புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
Page 20 of 28 •
Page 20 of 28 • 1 ... 11 ... 19, 20, 21 ... 24 ... 28
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மனித உயிர் எப்போது, எப்படி
போகும் என்று தெரியாது – அப்படி
ஏதேனும் எனக்கு நேரின்
அவள் யாரையும்
எதிர்பார்த்து நிற்க கூடாது,
என் பிள்ளையும்
ஒருவர் கையை எதிர்பார்க்கும்
நிலை ஒன்று வரக்கூடாது
என்று நினைத்துதான்
அதை என் மனைவிக்கு
எழுதி வைத்தேன் என்பதை
அவளிடம் நானாக சொல்லவில்லை!!
அவளாக புரிந்துகொண்டாள்,
அந்த புரிதல்தான்
இன்றுவரை இல்லறம்
நல்லறமாக போக
மிக முக்கிய காரணம்!!
எல்லாம் நன்றாகத்தானே
போய்க் கொண்டிருக்கு
எப்படி இவன் தங்கையின் சாபம்
காசு உன்னிடம் தங்காது
என்ற வார்த்தை
பலித்தது என்று சொன்னான்?
என்று நீங்கள் யூகிப்பீர்கள் !!
நான் பெற்ற வெற்றியை மட்டும்
இங்கே முதலாவதாக
பதிவிட்டு விட்டேன்,
ஏனெனில் ஆரம்பம் முதல்
இறுதி வரை தோல்வியை
கொண்டு சென்று
இறுதியில் நான் ஜெயித்தேன்
என்று மார் தட்ட எனக்கு
விருப்பமில்லை – ஆதலால்
நான் இடையில் பட்ட
ஒரு தோல்வியை இப்போது
சொல்கிறேன்!!
முதலில் வளர்த்த கோழிகளால்
என் செல்வ நிலை சற்றே
உயர்ந்து வந்த போதிலும்,
இரண்டாவதாய் நான் போட்ட முதல்
சுமார் மூன்று லட்சத்திற்கும் மேல்
மண்ணோடு மண்ணாக போனது!!
என் வளர்ச்சி கொஞ்சம் கூட
பிடிக்காத ஒரு நல்ல
உறவுகக்கார் ஒருவர்
நீரில் விஷம் கலந்தார்!!
விஷம் என்று தெரியாமல்
நானும் அதை அவைகளுக்கு கொடுக்க,
நம் எஜமானன் நல்லவன் என்று
அவைகளும் அதை குடிக்க,
என் கண் முன்னே அவைகள்
துடித்து, துடித்து இறந்ததை
இப்போது நினைத்தாலும்
என் ஈரக்குலை ஆடிவிடும்!!
இப்போது என் தங்கையின்
சாபமும் கொஞ்சம்
பலித்து விட்டது
பார்த்தீர்களா??
போகும் என்று தெரியாது – அப்படி
ஏதேனும் எனக்கு நேரின்
அவள் யாரையும்
எதிர்பார்த்து நிற்க கூடாது,
என் பிள்ளையும்
ஒருவர் கையை எதிர்பார்க்கும்
நிலை ஒன்று வரக்கூடாது
என்று நினைத்துதான்
அதை என் மனைவிக்கு
எழுதி வைத்தேன் என்பதை
அவளிடம் நானாக சொல்லவில்லை!!
அவளாக புரிந்துகொண்டாள்,
அந்த புரிதல்தான்
இன்றுவரை இல்லறம்
நல்லறமாக போக
மிக முக்கிய காரணம்!!
எல்லாம் நன்றாகத்தானே
போய்க் கொண்டிருக்கு
எப்படி இவன் தங்கையின் சாபம்
காசு உன்னிடம் தங்காது
என்ற வார்த்தை
பலித்தது என்று சொன்னான்?
என்று நீங்கள் யூகிப்பீர்கள் !!
நான் பெற்ற வெற்றியை மட்டும்
இங்கே முதலாவதாக
பதிவிட்டு விட்டேன்,
ஏனெனில் ஆரம்பம் முதல்
இறுதி வரை தோல்வியை
கொண்டு சென்று
இறுதியில் நான் ஜெயித்தேன்
என்று மார் தட்ட எனக்கு
விருப்பமில்லை – ஆதலால்
நான் இடையில் பட்ட
ஒரு தோல்வியை இப்போது
சொல்கிறேன்!!
முதலில் வளர்த்த கோழிகளால்
என் செல்வ நிலை சற்றே
உயர்ந்து வந்த போதிலும்,
இரண்டாவதாய் நான் போட்ட முதல்
சுமார் மூன்று லட்சத்திற்கும் மேல்
மண்ணோடு மண்ணாக போனது!!
என் வளர்ச்சி கொஞ்சம் கூட
பிடிக்காத ஒரு நல்ல
உறவுகக்கார் ஒருவர்
நீரில் விஷம் கலந்தார்!!
விஷம் என்று தெரியாமல்
நானும் அதை அவைகளுக்கு கொடுக்க,
நம் எஜமானன் நல்லவன் என்று
அவைகளும் அதை குடிக்க,
என் கண் முன்னே அவைகள்
துடித்து, துடித்து இறந்ததை
இப்போது நினைத்தாலும்
என் ஈரக்குலை ஆடிவிடும்!!
இப்போது என் தங்கையின்
சாபமும் கொஞ்சம்
பலித்து விட்டது
பார்த்தீர்களா??
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
விஷம் கொடுத்தவன்
யாரென்று அறிய எனக்கு
அதிக நேரம் பிடிக்கவில்லை,
நேராக அவன் வீட்டுக்கு சென்றேன்
உணவருந்திக் கொண்டிருந்தான்
உணவை உண்டு முடிக்கும் வரை
வெளியில் நின்றிருந்தேன்,
கை கழுக வெளியே வந்தான்
என் கையில் வைத்திருந்த
கத்தியை அவன் கழுத்தில் வைத்தேன்,
கழுத்தை அறுக்கும் முன்
சேதி கெட்டு ஓடிவந்தாள்
என் மனைவி, மகளுடன்!!
அதுவரை அன்பான அப்பாவை
பார்த்து பழகிய என் அன்புமகள்
உக்கிரமான என் முகம் கண்டு
அப்பா, அப்பா என மிரண்டாள்!!
பிள்ளையின் மனதில்
நான் வில்லனாக விரும்பவில்லை,
மன்னிப்பது தெய்வத்தனம் என்பார்கள்
நான் அப்போது தெய்வமானேன்!!
எதற்காக இப்படி செய்தாய் என்றேன்
குடிபோதையில் நான்
என்ன செய்கிறேன் என்று
தெரியவில்லை என்றான்!!
நான் என்று குடிக்கிறேனோ
அன்று உன் உயிர் உனதல்ல
என்று எச்சரித்து வந்தேன்,
அன்று முதல் இன்று வரை
தெய்வத்திடம் வேண்டுவதெல்லாம்
இறைவா, இனி நான் குடிக்க கூடாது
மீறி குடித்தால் அவனை நீ
என் கண்ணில் காட்ட கூடாது
என்பதுதான்!!
ஆனாலும் அவனை கொம்பு சீவியது
யாரென்று நான் அறிந்து கொள்ள
ஒரு மாதம் ஆனது,
கொம்பு சீவியவனையும்
மிரட்டிவிட வேண்டும் என
நினைக்கும் போதே – என்
அலைபேசிக்கு ஒரு அழைப்பு
அவன் மனைவியும், மகனும்
விபத்தில் மரணம் என்று!!
இறைவன் விசித்திரமானவன்
தவறு செய்தவர்களை அவன்
கொள்வது கிடையாது – மாறாக
இறுதிவரை அவன்
வாழ்க்கையில் எல்லாவித
இன்னல்களையும்
அனுபவிக்க வேண்டுமென
முடிவெடுத்து விடுகிறான்!!
இறைவன் இருக்கிறான்
நான் அன்று மனதார நம்பினேன்,
ஆனாலும் இறந்த
உயிர்களுக்காக வேண்டி கொண்டேன்
ஆன்மா சொர்க்கம் சேரட்டும்!!
யாரென்று அறிய எனக்கு
அதிக நேரம் பிடிக்கவில்லை,
நேராக அவன் வீட்டுக்கு சென்றேன்
உணவருந்திக் கொண்டிருந்தான்
உணவை உண்டு முடிக்கும் வரை
வெளியில் நின்றிருந்தேன்,
கை கழுக வெளியே வந்தான்
என் கையில் வைத்திருந்த
கத்தியை அவன் கழுத்தில் வைத்தேன்,
கழுத்தை அறுக்கும் முன்
சேதி கெட்டு ஓடிவந்தாள்
என் மனைவி, மகளுடன்!!
அதுவரை அன்பான அப்பாவை
பார்த்து பழகிய என் அன்புமகள்
உக்கிரமான என் முகம் கண்டு
அப்பா, அப்பா என மிரண்டாள்!!
பிள்ளையின் மனதில்
நான் வில்லனாக விரும்பவில்லை,
மன்னிப்பது தெய்வத்தனம் என்பார்கள்
நான் அப்போது தெய்வமானேன்!!
எதற்காக இப்படி செய்தாய் என்றேன்
குடிபோதையில் நான்
என்ன செய்கிறேன் என்று
தெரியவில்லை என்றான்!!
நான் என்று குடிக்கிறேனோ
அன்று உன் உயிர் உனதல்ல
என்று எச்சரித்து வந்தேன்,
அன்று முதல் இன்று வரை
தெய்வத்திடம் வேண்டுவதெல்லாம்
இறைவா, இனி நான் குடிக்க கூடாது
மீறி குடித்தால் அவனை நீ
என் கண்ணில் காட்ட கூடாது
என்பதுதான்!!
ஆனாலும் அவனை கொம்பு சீவியது
யாரென்று நான் அறிந்து கொள்ள
ஒரு மாதம் ஆனது,
கொம்பு சீவியவனையும்
மிரட்டிவிட வேண்டும் என
நினைக்கும் போதே – என்
அலைபேசிக்கு ஒரு அழைப்பு
அவன் மனைவியும், மகனும்
விபத்தில் மரணம் என்று!!
இறைவன் விசித்திரமானவன்
தவறு செய்தவர்களை அவன்
கொள்வது கிடையாது – மாறாக
இறுதிவரை அவன்
வாழ்க்கையில் எல்லாவித
இன்னல்களையும்
அனுபவிக்க வேண்டுமென
முடிவெடுத்து விடுகிறான்!!
இறைவன் இருக்கிறான்
நான் அன்று மனதார நம்பினேன்,
ஆனாலும் இறந்த
உயிர்களுக்காக வேண்டி கொண்டேன்
ஆன்மா சொர்க்கம் சேரட்டும்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
[mention]பிடிக்காத ஒரு
நல்ல உறவுகக்கார்
ஒருவர் நீரில் விஷம் கலந்தார்!!
விஷம் என்று தெரியாமல்
நானும் அதை அவைகளுக்கு கொடுக்க,
நம் எஜமானன் நல்லவன் என்று
வைகளும் அதை குடிக்க,
என் கண் முன்னே அவைகள்
துடித்து, துடித்து இறந்ததை
இப்போது நினைத்தாலும்
என் ஈரக்குலை ஆடிவிடும்!!
இப்போது என் தங்கையின்
சாபமும் கொஞ்சம்
பலித்து விட்டது
பார்த்தீர்களா??[/mention] wrote:
இப்படியும் சில மனிதர்கள் இருப்பர்கள .. .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பாலாஜி wrote:[mention]பிடிக்காத ஒரு
நல்ல உறவுகக்கார்
ஒருவர் நீரில் விஷம் கலந்தார்!!
விஷம் என்று தெரியாமல்
நானும் அதை அவைகளுக்கு கொடுக்க,
நம் எஜமானன் நல்லவன் என்று
வைகளும் அதை குடிக்க,
என் கண் முன்னே அவைகள்
துடித்து, துடித்து இறந்ததை
இப்போது நினைத்தாலும்
என் ஈரக்குலை ஆடிவிடும்!!
இப்போது என் தங்கையின்
சாபமும் கொஞ்சம்
பலித்து விட்டது
பார்த்தீர்களா??[/mention] wrote:
இப்படியும் சில மனிதர்கள் இருப்பர்கள .. .
அவனை கொல்லாமல் விட்டதே, நான் இப்போது வாழும் இந்த நல்ல வாழ்க்கை மீண்டும் தடம் மாறிவிடும் என்பதால்தான் தல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:நானும் நினைத்தேன் செந்தில் தோல்வி எங்கே வரவில்லையே என்று. அதை சொல்வதற்கு இப்படி ஒரு காரணமா யோசித்த விதம் அருமை
தோல்வியை முதலில் சொன்னால் என் மேல் பரிதாபம் மட்டுமே வரும். வெற்றியை சொல்லி, தோல்வியை சொன்னால் அதை எதிர்கொண்ட விதம் புரியும்.
வெற்றி மட்டுமே கிடைக்க நான் மந்திரவாதியும் இல்லை
தோல்வி வந்தால் துவண்டு போய்விட நான் சோம்பேறியும் இல்ல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:நானும் நினைத்தேன் செந்தில் தோல்வி எங்கே வரவில்லையே என்று. அதை சொல்வதற்கு இப்படி ஒரு காரணமா யோசித்த விதம் அருமை
தோல்வியை முதலில் சொன்னால் என் மேல் பரிதாபம் மட்டுமே வரும். வெற்றியை சொல்லி, தோல்வியை சொன்னால் அதை எதிர்கொண்ட விதம் புரியும்.
வெற்றி மட்டுமே கிடைக்க நான் மந்திரவாதியும் இல்லை
தோல்வி வந்தால் துவண்டு போய்விட நான் சோம்பேறியும் இல்ல.
M.M.SENTHIL wrote:பாலாஜி wrote:[mention]பிடிக்காத ஒரு
நல்ல உறவுகக்கார்
ஒருவர் நீரில் விஷம் கலந்தார்!!
விஷம் என்று தெரியாமல்
நானும் அதை அவைகளுக்கு கொடுக்க,
நம் எஜமானன் நல்லவன் என்று
வைகளும் அதை குடிக்க,
என் கண் முன்னே அவைகள்
துடித்து, துடித்து இறந்ததை
இப்போது நினைத்தாலும்
என் ஈரக்குலை ஆடிவிடும்!!
இப்போது என் தங்கையின்
சாபமும் கொஞ்சம்
பலித்து விட்டது
பார்த்தீர்களா??[/mention] wrote:
இப்படியும் சில மனிதர்கள் இருப்பர்கள .. .
அவனை கொல்லாமல் விட்டதே, நான் இப்போது வாழும் இந்த நல்ல வாழ்க்கை மீண்டும் தடம் மாறிவிடும் என்பதால்தான் தல.
ஆமாம் தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அனுராகவன்பண்பாளர்
- பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014
கவிக்கு நீர் ஒரு எடுத்துக்காட்டு..
பாராட்ட வார்த்தை இல்லை
கைத்தட்டி உன் எழுதுக்கோலை
பிரிக்க மனமில்லை..
அல்லல் யார்க்கு இல்லை
அங்கு இறைவன் துணை
உண்டு ;அஃது நீர் வாழி
பல்லாண்டு..
பாராட்ட வார்த்தை இல்லை
கைத்தட்டி உன் எழுதுக்கோலை
பிரிக்க மனமில்லை..
அல்லல் யார்க்கு இல்லை
அங்கு இறைவன் துணை
உண்டு ;அஃது நீர் வாழி
பல்லாண்டு..
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
வேலைக்கு இனி போவதில்லை
என்று முடிவானவுடன்,
நாம் இருவருக்கு வேலை
தர வேண்டும் – நம்மால்
அவர்கள் உயரட்டும் – அவரால்
நாம் உயர்வோம் என்று
தீர்க்கமாய் முடிவெடுத்தேன்!
கோழித் தொழில்
எனக்கு செட்டானது
அதுபோலவே வேண்டும்
அடுத்த தொழிலும்,
என்ன செய்யலாம்?
தண்ணீர் எனது அடுத்த இலக்கு,
இப்போதெல்லாம் நல்ல தண்ணீர்
விலைக்குத்தான் வாங்க
வேண்டியிருக்கிறது,
நான் மினரல் வாட்டரை
தேர்வு செய்தேன்,
நூறு கேன்களுடன் துவங்கியது
இப்போது முன்னூறாக நிற்கிறது!!
கேன்களை கொண்டுவர
வண்டி ஒன்றும் வாங்கியாயிற்று!
தண்ணீர் சப்ளை இல்லாத நேரம்
மற்ற வாடகைக்கு போகலாம்!!
என் எண்ணப்படி இருவருக்கு
வேலை கொடுத்தாயிற்று!!
இடையிடையே என் தங்கை
வந்து போவாள் என் வீட்டுக்கு,
என் அப்பனும் நான்
உன்னுடனே இருக்கிறேன்
என்று சொல்லி வந்தான்!!
ஒரு மாதம் ஒரு குறையும் இல்லை
பின்தான் ஆரம்பம்
அப்பனின் சேட்டை!!
கடையில் இருந்து
தினமும் காசை எடுத்து
நன்றாக குடிப்பான்,
மூன்று முறை சொல்லி பார்த்தும்
எந்த பலனும் இல்லை!
நான்காவது முறை
வாய் வார்த்தை
கை கலப்பாய் மாறியது!!
இனி என்னுடன்
எப்போதும் நீ வேண்டாம்,
தங்கையவள் வீட்டுக்கே
திரும்ப கொண்டு போய் விட்டேன்!!
அன்று முதல் இன்று வரை
நான் அவனிடம் பேசவில்லை!!
சொத்தை விற்ற காசில்
எனக்கு ஒரு பைசா கூட
தரவில்லை என்று சொல்லி
நான்கைந்து பெரிய மனிதர்களை
கூட்டி வந்தாள் என் தங்கை!!
அவர்களிடம் எதுவும் பேசாமல்
வேறு பக்கம் நான் வாங்கி வைத்த
வீட்டின் பத்திரத்தை
கொடுத்தேன் அவளிடம்!!
என்ன இது என்றாள்,
உன்னிடம் பணம் கொடுத்திருந்தாள்
இந்நேரம் அது
எங்கு போக வேண்டுமோ
அங்கு போய் இருக்கும்
அதனால் தான் ஒரு வீட்டை
வாங்கி வைத்தேன்
காட்டை விற்ற உடனே,
நாளைக்கே அதை
உன் பெயரில் மாற்றிக்கொள் என்றேன்!!
இதோ அதையும்
விற்று விட்டாள் சமீபத்தில்!!
கோபம் தலைக்கேறியது
எதுவும் செய்யவில்லை
அவளிடமும் பேசவில்லை
இன்று வரை!!
வாழ்க்கையில் நாம்
முன்னேற வேண்டும் என்ற
எண்ணம் இருப்பின் – இந்த
அண்ணனைத் தேடி வரட்டும்
அப்போது அரவணைக்கலாம்
என்ற முடிவில் இருக்கிறேன்!!
என்று முடிவானவுடன்,
நாம் இருவருக்கு வேலை
தர வேண்டும் – நம்மால்
அவர்கள் உயரட்டும் – அவரால்
நாம் உயர்வோம் என்று
தீர்க்கமாய் முடிவெடுத்தேன்!
கோழித் தொழில்
எனக்கு செட்டானது
அதுபோலவே வேண்டும்
அடுத்த தொழிலும்,
என்ன செய்யலாம்?
தண்ணீர் எனது அடுத்த இலக்கு,
இப்போதெல்லாம் நல்ல தண்ணீர்
விலைக்குத்தான் வாங்க
வேண்டியிருக்கிறது,
நான் மினரல் வாட்டரை
தேர்வு செய்தேன்,
நூறு கேன்களுடன் துவங்கியது
இப்போது முன்னூறாக நிற்கிறது!!
கேன்களை கொண்டுவர
வண்டி ஒன்றும் வாங்கியாயிற்று!
தண்ணீர் சப்ளை இல்லாத நேரம்
மற்ற வாடகைக்கு போகலாம்!!
என் எண்ணப்படி இருவருக்கு
வேலை கொடுத்தாயிற்று!!
இடையிடையே என் தங்கை
வந்து போவாள் என் வீட்டுக்கு,
என் அப்பனும் நான்
உன்னுடனே இருக்கிறேன்
என்று சொல்லி வந்தான்!!
ஒரு மாதம் ஒரு குறையும் இல்லை
பின்தான் ஆரம்பம்
அப்பனின் சேட்டை!!
கடையில் இருந்து
தினமும் காசை எடுத்து
நன்றாக குடிப்பான்,
மூன்று முறை சொல்லி பார்த்தும்
எந்த பலனும் இல்லை!
நான்காவது முறை
வாய் வார்த்தை
கை கலப்பாய் மாறியது!!
இனி என்னுடன்
எப்போதும் நீ வேண்டாம்,
தங்கையவள் வீட்டுக்கே
திரும்ப கொண்டு போய் விட்டேன்!!
அன்று முதல் இன்று வரை
நான் அவனிடம் பேசவில்லை!!
சொத்தை விற்ற காசில்
எனக்கு ஒரு பைசா கூட
தரவில்லை என்று சொல்லி
நான்கைந்து பெரிய மனிதர்களை
கூட்டி வந்தாள் என் தங்கை!!
அவர்களிடம் எதுவும் பேசாமல்
வேறு பக்கம் நான் வாங்கி வைத்த
வீட்டின் பத்திரத்தை
கொடுத்தேன் அவளிடம்!!
என்ன இது என்றாள்,
உன்னிடம் பணம் கொடுத்திருந்தாள்
இந்நேரம் அது
எங்கு போக வேண்டுமோ
அங்கு போய் இருக்கும்
அதனால் தான் ஒரு வீட்டை
வாங்கி வைத்தேன்
காட்டை விற்ற உடனே,
நாளைக்கே அதை
உன் பெயரில் மாற்றிக்கொள் என்றேன்!!
இதோ அதையும்
விற்று விட்டாள் சமீபத்தில்!!
கோபம் தலைக்கேறியது
எதுவும் செய்யவில்லை
அவளிடமும் பேசவில்லை
இன்று வரை!!
வாழ்க்கையில் நாம்
முன்னேற வேண்டும் என்ற
எண்ணம் இருப்பின் – இந்த
அண்ணனைத் தேடி வரட்டும்
அப்போது அரவணைக்கலாம்
என்ற முடிவில் இருக்கிறேன்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 20 of 28 • 1 ... 11 ... 19, 20, 21 ... 24 ... 28
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 28
|
|