புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
Page 23 of 28 •
Page 23 of 28 • 1 ... 13 ... 22, 23, 24 ... 28
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
M.M.SENTHIL wrote:தங்கள் மகனை விட நான்
ஒரு ரூபாய் குறைவெனில்
நான் செய்யும் தோழில்
அத்தனையும் விட்டு, விட்டு
தங்கள் மகனிடம்
வேலைக்கு வருகிறேன்,
கழிப்பறை சுத்தம் செய்யும் வேலையாயினும்!!
அடுத்ததாய் சின்னம்மா,
நீங்கள் பேசிய அற்ப பேச்சை
மீண்டும் நான் பதிய விரும்பல,
மணமுடித்தேன் – இதோ
இரண்டரை வயதில் எனக்கு மகள்,
ஆண்மை பற்றி பேசினாயோ
என் ஊனம் பற்றி பேசினாயோ
எதையும் நானறியேன்,
இப்போது நான் சமுகத்துக்கு
குடும்பஸ்தன் – என் பிள்ளைக்கு
ஒரு தகப்பன்!
உன் பேச்சை பொய்யாக்கி விட்டேன்
நீ செத்தாலும் உன் முகத்தை
காண கூடாது – என் மனதில்
அப்படி ஒரு வெறி!
எடுத்தெறிந்து பேசிவிட்டாய்
சொல்லை மிக கடுமையாய்
பிரயோகித்து விட்டாய்,
அசிங்கமல்லவா – நான்
உனக்கு மகன் முறையல்லவா!!
நீ பெற்றால்தான் பிள்ளையா,
சின்னம்மா என நான் அழைக்கும்போது
எனக்கும் நீ தாய்தானே?
உனக்கு ஒத்த புள்ள
நான் சபிக்க விரும்பல,
என் சாபம் பலிக்குமுன்னு
பேசவும் தோணல!
முப்பத்தி ரண்டு பல்லுல
ஒரு பல்லு பலிச்சாலும்
பாவம் எனக்குத்தான்!!
சொந்தத்துல சண்டை வந்தா
இன்னொரு நாள் சேரமாட்டோமா?
சிறு பிள்ளை என் புத்தியில் உறைத்தது
உனக்கேன் உறைக்கவில்லை!
இப்போது பார்த்தாயா
இந்த பழனியம்மாள் பேரன்
நல்லவனாகி விட்டேன்,
உன் மகன் பேரைக் கெடுத்து
ஊரை விட்டு ஓடிப்போய்,,,,,,,
என்னென்னமோ நடந்து விட்டது
இந்த ஐந்து வருடத்தில்,
உனக்கும் இப்போது ஒரு சவால்
ஊரையும், உறவினரையும் கூட்டி
நான் மணமாலை சூடியது போல்,
உன் மகனுக்கும் செய்யேன் பார்க்கிறேன்!!
உனக்கு வலிக்க வேண்டும்
என நான் சொல்லவில்லை
என் வலியை கொஞ்சம்
இறக்கி வைக்கிறேன்!!
அத்தை, சின்னம்மா சாபம் குடுத்து பலித்து விட்டால் ஆண்டவன் இருப்பது எதற்கு? அவனுக்குத் தெரியாதா? அவர்களுக்கு நாம் கெட்டது செய்து சாபம் குடுத்தால் பலிக்கும். தப்பு செய்யாமல் எப்படி அவர்களின் சாபம் பலிக்கும். நீங்க ஜெயித்திருப்பதே அவர்களின் சாபத்திற்கு பலன்.
எனக்கு எங்க மாமியார் போட்ட சாபம் கொஞ்சமல்ல. அவுங்க சாபம் விடும்போதெல்லாம் நான் சொல்லும் வார்த்தை இது தான் நான் தப்பு செய்து உங்க சாபம் பலிச்ச்சா ஆண்டவன் நான் செய்த தப்புக்கு தண்டைன குடுத்ததா நினைச்சுஅதை சந்தோசமா ஏத்துக்கிறேனு சொல்வேன். நான் தப்பு செய்தேனானு ஆண்டவன் அறிவான். அதனால் உங்க சாபம் என்னை ஒன்னும் செய்யாது என்பேன். அதேபோல அவுங்க சாபம் பலிக்கல. அதுவே அவுங்க முகத்துல கறி பூசியது. இதுல என்ன காமெடினா சாபம் பலிக்கலனா உள்ளங்கையில சோறு ஆக்குறேனு சொன்னாங்க. ஆனா செய்யாமலே போய் சேர்ந்துட்டாங்க.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:
அத்தை, சின்னம்மா சாபம் குடுத்து பலித்து விட்டால் ஆண்டவன் இருப்பது எதற்கு? அவனுக்குத் தெரியாதா? அவர்களுக்கு நாம் கெட்டது செய்து சாபம் குடுத்தால் பலிக்கும். தப்பு செய்யாமல் எப்படி அவர்களின் சாபம் பலிக்கும். நீங்க ஜெயித்திருப்பதே அவர்களின் சாபத்திற்கு பலன்.
எனக்கு எங்க மாமியார் போட்ட சாபம் கொஞ்சமல்ல. அவுங்க சாபம் விடும்போதெல்லாம் நான் சொல்லும் வார்த்தை இது தான் நான் தப்பு செய்து உங்க சாபம் பலிச்ச்சா ஆண்டவன் நான் செய்த தப்புக்கு தண்டைன குடுத்ததா நினைச்சுஅதை சந்தோசமா ஏத்துக்கிறேனு சொல்வேன். நான் தப்பு செய்தேனானு ஆண்டவன் அறிவான். அதனால் உங்க சாபம் என்னை ஒன்னும் செய்யாது என்பேன். அதேபோல அவுங்க சாபம் பலிக்கல. அதுவே அவுங்க முகத்துல கறி பூசியது. இதுல என்ன காமெடினா சாபம் பலிக்கலனா உள்ளங்கையில சோறு ஆக்குறேனு சொன்னாங்க. ஆனா செய்யாமலே போய் சேர்ந்துட்டாங்க.
அந்த இருவரும் விட்ட சாபம், திரும்ப அவர்களை மிகுந்த சித்திரவதைக்கு உள்ளாக்கும் என்பதை நான் அப்போதே அறிவேன். நான் அப்போது குடிகாரன் மட்டுமே, உறவினரிடத்தில் நான் யார் மனமும் புண்படும்படி கூட இன்றுவரை பேசியதில்லை.
நமக்கு நாலு பேர் வேண்டும் என நினைத்த உறவுகள் இப்படி பேசியதால் கொஞ்சம் மன சஞ்சலம். இங்கே இதை பதியும் முன்புவரை கூட அவையெல்லாம் என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. இப்போது அந்த பாரம் போன இடம் தெரியவில்லை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:
அத்தை, சின்னம்மா சாபம் குடுத்து பலித்து விட்டால் ஆண்டவன் இருப்பது எதற்கு? அவனுக்குத் தெரியாதா? அவர்களுக்கு நாம் கெட்டது செய்து சாபம் குடுத்தால் பலிக்கும். தப்பு செய்யாமல் எப்படி அவர்களின் சாபம் பலிக்கும். நீங்க ஜெயித்திருப்பதே அவர்களின் சாபத்திற்கு பலன்.
எனக்கு எங்க மாமியார் போட்ட சாபம் கொஞ்சமல்ல. அவுங்க சாபம் விடும்போதெல்லாம் நான் சொல்லும் வார்த்தை இது தான் நான் தப்பு செய்து உங்க சாபம் பலிச்ச்சா ஆண்டவன் நான் செய்த தப்புக்கு தண்டைன குடுத்ததா நினைச்சுஅதை சந்தோசமா ஏத்துக்கிறேனு சொல்வேன். நான் தப்பு செய்தேனானு ஆண்டவன் அறிவான். அதனால் உங்க சாபம் என்னை ஒன்னும் செய்யாது என்பேன். அதேபோல அவுங்க சாபம் பலிக்கல. அதுவே அவுங்க முகத்துல கறி பூசியது. இதுல என்ன காமெடினா சாபம் பலிக்கலனா உள்ளங்கையில சோறு ஆக்குறேனு சொன்னாங்க. ஆனா செய்யாமலே போய் சேர்ந்துட்டாங்க.
அந்த இருவரும் விட்ட சாபம், திரும்ப அவர்களை மிகுந்த சித்திரவதைக்கு உள்ளாக்கும் என்பதை நான் அப்போதே அறிவேன். நான் அப்போது குடிகாரன் மட்டுமே, உறவினரிடத்தில் நான் யார் மனமும் புண்படும்படி கூட இன்றுவரை பேசியதில்லை.
நமக்கு நாலு பேர் வேண்டும் என நினைத்த உறவுகள் இப்படி பேசியதால் கொஞ்சம் மன சஞ்சலம். இங்கே இதை பதியும் முன்புவரை கூட அவையெல்லாம் என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. இப்போது அந்த பாரம் போன இடம் தெரியவில்லை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:அருமை செந்தில் முற்றுமா? தொடருமா?
இன்னும் முற்றுப் புள்ளி வைக்கவில்லை. என் ஈகரை உறவுகளுக்கு நான் சொல்ல வேண்டிய விஷயங்கள் கொஞ்சம் இருக்கிறது.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:
அத்தை, சின்னம்மா சாபம் குடுத்து பலித்து விட்டால் ஆண்டவன் இருப்பது எதற்கு? அவனுக்குத் தெரியாதா? அவர்களுக்கு நாம் கெட்டது செய்து சாபம் குடுத்தால் பலிக்கும். தப்பு செய்யாமல் எப்படி அவர்களின் சாபம் பலிக்கும். நீங்க ஜெயித்திருப்பதே அவர்களின் சாபத்திற்கு பலன்.
எனக்கு எங்க மாமியார் போட்ட சாபம் கொஞ்சமல்ல. அவுங்க சாபம் விடும்போதெல்லாம் நான் சொல்லும் வார்த்தை இது தான் நான் தப்பு செய்து உங்க சாபம் பலிச்ச்சா ஆண்டவன் நான் செய்த தப்புக்கு தண்டைன குடுத்ததா நினைச்சுஅதை சந்தோசமா ஏத்துக்கிறேனு சொல்வேன். நான் தப்பு செய்தேனானு ஆண்டவன் அறிவான். அதனால் உங்க சாபம் என்னை ஒன்னும் செய்யாது என்பேன். அதேபோல அவுங்க சாபம் பலிக்கல. அதுவே அவுங்க முகத்துல கறி பூசியது. இதுல என்ன காமெடினா சாபம் பலிக்கலனா உள்ளங்கையில சோறு ஆக்குறேனு சொன்னாங்க. ஆனா செய்யாமலே போய் சேர்ந்துட்டாங்க.
அந்த இருவரும் விட்ட சாபம், திரும்ப அவர்களை மிகுந்த சித்திரவதைக்கு உள்ளாக்கும் என்பதை நான் அப்போதே அறிவேன். நான் அப்போது குடிகாரன் மட்டுமே, உறவினரிடத்தில் நான் யார் மனமும் புண்படும்படி கூட இன்றுவரை பேசியதில்லை.
நமக்கு நாலு பேர் வேண்டும் என நினைத்த உறவுகள் இப்படி பேசியதால் கொஞ்சம் மன சஞ்சலம். இங்கே இதை பதியும் முன்புவரை கூட அவையெல்லாம் என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. இப்போது அந்த பாரம் போன இடம் தெரியவில்லை.
அருமை அண்ணா.... முற்றிலும் படித்தேன்....
நாம் கஷ்ட படும் போது சாபம் கோபம் அவதுறு பேசும் உறவுகள் அதே நானம் நல்ல நிலைமையில் இருக்கும் போது "உன்னை போல் யாரும் உண்டா என்று பேசுபவர்கள்"
இதை என் வயதிற்கு நானே உணர்ந்திருக்கிறேன் .....
நீங்கள் சொன்னது 100க்கு 100 உண்மை ...
