புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவகங்கை மாவட்டச் செய்திகள்
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்!
(மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்)
இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்!
(மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
லாரி பறிமுதல்: டிரைவர் கைது
திருப்புத்துார் : திருப்புத்துாரில் திருட்டு மணலுடன் வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.'
திருப்புத்துாரில் காளியம்மன் கோயில் பகுதி யில் எஸ்.எஸ்.ஐ.,கண்ணன் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர். நள்ளிரவு 3:30 மணிக்கு சிங்கம்புணரி ரோட்டிலிருந்து இணைப்பு ரோட்டில் வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அனுமதி இல்லாமல் திருட்டு மணல் இரண்டு யூனிட் இருந்தது.மணலையும், லாரியையும் கைப்பற்றிய போலீசார், டிரைவர் மாதவன் நகர் ராஜூ மகன் பிரகாஷ் 36, என்பவரைக் கைது செய்தனர்.
திருப்புத்துார் : திருப்புத்துாரில் திருட்டு மணலுடன் வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.'
திருப்புத்துாரில் காளியம்மன் கோயில் பகுதி யில் எஸ்.எஸ்.ஐ.,கண்ணன் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர். நள்ளிரவு 3:30 மணிக்கு சிங்கம்புணரி ரோட்டிலிருந்து இணைப்பு ரோட்டில் வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அனுமதி இல்லாமல் திருட்டு மணல் இரண்டு யூனிட் இருந்தது.மணலையும், லாரியையும் கைப்பற்றிய போலீசார், டிரைவர் மாதவன் நகர் ராஜூ மகன் பிரகாஷ் 36, என்பவரைக் கைது செய்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இப்பேரூராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குறுகிய பரப்பு மற்றும் மக்கள் அடர்த்தி காரணமாக இந்நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி வருகிறது.காரைக்குடி திண்டுக்கல் சாலை தேசிய நெடுஞ்சாலை அறிவிக்கப்பட்ட நிலையில் அது நகருக்கு வெளியே பைபாஸ் சாலையாக அமைக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இப்பேரூராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குறுகிய பரப்பு மற்றும் மக்கள் அடர்த்தி காரணமாக இந்நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி வருகிறது.காரைக்குடி திண்டுக்கல் சாலை தேசிய நெடுஞ்சாலை அறிவிக்கப்பட்ட நிலையில் அது நகருக்கு வெளியே பைபாஸ் சாலையாக அமைக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கடன் தொல்லையால் தற்கொலை
தேவகோட்டை அருகே முப்பையூர் குட்டையன் குடியிருப்பை சேர்ந்தவர் மதிவாணன் 46,. இவர் வெளிநாட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். கொரோனா காரணமாக இவர் வெளிநாடு செல்லாமல் இங்கேயே இருந்து உள்ளார். இவருக்கு அதிக கடன் இருந்ததால் தொல்லை ஏற்பட்டுள்ளது. மதிவாணன் எலிபேஸ்ட் சாப்பிட்டு உள்ளார். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேவகோட்டை அருகே முப்பையூர் குட்டையன் குடியிருப்பை சேர்ந்தவர் மதிவாணன் 46,. இவர் வெளிநாட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். கொரோனா காரணமாக இவர் வெளிநாடு செல்லாமல் இங்கேயே இருந்து உள்ளார். இவருக்கு அதிக கடன் இருந்ததால் தொல்லை ஏற்பட்டுள்ளது. மதிவாணன் எலிபேஸ்ட் சாப்பிட்டு உள்ளார். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விவசாய நிலத்தில் மது அருந்தியவா்களை கண்டித்த மருத்துவ மாணவா் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
சிவகங்கை அண்ணாமலை நகா் பகுதியைச் சோ்ந்தவா் இருதயராஜ் (60). இவரது மகன்களான கிறிஸ்டோபா் (21), ஜோசப் (19) ஆகிய இருவரும் வெளிநா ட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வந்தனா்.
