புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
95 Posts - 66%
heezulia
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
prajai
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
473 Posts - 52%
heezulia
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
20 Posts - 2%
i6appar
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
13 Posts - 1%
prajai
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை மாவட்டச் செய்திகள்


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 18, 2014 12:52 am

First topic message reminder :

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 -2-26-10

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்!

(மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்)



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 04, 2014 5:51 pm

சிவா அவர்களுக்கு நன்றி ! சிவகங்கை எங்கள் மாவட்டம் ! காரைக்குடி மாவட்டமாக அது வரவேண்டியது; உடையப்பா சுப்பிரமணியம் எம்.ஜி.ஆரிடம் முந்திக்கொண்டார் !
எப்படியிருந்தாலும் எங்கள் மாவட்டச் செய்திகளை வெளியிட்டு எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளீர்கள் !

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 103459460 சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 1571444738 சூப்பருங்க அருமையிருக்கு



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 04, 2014 6:10 pm

Dr.S.Soundarapandian wrote:சிவா அவர்களுக்கு நன்றி ! சிவகங்கை எங்கள் மாவட்டம் ! காரைக்குடி மாவட்டமாக அது வரவேண்டியது; உடையப்பா சுப்பிரமணியம் எம்.ஜி.ஆரிடம் முந்திக்கொண்டார் !
எப்படியிருந்தாலும் எங்கள் மாவட்டச் செய்திகளை வெளியிட்டு எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளீர்கள் !

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 103459460 சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 1571444738 சூப்பருங்க அருமையிருக்கு

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 1571444738 சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 1571444738 சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 1571444738



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 06, 2015 9:51 pm

தேவகோட்டை அருகே கோட்டூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ரேவதி. இருவரும் தேவகோட்டை க.க.மு. தெருவில் பைனான்ஸ் நிறுவனம் நடத்துகின்றனர்.

இவர்களிடம் கோட்டூரை சேர்ந்த சிவகுருநாதன்,45, ஏலச்சீட்டு சேர்ந்தார். கடந்த 2013ல் ரூ.1லட்சம், ரூ.50 ஆயிரம் சீட்டுக்களில் சேர்ந்து பணம் கட்டினார்.

ஏலச்சீட்டு தவணை காலமும் முடிந்தது. இதையடுத்து, சீட்டு பணத்தை தருமாறு செல்வத்திடம் அடிக்கடி சிவகுருநாதன் கேட்டார். இது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் கோட்டூர் முனை ஆர்ச் அருகே சிவகுருநாதன் அவரது நண்பர்களுடன் நின்றிருந்தார். அங்கு வந்த செல்வம், அவர் மனைவி ரேவதி வருவதை பார்த்து சீட்டு பணத்தை தருமாறு கேட்டார். இதில் ஆத்திரமுற்ற செல்வம், சிவகுருநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

வேலாயுதபட்டிணம் போலீசில் சிவகுருநாதன் அளித்த புகாரின்படி, இன்ஸ்பெக்டர் அண்ணாத் துரை விசாரிக்கிறார்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 1:29 am

காரைக்குடியில் மனைவி தாக்கியதில் கணவன் படுகாயம்

காரைக்குடி, : காரைக்குடியில் குடும்ப பிரச்சனை காரணமாக மத்துகட்டையால் மனைவி தாக்கியதில் கணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரைக்குடி ஆறுமுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவர் கால்நடை மருத்துவராக பணியாற்றிவருகிறார். இவரது மனைவி யமுனா (23). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண்குழந்தை உள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக கணவன் மனைவிக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த யமுனா வீட்டில் இருந்த பருப்பு கடையும் மத்துகட்டையால் பாலகிருஷ்ணனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு போலீஸ் எஸ்ஐ ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2015 4:27 am


சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 15 ஆயிரத்து 983 மாணவ-மாணவிகள் எழுதினர்.

பிளஸ்-2 தேர்வுகள்

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வுகள் நேற்று முதல் தொடங்கின. இந்த தேர்வுகள் மார்ச் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மற்றும் தேவகோட்டை ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. மொத்தம் 15 ஆயிரத்து 983 மாணவ-மாணவிகள் இந்த பிளஸ்-2 தேர்வினை எழுதுகின்றனர்.

சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 311 மாணவர்களும், 4 ஆயிரத்து 174 மாணவிகளும் சேர்த்து 7 ஆயிரத்து 485 பேரும், தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 800 மாணவர்களும், 4 ஆயிரத்து 698 மாணவிகளும் சேர்த்து 8 ஆயிரத்து 498 பேரும் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 28 தேர்வு மையமும், தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 26 தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

பறக்கும் படை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் முனுசாமி சிவகங்கை புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்னர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று தேர்வுகள் நடைபெறுவதை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 111 மாணவர்களும், 8 ஆயிரத்து 872 சேர்த்து மொத்தம் 15 ஆயிரத்து 983 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வினை கண்காணிப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குப்புசாமி விருதுநகர், சிவகங்கை ஆகிய 2 மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர முதன்மைக்கல்வி அதிகாரி தலைமையில் ஒரு பறக்கும் படையும், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முதன்மைக்கல்வி அதிகாரி தலைமையில் ஒரு பறக்கும் படையும், மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் 3 பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நடைபெறும் 54 மையங்களிலும் தலா ஒரு நிலையான பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது போல சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி செந்திவேல் முருகன் சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை புனிதஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, என்.எஸ்.எம்.வி.பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி, தி பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நடைபெற்ற தேர்வுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.




சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2015 4:29 am


காதலனிடம் இருந்து மீட்கப்பட்ட இளம் பெண் அடித்துக்கொலை போலீஸ் நிலையத்தில் தந்தை சரண்

சிவகங்கை அருகே உடைக்குளம் கிராமத்தில் காதலனிடம் இருந்து மீட்கப்பட்ட இளம் பெண்ணை தந்தை அடித்துக்கொன்றுவிட்டு போலீஸ்நிலையத்தில் சரண் அடைந்தார்.

காதலனுடன் மாயம்

சிவகங்கையை அடுத்த உடைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 47) விவசாயி. இவரது மகள் தமிழ்செல்வி (19). இதே ஊரைச் சேர்ந்தவர் பூமிநாதன் (27). தமிழ்செல்வியும், பூமிநாதனும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி தமிழ்செல்வி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவரது தந்தை தங்கராஜ் சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசார் விசாரணை நடத்தி வெளியூரில் பூமிநாதனுடன் இருந்த தமிழ்செல்வியை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் தான் தாய், தந்தையருடன் செல்ல விரும்புவதாக தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவரை பெற்றோருடன் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொலை

இந்த நிலையில் தமிழ்செல்வியின் தந்தை தங்கராஜ் நேற்று சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் ஆஜர் ஆகி தன்னுடைய மகள் தமிழ்செல்வியை தான் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி, இன்ஸ்பெக்டர் பொன்ரகு ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 3-ந்தேதி இரவில் நான் தூக்கத்தில் விழித்து பார்த்த போது வீட்டில் படுத்து இருந்த போது எனது மகளை காணவில்லை. பின்னர் வெளியே வந்து பார்த்த போது வயல்காட்டுப்பகுதியில் அவர் சென்று கொண்டு இருந்தார். இதனால் திரும்பத்திரும்ப தன்னை அவமானப்படுத்துகிறாளே என மகள் மீது ஆத்திரம் வந்தது. உடனே அவளை பின்தொடர்ந்து சென்று அங்கிருந்த கட்டையால் அடித்து கொலை செய்தேன். பின்னர் உடலை மண்ணெண்னை ஊற்றி எரித்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணை

இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கவுரவத்திற்காக மகளை பெற்ற தந்தையே கொலை செய்த சம்பவத்தால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு எற்பட்டது. இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கூறுவது உண்மையா? தமிழ்செல்வியை அவர் மட்டும் கொலை செய்தாரா? வேறு யாரும் அவருக்கு உதவி செய்தார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.




சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2015 5:08 am


கருக் கலைப்பில் பெண் சாவு:சிகிச்சை அளித்த பெண் மீது கணவர் புகார்

காரைக்குடி அருகே புதுவயலில் கருக் கலைப்பு மருந்து கொடுத்ததில் கர்ப்பிணிப் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலையத்தில் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் மருந்து கொடுத்த பெண்ணை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சாக்கோட்டை அருகே புளியங்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து. இவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி கருப்பாயி (35). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ள நிலையில் கருப்பாயி 3 மாதம் கர்ப்பிணியாக இருந்தாராம்.

இந்த கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்த கருப்பாயி, புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற மருத்துவ ஊழியர் லீலாவதியை வெள்ளிக்கிழமை காலை சந்தித்தாராம். அப்போது கருவை கலைக்க அவர், லீலாவதிக்கு மருந்து கொடுத்தாராம். பின்னர் 1 மணி நேரத்தில் கருப்பாயி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டாராம். தகவலறிந்ததும் கணவர் மருதமுத்து சாக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப் பதிந்து கருப்பாயி சடலத்தைக் கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். தலைமறைவாக உள்ள லீலாவதியை போலீஸார் தேடி வருகின்றனர்.




சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Mar 07, 2015 5:11 am

காதல் படுத்தும் பாடுஇதுதான்......... எல்லாத்துக்கும் மூல காரணம் ஊடகங்களில் ( டி,வி.) ஓடும் கணக்கில்லா கற்பனை கதைகள்தான் என்றால் மிகையாகாது.........தண்டனையும் கடுமையாக கையாளப்படவில்லை................ அநியாயம் அநியாயம் அநியாயம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 12, 2015 5:18 pm

சிவகங்கையில் அதிகரிக்குது கொள்ளை சம்பவங்கள்

சிவகங்கை : சிவகங்கையில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவங்கள் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை கீழக்கண்டனி, பனையூரில் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி, காளவாசலில் அ.தி. மு.க., நிர்வாகி வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை, நாட்டரசன்கோட்டையில் 35 பவுன் நகை கொள்ளை உட்பட 2015 துவக்க முதல் 2 மாதத்தில் 30க்கும் மேற் பட்ட கொள்ளை, திருட்டு சம்பவம் நடந்துள்ளது. பெரும்பாலும் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகின்றனர். சம்பவ இடத்தில் தடயங்கள் சிக்காமல் இருக்க, பல்வேறு நூதன முறைகளை கையாளுகின்றனர். இது போன்ற கொள்ளையர்களின் சில உத்திகளை பார்க்கையில், அனுபவமிக்கவர்களே சிவகங்கை மாவட்டத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. மாவட்டத்தில் பல இடத்தில் அடுத்தடுத்து நடக்கும் கைவரிசையால் பொதுமக்கள் அச்சமடையும் சூழல் உள்ளது.

போலீசார் கூறுகையில்,"" மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கும் தருணத்தில் தான் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவம் நடப்பதால், அந்த நேரத்தில் ரோந்து தீவிரப்படுத்தி உள்ளோம். மெயின் ரோடுகளை தவிர்த்து, தெருக்களிலும் ரோந்து செல்ல திட்டமிட்டுள்ளோம். பெரும்பாலும் பூட்டிய வீடு களில் அதிகம் நடக்கிறது. வெளியூர் சென்றால் போலீ சுக்கு தகவல் தெரிவிக்கலாம். ரோந்து பணிக்கென கூடுதல் போலீசார் தேவை. பொதுமக்களும் கொள்ளை, திருட்டு போன்ற குற்றங் களை தடுக்க ஒத்துழைக்கவேண்டும், என்றனர்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 12, 2015 5:20 pm

தேவகோட்டை அருகே சிறுமியை கடத்திய ஆட்டோ டிரைவர் கைது

தேவகோட்டையை அடுத்த வேலாயுதப்பட்டினம் அருகே உள்ளது பாரதிவேலங்குளம். இந்த கிராமத்தை சேர்ந்த 14வயது சிறுமி கல்லலில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.

கல்லல் அருகே உள்ள சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் கார்த்தி(வயது28).ஆட்டோ டிரைவர். இவர் அந்த சிறுமியை திருமணத்திற்காக கடத்தி சென்றாராம்.

இது குறித்து சிறுமியின் தந்தை தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கார்த்திக்கை கைது செய்தார்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக