவாகவே இருக்கிறது. இது உறக்கத்தை வெகுவாய் பாதிக்கிறது. நாள்தோறும் உடற்பயிற்சி செய்து வந்தால் உறக்கமின்மை வராது.
* இரவு நேரங்களில் வயிறு புடைக்க உண்ணக் கூடாது. எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* தூக்கம் தான் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான மருந்து. தேவையான அளவு உறக்கத்தை நம் உறுதுணையாக்கிக் கொண்டால் ஆரோக்கிய வாழ்வு பெறலாம். அதற்காக எப்போதும் சோம்பி இருத்தல் கூடாது.
* நல்ல உழைப்பிற்கு பின் தான் ஓய்வு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஒழுங்கு முறையுடன் கூடிய உணவுப்பழக்கம், ஓய்வு, உறக்கம் இவையே மனிதனின் ஆரோக்கியத்தை காக்கும் கவசங்கள்.
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ராஜா wrote:அதற்க்கு அடுத்த நாள் சங்குaathma wrote:நமக்கு இருக்கவே இருக்கு தூக்க மாத்திரை
இன்னைக்கு ரெண்டு மாத்திரை , நாளைக்கு மூன்று , அடுத்த நாள் நான்கு
ஆஹா ! சூப்பர்
சீக்கிரமா சங்கை ஊதுங்கப்பா
ஆத்மாவா நின்னு கேட்டுகிறேன்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
பிரசன்னா wrote:
நீங்கள் தூக்க மாத்திரை பயன்படுத்துவதை நிறுத்த முயற்சி செய்யுங்கள், முடியவில்லை என்றால் உடனே நல்ல மருத்துவரை அணுகவும்...
சொல்வது easy செய்வது தான் கடினம் - அனைத்தையும் seriousஆக எடுத்து கொள்ளாதீர்கள் முடிந்தவரை sportiveஆக எடுத்துகொள்ளுங்கள்...
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் அண்ணா
ஆனால் இதை எல்லாம் கடைபிடிக்க கஷ்ட்டமாய் இருக்கிறது
அதை தவிர ஒரு அலட்சியம் இருக்கிறது என்னிடத்தில் போயி மருத்துவரை பார்ப்பதில்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
aathma wrote:பிரசன்னா wrote:
நீங்கள் தூக்க மாத்திரை பயன்படுத்துவதை நிறுத்த முயற்சி செய்யுங்கள், முடியவில்லை என்றால் உடனே நல்ல மருத்துவரை அணுகவும்...
சொல்வது easy செய்வது தான் கடினம் - அனைத்தையும் seriousஆக எடுத்து கொள்ளாதீர்கள் முடிந்தவரை sportiveஆக எடுத்துகொள்ளுங்கள்...
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் அண்ணா
ஆனால் இதை எல்லாம் கடைபிடிக்க கஷ்ட்டமாய் இருக்கிறது
அதை தவிர ஒரு அலட்சியம் இருக்கிறது என்னிடத்தில் போயி மருத்துவரை பார்ப்பதில்
நம்மால் முடியாதது என்று எதுவும் இல்லை.
இதற்குமேலும்
நீங்கள் தூக்க மாத்திரை இல்லாமல் தூங்க முடியாது என்று சொன்னால்
புகைபிடிபது, போதை பொருட்கள் உட்கொள்வது போன்ற தீய பழக்கங்களுக்கும்
இதற்கும் வித்தியாசமே இல்லாமல் போயிவிடும்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ரேவதி wrote:
உங்களுக்கு சில அறிவுரைகள் :
அடேங்கப்பா ! என்ன ரேவதி இது ?
இவ்வளவு பெரிய கட்டுரையை எழுதி தள்ளீட்டே !!!!!!
எத்தனை நல்ல தகவல்களை அள்ளி தந்து இருக்கே !!!!!!
மிக்க நன்றிகள் ரேவதி உன் உழைபிற்க்கும் , அக்கறைக்கும்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» வேலை நேரத்தில் எப்படி தூங்குவது?
» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
» நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?
» எண்ணெய் பிசுக்கு படிந்த பாத்திரங்களை சரியாக சுத்தம் செய்வது எப்படி?
» உங்கள் கணினியில் இணைக்கப்பட்டிருக்கும் அன்டிவைரஸ் மென்பொருள் சரியாக வேலை செய்கிறதா? எப்படி சோதனை செய்வது?
» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
» நம் பெயரை எப்படி எழுதுவது சரியாக இருக்கும்?
» எண்ணெய் பிசுக்கு படிந்த பாத்திரங்களை சரியாக சுத்தம் செய்வது எப்படி?
» உங்கள் கணினியில் இணைக்கப்பட்டிருக்கும் அன்டிவைரஸ் மென்பொருள் சரியாக வேலை செய்கிறதா? எப்படி சோதனை செய்வது?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|