புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10 
83 Posts - 51%
heezulia
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10 
6 Posts - 4%
prajai
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10 
125 Posts - 54%
heezulia
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10 
8 Posts - 3%
prajai
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_m10மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா?


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 16, 2011 6:51 pm





மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா?






அரசனாகட்டுமே!
அரசியாகட்டுமே!
குற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக்கேட்டுத் தடுப்பேன்!
தர்மத்தின் பக்கம் இருப்பேன்!


இது
ஒரு திரைப்பட பாடல் வரியாக இருந்தாலும், இதைத்தான் பெரும்பாலான
அரசியல்வாதிகள் தாங்கள் பதவி ஏற்கும் போதும் அந்த பதவிக்காக மக்களிடம்
ஓட்டுப்பிச்சை கேட்கும் போதும் உபயோகப்படுத்தும் வார்த்தைகள். "நியாயம்,
நேர்மை, உழைப்பு, உண்மை தான் முக்கியம், சட்டத்திற்கு புரம்பாக யார்
செயல்பட்டாலும் அது எனக்கு நெருங்கிய உறவினராக இருந்தாலும் அவர்களுக்கு
சாதகமாக செயல்பட மாட்டேன்" என்றெல்லாம் அரசியல்வாதிகள் வாய்கிழிய
பேசுவார்கள்
என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.


இதைப்பற்றி பேசுவதற்கு இப்போ என்ன இருக்கிறது என்று
நினைக்கிறீர்களா? ஆம்! காரணம் இருக்கிறது. இதே பல்லவியை பாடித்தான் தமிழக
முதல்வராக 5 முறை பதவி ஏற்றிருக்கிறார் கலைஞர் கருணாநிதி. இதை அவர்
பின்பற்றவில்லை என்பதை நாம் அறிந்திருந்தாலும், தற்போது தனது மகள் கனிமொழி
குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறபோது என்னவோ நீதியே
செத்துவிட்டது போன்று பேட்டிகளை கொடுத்து வருகிறார் கலைஞர்.


"கனிமொழிக்கு ஜாமீன் கிடையாது (கடல்லயே இல்லையாம்!) என்று வடிவேலு காமெடி ஸ்டைலில் டெல்லி உயர்நீதிமன்றம் கூறிவிட"நீதி தாமதிக்கப்படுவதால் மனதிற்கு நெருடலை
ஏற்படுத்துகிறது!"
என்று வசனம் பேசியுள்ளார் கலைஞர்.

"2ஜி"
அப்படியென்றால் என்னவென்ற அறியாத மக்களுக்கு கூட "2ஜி ஸ்பெக்டர்ம் ஊழல்"
பற்றி அறிந்துள்ளார்கள் இந்திய மக்கள். 1 லட்சத்தி 76 ஆயிரம் கோடி (ஸாரி!
நம்பரில் எழுத நமக்கு தெரியவில்லை) ரூபாய் ஊழல் நடைபெற்ற அலை ஒதுக்கீட்டில்
மத்திய தொலை
தொடர்பு மந்திரியாக இருந்த ஆர். ராசாவும் கலைஞரின் மகளான் கனிமொழியும்
இன்று திகார் ஜெயிலில் அடைபட்டுக்கிடக்கிறார்கள். எத்தனை நாட்களாக? சில
மாதங்களாகத்தான்.


கனிமொழிக்கு
ஜாமீன் கிடைக்கவில்லை என்ற் செய்தி வந்ததும் அவரின் தாயார் அழுது கண்ணீர்
வடித்தார்! மாற்றுக் கருத்து இல்லை, தாயாக இருந்ததினால் கண்ணீ வருவது
இயல்புதான். தகப்பனாக இருப்பினும் தனது மகள் சிறைச்சாலையில் அடைப்பட்டு
கிடக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கும்.







மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Kanimozhi
கனிமொழி கைது செய்யப்பட்டபோது கண்கலங்கிய அவரது தாயார்
ஆனால்
நீங்கள் முதலமைச்சராக இருந்த போது கோவை சிறைவாசிகளின் குடும்பத்தார்களின்
அழுகுரல்கள் உங்களது காதினில் ஏன் விழவில்லை? குற்றம் நிரூபிக்கப்படாமலேயே
எத்துனை ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு
தெரியாதோ?







மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? CB13--MUSLIMS_807008f
கோவை மத்திய சிறையில் வாடும் முஸ்லிம்களின் குடும்பத்தார்கள்






மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 2807256982_516a6e4616
கோவை குண்டுவெடிப்பில் குற்றவாளியாக ஆக்கப்பட்டு பல ஆண்டுகாலம்
சிறையில் இருந்துவிட்டு பின்னர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட கோவை
முஸ்லிம்கள்


ஒவ்வொரு
வருடமும் அண்ணா பிறந்த நாளின் போது கருணையின் அடிப்படையில் குற்றவாளிகள்
விடுதலை செய்யப்படும் போது இந்த முறை எனது கணவர் விடுதலை செய்யப்படுவார்!
இந்த முறை எனது மகன் விடுதலை அடைந்துவிடுவான்! இந்த முறை எனது அப்பா
வீட்டிற்கு வந்துவிடுவார்! என்று ஒவ்வொரு முறையும் ஏக்கத்தோடு
எதிர்பார்த்து ஏமாந்து போன குடும்பத்தார்கள் பட்ட மன வேதனை இப்போது
புரிந்திருக்குமே!







மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? IND0334B_6880f
தனது மகனின் விடுதலை எதிர்பார்க்கும் ஒரு தந்தை

ஒவ்வொரு
வருடமும் இஸ்லாமிய இயக்கங்கள் கோவை சிறைவாசிகளை விடுதலை செய்யவேண்டும்
எனக் கோரிக்கை வைத்து ஆர்பாட்டங்கள் நடத்தினார்களே! அவற்றையெல்லாம் கொஞ்சம்
கூட பொருட்படுத்தவில்லையே! அது ஏன்?


பல ஆண்டுகள் அரசியில் வாழ்க்கை வாழ்ந்து
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு உணவு
பிரச்சனை என்றால் என்ன? என்பதே உங்களுக்கு தெரியாது. ஆனால் அன்றாடம் கோவை
சிறைவாசிகளின் குடும்பத்தார்கள் உணவுக்குக்கூட கஷ்டப்படுவது உங்களுக்கு
தெரிந்திருக்க வாய்பில்லை.


இளமையோடு
சிறைக்குள்
நுழைந்தவர்கள் முதுமை அடைந்த பிறகும் அவர்களை விடுவிக்க மனம் வராத
உங்களுக்கு சில மாதங்கள் அதுவும் சிறைச்சாலையில் முதல் வகுப்பில் இருக்கும்
உங்கள் மகளுக்காக ஏங்குகிறீர்களே! உங்களுக்கொரு நியாயம்! மற்றவர்களுக்கு
ஒரு நியாயமா?


சமத்துவம், நீதி, நியாயம் போன்ற வார்த்தைகளெல்லாம் முஸ்லிம்களிடத்தில் ஓட்டு வாங்குவதற்காக
மட்டுமே நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகள்! இனியும் உங்களை இந்த சமுதாயம் நம்பிக்கொண்டிருக்கும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள்.


மக்களின் குறைகளை அறிந்து கொள்ள முடியாத நீங்கள் நிச்சயமாக ஒரு தலைவனும் அல்ல! கலைஞனும் அல்ல!




என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.


=================================================================================
"எங்கள்
இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு
கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.


எங்கள்
இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு
செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா!
எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால்
தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை
மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள்
பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு
உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)


”இறைவா!
எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின்
வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.








ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Nov 16, 2011 7:12 pm

எல்லாவற்றிற்க்கும் மேலாக தமிழீழத்தில் சொல்லொணா துன்பம் நடந்தபோது உமது சொந்த, குடும்ப நலனே முக்கியம் என்று கண்களையும்,காதுகளையும்,வாயையும் இறுக மூடிக்கொண்டு இருந்தீரே கலைஞரே?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 16, 2011 7:24 pm

அகிலன் wrote:எல்லாவற்றிற்க்கும் மேலாக தமிழீழத்தில் சொல்லொணா துன்பம் நடந்தபோது உமது சொந்த, குடும்ப நலனே முக்கியம் என்று கண்களையும்,காதுகளையும்,வாயையும் இறுக மூடிக்கொண்டு இருந்தீரே கலைஞரே?
அதனால் தான் இன்று கடைசி காலத்தில் இவ்வளவு வேதனை.........

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Nov 16, 2011 7:47 pm

நல்ல கட்டுரை,

தமிழ்நாடு மொத்தமுமே தான் துன்பப்பட்டது.

ஒருவனை ஆண்டவன் காப்பாற்ற நினைக்கும் போது, யார் தடுத்தாலும் அவன் காப்பாற்றப்படுவான். ஒருவனை ஆண்டவன் துன்பம் செய்ய நினைக்கும் போது யார் காப்பாற்ற நினைத்தாலும் அவனுடைய துன்பம் போகாது. இது அரசியலில் இருப்பவருக்கு மட்டுமல்ல. யாவருக்கும் தீதும் நன்றும் பிறன் தர வாரா.........





சதாசிவம்
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
குரு
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Postகுரு Wed Nov 16, 2011 10:45 pm

இந்த கட்டுரையை வாசித்தால் கலைஞர் மனம் மாறுமோ என்னவோ ..



இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 17, 2011 12:19 am

நல்ல கட்டுரை நீதி தேவதை கண் கட்டபட்டிருந்தாலும் ஒரு நாள் நல்ல தீர்ப்பு வரும் அப்பொழுது நிச்சயம் தவறு செய்தவன் தண்டிக்க படுவான் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Ila
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Nov 17, 2011 11:07 am

கருணாநிதியாவது கலங்கிறதாவது. உண்ணாவிரத நாடகம் மாதிரி இதுவும் ஓர் போலி அரங்கற்றமாக இருக்கலாம்.

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu Nov 17, 2011 1:30 pm

சதாசிவம் wrote:நல்ல கட்டுரை,

தமிழ்நாடு மொத்தமுமே தான் துன்பப்பட்டது.

ஒருவனை ஆண்டவன் காப்பாற்ற நினைக்கும் போது, யார் தடுத்தாலும் அவன் காப்பாற்றப்படுவான். ஒருவனை ஆண்டவன் துன்பம் செய்ய நினைக்கும் போது யார் காப்பாற்ற நினைத்தாலும் அவனுடைய துன்பம் போகாது. இது அரசியலில் இருப்பவருக்கு மட்டுமல்ல. யாவருக்கும் தீதும் நன்றும் பிறன் தர வாரா.........


மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 677196 மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 678642



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 154550 மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 154550 மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 17, 2011 1:45 pm

சதாசிவம் wrote:நல்ல கட்டுரை,

தமிழ்நாடு மொத்தமுமே தான் துன்பப்பட்டது.

ஒருவனை ஆண்டவன் காப்பாற்ற நினைக்கும் போது, யார் தடுத்தாலும் அவன் காப்பாற்றப்படுவான். ஒருவனை ஆண்டவன் துன்பம் செய்ய நினைக்கும் போது யார் காப்பாற்ற நினைத்தாலும் அவனுடைய துன்பம் போகாது. இது அரசியலில் இருப்பவருக்கு மட்டுமல்ல. யாவருக்கும் தீதும் நன்றும் பிறன் தர வாரா.........


மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 359383 மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 359383 மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 359383



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 17, 2011 2:19 pm

குரு wrote:இந்த கட்டுரையை வாசித்தால் கலைஞர் மனம் மாறுமோ என்னவோ ..
அப்படியே மாறிட்டாலும் அநியாயம்



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக