புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
77 Posts - 36%
i6appar
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
2 Posts - 1%
prajai
திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10திரும்பிப் பார்க்கிறேன் Poll_m10திரும்பிப் பார்க்கிறேன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரும்பிப் பார்க்கிறேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Wed Nov 04, 2009 6:39 pm

அரட்டை அரங்கத்தில்
அழகாக ஈழத்தைப் பற்றி
பேசினார்களாம்!!! என் தம்பி
பாரி சொன்னான்

எங்கே போனார்கள் இவர்கள்
என் இனமே .....
கொத்துக்...கொத்தாய்
செத்தொழியும் போது...

கதியற்று நம் இனம்
கதறும் போதும் ...நாம்
கலக்கப் போவது யாரு? என்று
கலகலப்பகத்தானே இருந்தோம்

உலகமே என் இனத்தை
உதிரம் சொட்டச் சொட்டச் கொன்ற போதும்
உலக தொலைக்காட்சில் முதல் முறையாக என்று
உள்ளம் களித்து தானே இருந்தோம்....

செத்துக் கிடப்பவன் எம் உறவு
என்பதை மறந்து அதிகக் காட்டி
வித்து பிழைத்தவர்கள் தானே ....
நம் உறவுகள் .....

கை பேசியில் கடலை போட
நமக்கு நேரம் இருக்கும்
கதறும் உறவுக்கு கை கொடுக்கவா
நமக்கு நேரம் இருக்கும்....

வந்த இனத்தை எல்லாம்
வாழ வைக்கும் எம் இனம் - தன்
சொந்த இனத்தை
விடு விட்டது தான் என்?

ஈழத்தில் ஒரு கருணா
பணத்திற்கு இனத்தை விற்றான்
இங்கேயும் ஒரு கருணா...
இவரிடம் நிறைய நிதி இருக்கிறது ...
பதவிக்காக ....பந்தங்களை விற்றான்

விபத்தில் சிக்கியவன்
விரலில் கிடக்கும் மோதிரத்தை
வெடுக்கென்று பிடுங்கும்...
மனித நேயம் மரத்து போன - நம்மிடமா
இன மானம் இருக்க போகிறது ...

மிகுந்த வேதனைகளோடு ....
தமிழன் மணியன்
www.tamilanmanian.wordpress.co

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 04, 2009 8:36 pm

வந்த இனத்தை எல்லாம்
வாழ வைக்கும் எம் இனம் - தன்
சொந்த இனத்தை
விடு விட்டது தான் என்?


நியாயமான மன குமுறல் உள்ள கவிதை..





சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 27, 2010 6:41 pm

உள்ளத்தின் உணர்ச்சியை அழகாக வடித்துள்ளமைக்கு வாழ்த்துகள்!!! திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 27, 2010 6:42 pm

அருமையான வரிகள் நண்பா வாழ்த்துக்கள் மேலும் உன்கவிதைகள் இங்க இடம்பெற



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

திரும்பிப் பார்க்கிறேன் Logo12
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Apr 27, 2010 6:45 pm

விபத்தில் சிக்கியவன்
விரலில் கிடக்கும் மோதிரத்தை
வெடுக்கென்று
பிடுங்கும்...
மனித நேயம் மரத்து போன - நம்மிடமா
இன மானம் இருக்க
போகிறது ... திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா திரும்பிப் பார்க்கிறேன் 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 7:44 pm

அருமை நண்பரே... கனல் தெறிக்கும் உங்கள் எல்லா கவிதைகளையும் வாசித்து மகிழ்கிறேன்...

நன்றி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Tue Apr 27, 2010 7:48 pm

திரும்பிப் பார்க்கிறேன் 678642 திரும்பிப் பார்க்கிறேன் 678642 திரும்பிப் பார்க்கிறேன் 678642

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue Apr 27, 2010 7:51 pm

நிலை தடுமாறவைத்த கவிதை



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Tue Apr 27, 2010 7:55 pm

திரும்பிப் பார்க்கிறேன் 678642

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue Apr 27, 2010 9:01 pm

பிச்ச wrote:உள்ளத்தின் உணர்ச்சியை அழகாக வடித்துள்ளமைக்கு வாழ்த்துகள்!!! திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196 திரும்பிப் பார்க்கிறேன் 677196
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக