புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
95 Posts - 66%
heezulia
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
5 Posts - 3%
prajai
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
473 Posts - 52%
heezulia
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
20 Posts - 2%
i6appar
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
13 Posts - 1%
prajai
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை மாவட்டச் செய்திகள்


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 18, 2014 12:52 am

First topic message reminder :

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 -2-26-10

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்!

(மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்)



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 27, 2021 11:36 pm

#சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வி தொலைக்காட்சி கால அட்டவணையை ஆசிரியர்கள் ஒட்டினர்.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க பள்ளிகளுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு இணையம் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக உள்ளதால், அவர்களிடம் மொபைல், லேப்டாப், டெஸ்க்டாப் போன்றவை இல்லை.

இதனால் அவர்களால் இணையவழி வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்று வருகின்றனர். இணையம் மூலம் வகுப்பு நடத்துவோர் முறையாக வகுப்புக்கான கால அட்டவணையை வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிடுகின்றனர். இதனால் அவர்கள் வகுப்புகளை முறையாக கவனிக்கின்றனர்.

ஆனால் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் கல்வி தொலைக்காட்சியில் வரும் கால அட்டவணையை முறையாக கண்காணிப்பதில்லை. இதனால் வகுப்புகளை முறையாக கவனிப்பதில்லை.

இதையடுத்து #தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்கள் கண்ணில்படும்படி கல்வித் தொலைக்காட்சி கால அட்டவணையை ஒட்டி வருகின்றனர்.

மேலும் பாட ஒப்படைகள் (வீட்டு பாடம்) முறையாக செய்கின்றனரா என்பதையும் வீடு, வீடாக சென்று கண்காணித்து வருகின்றனர். இது பெற்றோரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 28, 2021 11:30 am

நான் சிவகங்கை மாவட்டக்காரன் என்ற முறையில் , இப் பதிவு கூடுதல் மகிழ்ச்சி தருகிறது!
நன்றி சிவா அவர்களே!

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 30, 2021 1:42 pm

Dr.S.Soundarapandian wrote:நான் சிவகங்கை மாவட்டக்காரன் என்ற முறையில் , இப் பதிவு கூடுதல் மகிழ்ச்சி தருகிறது!
நன்றி சிவா அவர்களே!

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1349193

நீங்களுமா? மகிழ்ச்சி.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 30, 2021 1:44 pm

சிவகங்கையில் குப்பை தொட்டியில் கிடந்த ஆவணங்கள்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மைதானத்தில் குப்பைகள் கொட்டும் இடத்தில் சில ஆவணங்கள் கிடந்தன. இவை கலெக்டர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தவை என கூறப்படுகிறது. தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடர்பான ஆவணங்கள், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்பது தொடர்பான கடிதங்கள் அங்கு கிடந்தன. கலெக்டரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய கடிதங்கள் குப்பையில் கிடந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கலெக்டர் மதசூதன் ரெட்டி கூறியதாவது:-

வழக்கமாக அலுவலகங்களில் கோப்புக்கள் தயாரிக்கும் போது அதில் திருத்தம் இருந்தால் அல்லது தவறு இருந்தால் அவற்றை கிழித்து விட்டு புதியதாக ஆவணங்கள் தயார் செய்யப்படும். வேண்டாதவற்றை கிழித்து குப்பை தொட்டியில் போடுவார்கள்.

அதுபோல் தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடர்பான ஆவணங்கள், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்பது தொடர்பான கடிதங்களிலும் தவறுகள் இருந்ததால் அதற்கு பதிலாக வேறு கடிதங்கள் புதிதாக தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு விட்டது. இந்த ஆவணங்களை கிழித்து குப்பை தொட்டியில் போட்டு இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அப்படியே போட்டுள்ளார்கள். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 30, 2021 1:45 pm

தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தேவகோட்டை அருகே உள்ள சண்முகநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்தபெருமாள்(வயது 60). தொழில் அதிபர். இவரது தந்தை சேவுகன். இவருடன் உடன்பிறந்த சகோதரர்கள் 4 பேர். இவர்களுக்கு சொந்தமான பொது சொத்துக்கள் உள்ளன.

இந்த சொத்துக்கள் பிரிவினை ஆகாமல் இருந்தது. இந்த சொத்துக்களை போலி ஆவணங்கள் தயாரித்து பெத்தபெருமாள் உறவினரான வீரப்பன் என்பவர் சண்முகநாதபுரத்தை சேர்ந்த காளிமுத்து என்பவருக்கு விற்றதாக கூறப்படுகிறது.

இதற்கு தேவகோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் ராமநாதனும் உடந்தையாக இருந்ததாராம். இதுகுறித்து ஆறாவயல் போலீஸ் நிலையத்தில் பெத்த பெருமாள் புகார் செய்தார். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் வீரப்பன், காளிமுத்து, ராமநாதன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 30, 2021 1:55 pm

வெளிநாட்டில் வேலை செய்து வரும் தனது கணவரை மீட்டுத் தரக்கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் புதன்கிழமை மனு அளித்தாா்.

இளையான்குடி அருகே உள்ள பகைவரை வென்றான் கிராமத்தைச் சோ்ந்த கவிதா என்பவா் தனது குழந்தைகளுடன் புதன்கிழமை அளித்துள்ள மனு விவரம்:

எனது கணவா் ஜெயக்குமாா் (42) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மலேசியா நாட்டுக்கு வேலைக்குச் சென்றாா். கரோனா பரவல் காரணமாக வேலையில்லாததால், அவா் நாடு திரும்புவதற்கு பல்வேறு முயற்சி மேற்கொண்டாா். இருப்பினும் அவரால் இந்தியாவுக்கு வர முடியவில்லை.

எனவே, வெளிநாட்டில் உள்ள தனது கணவரை மீட்டுத் தர வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.




சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 30, 2021 2:08 pm

சில இதழ்கள், சில சேனல்கள் என்று முடக்கப்படாது , மாவட்ட உட்செய்திகளைத் தருவது பாராட்டத்தக்கது! தேவையானது !
நன்றி சிவா அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 30, 2021 5:51 pm

நான் ஒரு இந்தியன்.
மேலும் தமிழன்.
ஒரு மாவட்டத்திற்குள் என்னை அடக்கிக்கொள்ள விரும்பவில்லை.
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 31, 2021 8:10 pm

வெல்டிங் பட்டறை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்தவர், மகாலிங்கம் (வயது 42). இவர் தேவகோட்டை ரஸ்தா அருகில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார்.

இவர் நேற்று காலை 8 மணி அளவில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது பட்டறைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை 3 பேர் ஒரு வேனில் பின்தொடர்ந்தனர். அங்குள்ள ஒரு கல்லறைத்தோட்டம் அருகே சென்றபோது மகாலிங்கத்தை வழிமறித்த அவர்கள் வேனிலிருந்து இறங்கினர். கண் இமைக்கும் நேரத்தில் பட்டா கத்தியால் மகாலிங்கத்தை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடித்துடித்து இறந்தார். பின்னர் அவர்கள் அதே வேனில் தப்பிச் சென்றனர்.

2 பேர் போலீசில் சரண்

இது பற்றி தகவல் அறிந்ததும் காரைக்குடி தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கல்லல் செல்லும் வழியில் கீரணிப்பட்டி அருகே சாலையோரத்தில் நின்றிருந்த வேனை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர்.

இந்த நிலையில் தேவகோட்டை சிவன் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக் (34) சுந்தரபாண்டியன் (21) ஆகிய 2 பேர் இந்த கொலை வழக்கில் காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதில் தொடர்புடைய மற்றொருவரான மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை சூப்பிரண்டு வினோஜி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பெண் தொடர்பான பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதமே இந்த கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. கொலையான மகாலிங்கத்துக்கு மனைவியும், 10-ம் வகுப்பு படிக்கும் மகனும், 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2021 10:06 pm

தேவகோட்டை அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


செலுகை கிராமத்தைச் சோ்ந்த வேலு மகன் பெத்து என்ற தென்னரசு (29). இவரும், இவரது சகோதரா் காளிதாஸ் (31), உறவினா்களான சுரேஷ் (32), கணேசன் (34) ஆகிய 4 பேரும் சனிக்கிழமை மாலை செலுகை கிராமத்தில் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனராம்.


அப்போது அங்கு வந்த சில மா்ம நபா்கள் பெத்து என்ற தென்னரசுடன் தகராறில் ஈடுபட்டு, அவரையும், அவருடன் வந்த மற்ற 3 பேரையும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனா்.


இதில் பலத்த காயமடைந்த பெத்து என்ற தென்னரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மற்ற மூவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.


இதுதொடா்பாக தேவகோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில் சிவனூரைச் சோ்ந்த தங்கவேலு மகன் மணிகண்டன் (40), செலுகை கிராமத்தைச் சோ்ந்த காளிமுத்து மகன் பெத்து (35) ஆகிய இருவரும் தொழில் போட்டியில் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது.


இதையடுத்து, மணிகண்டன், பெத்து ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்த தேவகோட்டை தாலுகா போலீஸாா் அவா்கள் இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.





சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக