புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
Page 19 of 28 •
Page 19 of 28 • 1 ... 11 ... 18, 19, 20 ... 23 ... 28
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதுமிதா wrote:அருமை அண்ணா.... ரொம்ப நாள் கழித்து இணைகிறேன்.....
அனைத்து தொடரையும் படித்தேன்
இப்போ பாப்பா எப்படி இருக்கு..?
இதோ இப்படி இருக்கிறாள் என் செல்ல தேவதை
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:அருமை செந்தில் இப்படி ஒவ்வொரு தகப்பனும் நினைத்தால் குடியால் சீரழியும் குடும்பம் இருக்காது...
கண் கெட்ட பின் வரும் ஞானம் இல்லை இது, கண்ணில் ஒரு கண் நம் மனைவி, மறு கண் நம் மகள் என்று நினைத்த போதே வந்து விட்டது. இல்லையேல், நானும் ஒரு சராசரி மனுசனாகவே மறைந்திருப்பேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பாலாஜி wrote:M.M.SENTHIL wrote:பாலாஜி wrote:விட்டு விடுவோம் இந்த குடியை நம் பிள்ளை பிறந்த நேரம் நல்லதாய் அமையட்டும்!! wrote:
உண்மை தல, என் மகள் தான் நான் இன்று ஒரு நல்ல மனிதனாய் வாழ்வதற்கு காரணம். அதனால்தான் அவளை இன்றுவரை நான் செல்லமாக கூட திட்டியது இல்லை.
நல்லது தல .... குடியை நீங்க விட்டது மிக்க மகிழ்ச்சி தல ...யார் சொல்லியும் கேட்காத நீங்க உங்க மகள் சொல்லாமலே நீங்க குடியை விட்டது .. அதுதான் குழந்தையின் சக்தி தல ..
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நன்றி தல.
(என் குடியை நான் விட்டதற்கு நீங்கள் மகிழ்கிறீரே இதுதான் ஈகரை எனும் குடும்பத்தின் பெருமை.)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நான் பிறந்த கிராமம்
மலப்பாளையம் – அங்குதான்
பத்து சென்ட் இடம்
வாங்கியிருந்தேன்
அதில்தான் – எனது
முதல் முயற்சி
கோழிப் பண்ணை!!
கோழிப்பண்ணை வேலை
தொடங்கும்போதே
மனதில் ஒரு எண்ணம்
இங்கு ஒரு வீட்டை
கட்டினால் என்ன?
அந்த எண்ணம்
என் மனதில் தோன்ற காரணம்
அது என் பாட்டி வாழ்ந்த இடம்,
என் அப்பன் விற்று தின்றதில்
இதோ – நான் வாங்கியிருக்கும்
பத்து சென்ட் இடமும்
எங்களுடையதே!!
ஆம், கை மாறி கை மாறி
கடைசியாய் வீட்டு மனைகள் ஆனது
எங்கள் இடம்!!
தொழிலை வளர்ப்போம்
வீட்டை கட்டுவோம்
என் சொந்த சம்பாத்தியத்தில்
கட்ட வேண்டும் அந்த வீட்டை!!
கோழிப்பண்ணை வேலை முடிந்து
கோழிகள் வளர்ந்தது,
இடையிடையே கேரளா
சென்று வர வேண்டும்
என் மகளைக் காண!!
காருக்கு வாடகை
கொடுப்பேன் மாதம்
இருபதாயிரம் ரூபாய்!!
பின் எனக்கே சொந்தமாய்
ஒரு ஆம்னி வாங்கினேன்,
கேரளா போகும்போது
ஒரு டிரைவரை
அழைத்து செல்வேன்,
அந்த காரில்
முதன் முதலில்
என் மனைவியையும்
என் அன்பு மகளையும்
முன் சீட்டில் வைத்துக்கொண்டு
அவர்கள் வீட்டின் முன்
ஒரு சுற்று சுற்றியது
அப்படியொரு நிகழ்வு!!
என் மகள் முதன் முதலாய்
அவளின் சொந்த வீட்டுக்கு
சொந்தக் காரில்
பயணிக்கப் போகிறாள்
என்ற அந்த சந்தோசம்,
ஒரு தகப்பனாய்
என்னால் அனுபவிக்க முடிந்தது!!
மலப்பாளையம் – அங்குதான்
பத்து சென்ட் இடம்
வாங்கியிருந்தேன்
அதில்தான் – எனது
முதல் முயற்சி
கோழிப் பண்ணை!!
கோழிப்பண்ணை வேலை
தொடங்கும்போதே
மனதில் ஒரு எண்ணம்
இங்கு ஒரு வீட்டை
கட்டினால் என்ன?
அந்த எண்ணம்
என் மனதில் தோன்ற காரணம்
அது என் பாட்டி வாழ்ந்த இடம்,
என் அப்பன் விற்று தின்றதில்
இதோ – நான் வாங்கியிருக்கும்
பத்து சென்ட் இடமும்
எங்களுடையதே!!
ஆம், கை மாறி கை மாறி
கடைசியாய் வீட்டு மனைகள் ஆனது
எங்கள் இடம்!!
தொழிலை வளர்ப்போம்
வீட்டை கட்டுவோம்
என் சொந்த சம்பாத்தியத்தில்
கட்ட வேண்டும் அந்த வீட்டை!!
கோழிப்பண்ணை வேலை முடிந்து
கோழிகள் வளர்ந்தது,
இடையிடையே கேரளா
சென்று வர வேண்டும்
என் மகளைக் காண!!
காருக்கு வாடகை
கொடுப்பேன் மாதம்
இருபதாயிரம் ரூபாய்!!
பின் எனக்கே சொந்தமாய்
ஒரு ஆம்னி வாங்கினேன்,
கேரளா போகும்போது
ஒரு டிரைவரை
அழைத்து செல்வேன்,
அந்த காரில்
முதன் முதலில்
என் மனைவியையும்
என் அன்பு மகளையும்
முன் சீட்டில் வைத்துக்கொண்டு
அவர்கள் வீட்டின் முன்
ஒரு சுற்று சுற்றியது
அப்படியொரு நிகழ்வு!!
என் மகள் முதன் முதலாய்
அவளின் சொந்த வீட்டுக்கு
சொந்தக் காரில்
பயணிக்கப் போகிறாள்
என்ற அந்த சந்தோசம்,
ஒரு தகப்பனாய்
என்னால் அனுபவிக்க முடிந்தது!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
படிக்கும்போதே சந்தோஷமா இருக்கு. உங்க செல்ல தேவதை அழகாக இருக்கிறாள்.M.M.SENTHIL wrote:நான் பிறந்த கிராமம்
மலப்பாளையம் – அங்குதான்
பத்து சென்ட் இடம்
வாங்கியிருந்தேன்
அதில்தான் – எனது
முதல் முயற்சி
கோழிப் பண்ணை!!
கோழிப்பண்ணை வேலை
தொடங்கும்போதே
மனதில் ஒரு எண்ணம்
இங்கு ஒரு வீட்டை
கட்டினால் என்ன?
அந்த எண்ணம்
என் மனதில் தோன்ற காரணம்
அது என் பாட்டி வாழ்ந்த இடம்,
என் அப்பன் விற்று தின்றதில்
இதோ – நான் வாங்கியிருக்கும்
பத்து சென்ட் இடமும்
எங்களுடையதே!!
ஆம், கை மாறி கை மாறி
கடைசியாய் வீட்டு மனைகள் ஆனது
எங்கள் இடம்!!
தொழிலை வளர்ப்போம்
வீட்டை கட்டுவோம்
என் சொந்த சம்பாத்தியத்தில்
கட்ட வேண்டும் அந்த வீட்டை!!
கோழிப்பண்ணை வேலை முடிந்து
கோழிகள் வளர்ந்தது,
இடையிடையே கேரளா
சென்று வர வேண்டும்
என் மகளைக் காண!!
காருக்கு வாடகை
கொடுப்பேன் மாதம்
இருபதாயிரம் ரூபாய்!!