இந்நிலையில், இருதயராஜ் தனது இரு மகன்களுடன் அண்ணாமலை நகா் அருகே உள்ள அவரது விவசாய நிலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அப்போது அங்கு சிலா் மது அருந்தி விட்டு தோட்டத்து வீட்டை உடைத்துக் கொண்டிருந்தனராம்.
இதைப் பாா்த்த இருதயராஜ் மற்றும் கிறிஸ்டோபா், ஜோசப் ஆகிய 3 பேரும் அவா்களைத் தடுத்தனா். அப்போது இரு தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் மா்ம நபா்கள் தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாளால் 3 பேரையும் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனா்.
இதில் கிறிஸ்டோபா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த இருதயராஜ் மற்றும் மற்றொரு மகன் ஜோசப் ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்கள் இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று கிறிஸ்டோபா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினாா். சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
சிவகங்கை அண்ணாமலை நகா் பகுதியைச் சோ்ந்தவா் இருதயராஜ் (60). இவரது மகன்களான கிறிஸ்டோபா் (21), ஜோசப் (19) ஆகிய இருவரும் வெளிநா ட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வந்தனா்.
இந்நிலையில், இருதயராஜ் தனது இரு மகன்களுடன் அண்ணாமலை நகா் அருகே உள்ள அவரது விவசாய நிலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அப்போது அங்கு சிலா் மது அருந்தி விட்டு தோட்டத்து வீட்டை உடைத்துக் கொண்டிருந்தனராம்.
இதைப் பாா்த்த இருதயராஜ் மற்றும் கிறிஸ்டோபா், ஜோசப் ஆகிய 3 பேரும் அவா்களைத் தடுத்தனா். அப்போது இரு தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் மா்ம நபா்கள் தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாளால் 3 பேரையும் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனா்.
இதில் கிறிஸ்டோபா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த இருதயராஜ் மற்றும் மற்றொரு மகன் ஜோசப் ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்கள் இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று கிறிஸ்டோபா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினாா். சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விண்ணப்பித்த 7 நாட்களில் ரேஷன்கார்டு: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்
‘‘சிவகங்கை மாவட்டத்தில் விண்ணப்பித்த 7 நாட்களில் ரேஷன்கார்டு வழங்கப்படும்,’’ என மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடந்தது. காரைக்குடி, மித்ராவயல் பிர்க்காக்கள் கிராம கணக்குகளை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.
வட்டாட்சியர் அந்தோணிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிறகு மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் விண்ணப்பித்த 7 நாட்களில் ரேஷன்கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே விண்ணப்பித்த 3,500 பேருக்கு ரேஷன்கார்டுகள் அச்சடித்து வரப்பெற்றுள்ளன. அதில் 1,600 பேருக்கு கார்டுகள் விநியோகிக்கப்பட்டன. மீதி இருதினங்களில் வழங்கப்படும். மேலும் 2,000 கார்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் புதிய கார்டு கேட்டு விண்ணப்பித்த 300 மனுக்கள் விசாரணையில் உள்ளது.
ஏற்கனவே உள்ள ரேஷன்கார்டுகளுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. புதிய கார்டுகளுக்கு அரசு தெளிவுரை வந்ததும் வழங்கப்படும், என்றார்.
‘‘சிவகங்கை மாவட்டத்தில் விண்ணப்பித்த 7 நாட்களில் ரேஷன்கார்டு வழங்கப்படும்,’’ என மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடந்தது. காரைக்குடி, மித்ராவயல் பிர்க்காக்கள் கிராம கணக்குகளை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.
வட்டாட்சியர் அந்தோணிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிறகு மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் விண்ணப்பித்த 7 நாட்களில் ரேஷன்கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே விண்ணப்பித்த 3,500 பேருக்கு ரேஷன்கார்டுகள் அச்சடித்து வரப்பெற்றுள்ளன. அதில் 1,600 பேருக்கு கார்டுகள் விநியோகிக்கப்பட்டன. மீதி இருதினங்களில் வழங்கப்படும். மேலும் 2,000 கார்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் புதிய கார்டு கேட்டு விண்ணப்பித்த 300 மனுக்கள் விசாரணையில் உள்ளது.
ஏற்கனவே உள்ள ரேஷன்கார்டுகளுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. புதிய கார்டுகளுக்கு அரசு தெளிவுரை வந்ததும் வழங்கப்படும், என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
#சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வி தொலைக்காட்சி கால அட்டவணையை ஆசிரியர்கள் ஒட்டினர்.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க பள்ளிகளுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு இணையம் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக உள்ளதால், அவர்களிடம் மொபைல், லேப்டாப், டெஸ்க்டாப் போன்றவை இல்லை.
இதனால் அவர்களால் இணையவழி வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்று வருகின்றனர். இணையம் மூலம் வகுப்பு நடத்துவோர் முறையாக வகுப்புக்கான கால அட்டவணையை வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிடுகின்றனர். இதனால் அவர்கள் வகுப்புகளை முறையாக கவனிக்கின்றனர்.
ஆனால் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் கல்வி தொலைக்காட்சியில் வரும் கால அட்டவணையை முறையாக கண்காணிப்பதில்லை. இதனால் வகுப்புகளை முறையாக கவனிப்பதில்லை.
இதையடுத்து #தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்கள் கண்ணில்படும்படி கல்வித் தொலைக்காட்சி கால அட்டவணையை ஒட்டி வருகின்றனர்.
மேலும் பாட ஒப்படைகள் (வீட்டு பாடம்) முறையாக செய்கின்றனரா என்பதையும் வீடு, வீடாக சென்று கண்காணித்து வருகின்றனர். இது பெற்றோரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க பள்ளிகளுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு இணையம் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக உள்ளதால், அவர்களிடம் மொபைல், லேப்டாப், டெஸ்க்டாப் போன்றவை இல்லை.
இதனால் அவர்களால் இணையவழி வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்று வருகின்றனர். இணையம் மூலம் வகுப்பு நடத்துவோர் முறையாக வகுப்புக்கான கால அட்டவணையை வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிடுகின்றனர். இதனால் அவர்கள் வகுப்புகளை முறையாக கவனிக்கின்றனர்.
ஆனால் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் கல்வி தொலைக்காட்சியில் வரும் கால அட்டவணையை முறையாக கண்காணிப்பதில்லை. இதனால் வகுப்புகளை முறையாக கவனிப்பதில்லை.
இதையடுத்து #தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்கள் கண்ணில்படும்படி கல்வித் தொலைக்காட்சி கால அட்டவணையை ஒட்டி வருகின்றனர்.
மேலும் பாட ஒப்படைகள் (வீட்டு பாடம்) முறையாக செய்கின்றனரா என்பதையும் வீடு, வீடாக சென்று கண்காணித்து வருகின்றனர். இது பெற்றோரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நான் சிவகங்கை மாவட்டக்காரன் என்ற முறையில் , இப் பதிவு கூடுதல் மகிழ்ச்சி தருகிறது!
நன்றி சிவா அவர்களே!
நன்றி சிவா அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
மேற்கோள் செய்த பதிவு: 1349193Dr.S.Soundarapandian wrote:நான் சிவகங்கை மாவட்டக்காரன் என்ற முறையில் , இப் பதிவு கூடுதல் மகிழ்ச்சி தருகிறது!
நன்றி சிவா அவர்களே!
நீங்களுமா? மகிழ்ச்சி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சிவகங்கையில் குப்பை தொட்டியில் கிடந்த ஆவணங்கள்
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மைதானத்தில் குப்பைகள் கொட்டும் இடத்தில் சில ஆவணங்கள் கிடந்தன. இவை கலெக்டர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தவை என கூறப்படுகிறது. தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடர்பான ஆவணங்கள், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்பது தொடர்பான கடிதங்கள் அங்கு கிடந்தன. கலெக்டரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய கடிதங்கள் குப்பையில் கிடந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கலெக்டர் மதசூதன் ரெட்டி கூறியதாவது:-
வழக்கமாக அலுவலகங்களில் கோப்புக்கள் தயாரிக்கும் போது அதில் திருத்தம் இருந்தால் அல்லது தவறு இருந்தால் அவற்றை கிழித்து விட்டு புதியதாக ஆவணங்கள் தயார் செய்யப்படும். வேண்டாதவற்றை கிழித்து குப்பை தொட்டியில் போடுவார்கள்.
அதுபோல் தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடர்பான ஆவணங்கள், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்பது தொடர்பான கடிதங்களிலும் தவறுகள் இருந்ததால் அதற்கு பதிலாக வேறு கடிதங்கள் புதிதாக தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு விட்டது. இந்த ஆவணங்களை கிழித்து குப்பை தொட்டியில் போட்டு இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அப்படியே போட்டுள்ளார்கள். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மைதானத்தில் குப்பைகள் கொட்டும் இடத்தில் சில ஆவணங்கள் கிடந்தன. இவை கலெக்டர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தவை என கூறப்படுகிறது. தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடர்பான ஆவணங்கள், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்பது தொடர்பான கடிதங்கள் அங்கு கிடந்தன. கலெக்டரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய கடிதங்கள் குப்பையில் கிடந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கலெக்டர் மதசூதன் ரெட்டி கூறியதாவது:-
வழக்கமாக அலுவலகங்களில் கோப்புக்கள் தயாரிக்கும் போது அதில் திருத்தம் இருந்தால் அல்லது தவறு இருந்தால் அவற்றை கிழித்து விட்டு புதியதாக ஆவணங்கள் தயார் செய்யப்படும். வேண்டாதவற்றை கிழித்து குப்பை தொட்டியில் போடுவார்கள்.
அதுபோல் தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடர்பான ஆவணங்கள், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்பது தொடர்பான கடிதங்களிலும் தவறுகள் இருந்ததால் அதற்கு பதிலாக வேறு கடிதங்கள் புதிதாக தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு விட்டது. இந்த ஆவணங்களை கிழித்து குப்பை தொட்டியில் போட்டு இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அப்படியே போட்டுள்ளார்கள். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் மீது வழக்கு
தேவகோட்டை அருகே உள்ள சண்முகநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்தபெருமாள்(வயது 60). தொழில் அதிபர். இவரது தந்தை சேவுகன். இவருடன் உடன்பிறந்த சகோதரர்கள் 4 பேர். இவர்களுக்கு சொந்தமான பொது சொத்துக்கள் உள்ளன.
இந்த சொத்துக்கள் பிரிவினை ஆகாமல் இருந்தது. இந்த சொத்துக்களை போலி ஆவணங்கள் தயாரித்து பெத்தபெருமாள் உறவினரான வீரப்பன் என்பவர் சண்முகநாதபுரத்தை சேர்ந்த காளிமுத்து என்பவருக்கு விற்றதாக கூறப்படுகிறது.
இதற்கு தேவகோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் ராமநாதனும் உடந்தையாக இருந்ததாராம். இதுகுறித்து ஆறாவயல் போலீஸ் நிலையத்தில் பெத்த பெருமாள் புகார் செய்தார். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் வீரப்பன், காளிமுத்து, ராமநாதன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேவகோட்டை அருகே உள்ள சண்முகநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்தபெருமாள்(வயது 60). தொழில் அதிபர். இவரது தந்தை சேவுகன். இவருடன் உடன்பிறந்த சகோதரர்கள் 4 பேர். இவர்களுக்கு சொந்தமான பொது சொத்துக்கள் உள்ளன.
இந்த சொத்துக்கள் பிரிவினை ஆகாமல் இருந்தது. இந்த சொத்துக்களை போலி ஆவணங்கள் தயாரித்து பெத்தபெருமாள் உறவினரான வீரப்பன் என்பவர் சண்முகநாதபுரத்தை சேர்ந்த காளிமுத்து என்பவருக்கு விற்றதாக கூறப்படுகிறது.
இதற்கு தேவகோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் ராமநாதனும் உடந்தையாக இருந்ததாராம். இதுகுறித்து ஆறாவயல் போலீஸ் நிலையத்தில் பெத்த பெருமாள் புகார் செய்தார். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் வீரப்பன், காளிமுத்து, ராமநாதன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7
|
|