பின் எனக்கே சொந்தமாய்
ஒரு ஆம்னி வாங்கினேன்,
கேரளா போகும்போது
ஒரு டிரைவரை
அழைத்து செல்வேன்,
அந்த காரில்
முதன் முதலில்
என் மனைவியையும்
என் அன்பு மகளையும்
முன் சீட்டில் வைத்துக்கொண்டு
அவர்கள் வீட்டின் முன்
ஒரு சுற்று சுற்றியது
அப்படியொரு நிகழ்வு!!
என் மகள் முதன் முதலாய்
அவளின் சொந்த வீட்டுக்கு
சொந்தக் காரில்
பயணிக்கப் போகிறாள்
என்ற அந்த சந்தோசம்,
ஒரு தகப்பனாய்
என்னால் அனுபவிக்க முடிந்தது!!
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
என்னை வளர்த்த என் பாட்டிக்கு
நான் கடைசிவரை
விசுவாசமாய் இருந்தேன்,
என் கோழிகளும் – எனக்கு
அப்படியே இருந்தன!!
விசுவாசத்தின் விலை,
முதன் முதலாய்
கையில் நிறைய
காசு பார்க்கிறேன்
என் சொந்த உழைப்பில்!!
மூன்று மாதங்கள்
சரியான சோறு, தண்ணி
இல்லாமல் உழைத்தேன்,
நுணுக்கங்கள் கண்டேன்!!
கோழிகளை விற்றபோது
அவைகள் என்னை பார்த்து
அழுது கொண்டே போவது போல்
மனதில் ஒரு சங்கடம்!!
கோழிப்பண்ணை உடன்
ஒரு கடையும் வைத்தால் என்ன
என்ற எண்ணத்தின் வெளிப்பாட்டில்
என் நண்பர் ஒருவர் பேசினார்,
நானும் சரி என்றேன்
இருவர் சேர்ந்து
கடையை துவக்கினோம்,
முதன் முதலாய் கூட்டுத் தொழில்!!
ஆனால், கொள்ளைக்கு போனாலும்
கூட்டு ஆகாது என்பது போல
அவருக்கும், எனக்கும்
எண்ணங்கள் ஒத்து வரவில்லை!!
நீயே எடுத்துக் கொள் என்றார்!!
நாம் எப்படி சமாளிக்க முடியும்
இரண்டு நாள் யோசித்தேன்,
விட்டு விட்டால்
போட்ட முதல் போய்விடும்,
இருந்த நகைகளை வங்கிக்கு
அனுப்பி வைத்தேன் – நானே
நடத்திக் கொள்கிறேன் என்றேன்!!
நான் கடைசிவரை
விசுவாசமாய் இருந்தேன்,
என் கோழிகளும் – எனக்கு
அப்படியே இருந்தன!!
விசுவாசத்தின் விலை,
முதன் முதலாய்
கையில் நிறைய
காசு பார்க்கிறேன்
என் சொந்த உழைப்பில்!!
மூன்று மாதங்கள்
சரியான சோறு, தண்ணி
இல்லாமல் உழைத்தேன்,
நுணுக்கங்கள் கண்டேன்!!
கோழிகளை விற்றபோது
அவைகள் என்னை பார்த்து
அழுது கொண்டே போவது போல்
மனதில் ஒரு சங்கடம்!!
கோழிப்பண்ணை உடன்
ஒரு கடையும் வைத்தால் என்ன
என்ற எண்ணத்தின் வெளிப்பாட்டில்
என் நண்பர் ஒருவர் பேசினார்,
நானும் சரி என்றேன்
இருவர் சேர்ந்து
கடையை துவக்கினோம்,
முதன் முதலாய் கூட்டுத் தொழில்!!
ஆனால், கொள்ளைக்கு போனாலும்
கூட்டு ஆகாது என்பது போல
அவருக்கும், எனக்கும்
எண்ணங்கள் ஒத்து வரவில்லை!!
நீயே எடுத்துக் கொள் என்றார்!!
நாம் எப்படி சமாளிக்க முடியும்
இரண்டு நாள் யோசித்தேன்,
விட்டு விட்டால்
போட்ட முதல் போய்விடும்,
இருந்த நகைகளை வங்கிக்கு
அனுப்பி வைத்தேன் – நானே
நடத்திக் கொள்கிறேன் என்றேன்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இன்னும் இரண்டு மாதம்
என் அன்பு மகள் – இதோ
இந்த பூமியில் கால்
வைக்கப் போகிறாள்,
அவள் தவழ்வது – என்
உழைப்பில் கட்டிய
வீடாக இருக்க வேண்டும்,
ஒரு நிமிடமோ
ஒரு மணி நேரமோ,
என் உழைப்பின் மீது
அவள் அமர வேண்டும்!!
கோழிப்பண்ணைக்கு அருகில்
ஒரு வீட்டை கட்டினேன்
சிமெண்ட் அட்டை வைத்து
கட்டினாலே போதும் – நம்ம
பட்ஜெட்-க்குள் அடங்க வேண்டும்,
விரைவாக வேலை நடக்க
தொடங்கியது – இடையில்
கேரளா போகும்போது
செல்போனில்
அவ்வப்போது வீட்டின்
வேலைகளை படம் பிடித்து
என் மனைவிக்கு காட்டினேன்,
ஒரு மனைவியாக
இந்த கணவனை அப்போது
முழுதாக நம்பினாள்
இனி இவன் குடிக்கமாட்டானென்று!!
அந்த நம்பிக்கையை
இன்று வரை காப்பாற்றி விட்டேன்,
இனியும் காப்பாற்றுவேன் என்று
என்னை நானே நம்புகிறேன்!!
வீட்டு வேலை முடிந்தது
மூன்று நாளில் கிரகபிரவேசம்
மனைவியையும், மகளையும்
உடன் ஒத்தாசைக்கு
மாமியாரையும் அழைத்து வந்தேன்,
மகிழ்ச்சியின் எல்லைவரை
சென்று வந்தாள் என் மனைவி!!
இப்போதுள்ள வீட்டில்
அனைத்து வசதியும்
இருந்த போதிலும்,
சிம்பிளாக இருந்தாலும்
என் மனைவிக்கு இன்று வரை
பிடித்தது அந்த புதிய வீடுதான்,
அதனால்தான் அதை
அவள் பெயருக்கே
கிரையம் செய்து விட்டேன்!!
என் அன்பு மகள் – இதோ
இந்த பூமியில் கால்
வைக்கப் போகிறாள்,
அவள் தவழ்வது – என்
உழைப்பில் கட்டிய
வீடாக இருக்க வேண்டும்,
ஒரு நிமிடமோ
ஒரு மணி நேரமோ,
என் உழைப்பின் மீது
அவள் அமர வேண்டும்!!
கோழிப்பண்ணைக்கு அருகில்
ஒரு வீட்டை கட்டினேன்
சிமெண்ட் அட்டை வைத்து
கட்டினாலே போதும் – நம்ம
பட்ஜெட்-க்குள் அடங்க வேண்டும்,
விரைவாக வேலை நடக்க
தொடங்கியது – இடையில்
கேரளா போகும்போது
செல்போனில்
அவ்வப்போது வீட்டின்
வேலைகளை படம் பிடித்து
என் மனைவிக்கு காட்டினேன்,
ஒரு மனைவியாக
இந்த கணவனை அப்போது
முழுதாக நம்பினாள்
இனி இவன் குடிக்கமாட்டானென்று!!
அந்த நம்பிக்கையை
இன்று வரை காப்பாற்றி விட்டேன்,
இனியும் காப்பாற்றுவேன் என்று
என்னை நானே நம்புகிறேன்!!
வீட்டு வேலை முடிந்தது
மூன்று நாளில் கிரகபிரவேசம்
மனைவியையும், மகளையும்
உடன் ஒத்தாசைக்கு
மாமியாரையும் அழைத்து வந்தேன்,
மகிழ்ச்சியின் எல்லைவரை
சென்று வந்தாள் என் மனைவி!!
இப்போதுள்ள வீட்டில்
அனைத்து வசதியும்
இருந்த போதிலும்,
சிம்பிளாக இருந்தாலும்
என் மனைவிக்கு இன்று வரை
பிடித்தது அந்த புதிய வீடுதான்,
அதனால்தான் அதை
அவள் பெயருக்கே
கிரையம் செய்து விட்டேன்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 19 of 28 • 1 ... 11 ... 18, 19, 20 ... 23 ... 28
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 19 of 28
|
|