நாம் நம்மை சுற்றி உள்ள ...,, நம்மை நம்புவர்களுக்கு உண்மையாக இருந்தால் போதும்
குட்டி பாப்பாவா பத்திரமாய் பார்த்து கொள்ளுங்கள் ...
இன்னும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மேலே வர நான் இறைவனை பிராத்தித்து கொள்கிறேன்
நாம் கஷ்ட படும் போது சாபம் கோபம் அவதுறு பேசும் உறவுகள் அதே நானம் நல்ல நிலைமையில் இருக்கும் போது "உன்னை போல் யாரும் உண்டா என்று பேசுபவர்கள்"
இதை என் வயதிற்கு நானே உணர்ந்திருக்கிறேன் .....
நீங்கள் சொன்னது 100க்கு 100 உண்மை ...
நாம் நம்மை சுற்றி உள்ள ...,, நம்மை நம்புவர்களுக்கு உண்மையாக இருந்தால் போதும்
குட்டி பாப்பாவா பத்திரமாய் பார்த்து கொள்ளுங்கள் ...
இன்னும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மேலே வர நான் இறைவனை பிராத்தித்து கொள்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையாக எழுதி இருக்கீங்க செந்தில். வாழ்த்துகள், நீங்க உங்கள் வாழ்வில் மென்மேலும் உயர வாழ்த்துகள்
காய்க்கும் மரம்தான் கல்லடி படும் செந்தில், அது போல நினைத்துக்கொண்டு வீறு நடை போடுங்கள் எதிர்கால வெற்றியை நோக்கி
எங்களுக்காக ஏதோ சொல்ல போவதாக சொல்லி இருக்கீங்க ...........எழுதுங்க படிக்க காத்திருக்கோம்
காய்க்கும் மரம்தான் கல்லடி படும் செந்தில், அது போல நினைத்துக்கொண்டு வீறு நடை போடுங்கள் எதிர்கால வெற்றியை நோக்கி
எங்களுக்காக ஏதோ சொல்ல போவதாக சொல்லி இருக்கீங்க ...........எழுதுங்க படிக்க காத்திருக்கோம்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஈகரை உறவுகளே:
நான் தலைப்பில் குறிப்பிட்டது போல்
எத்தனையோ மேடு, பள்ளங்களை
திரும்பி பார்த்து விட்டேன்!
நீங்களும் உங்கள் வாழ்க்கையை
கொஞ்சம் திரும்பி பார்த்து
அசை போடுங்கள்
உங்கள் மனதில்,
கடந்து வந்தது என்ன,
இழந்து விட்டது என்ன
இனி நடக்க வேண்டியது என்ன,
ஒவ்வொன்றாய் யோசியுங்கள்!!
எந்த ஒரு மனிதனும் தோல்வியை
சீண்டாமல் வந்திருக்க முடியாது,
அந்த தோல்வி நம்மை
அதிகம் பாதிக்கும் – அந்த
பாதிப்பின் பிரதிபலிப்பு
நமக்கு பயமாய் மாறினால்
நம் வாழ்வும் தடம் மாறும்!!
விழுந்தவுடன் எழுந்து
தட்டி விட்டு போவது போல,
தோல்வியை தட்டிவிட்டு
அடுத்த இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்!!
தொழிலோ, வேலையோ
உங்கள் மனதிற்கு பிடித்தால் போதும்,
நாலு பேர் என்ன சொல்லுவாங்களோ
ஜாதகம் பார்க்கணும்
குலதெய்வ கோவில்ல
சீட்டெழுதிப் போடணும்
என்று முயல வேண்டாம்!!
பிடித்த ஒன்றை செய்யும் போது
மனம் அதிலே லயிக்கும்,
வேலையும் நன்றாய் நடக்கும்!!
நான் தலைப்பில் குறிப்பிட்டது போல்
எத்தனையோ மேடு, பள்ளங்களை
திரும்பி பார்த்து விட்டேன்!
நீங்களும் உங்கள் வாழ்க்கையை
கொஞ்சம் திரும்பி பார்த்து
அசை போடுங்கள்
உங்கள் மனதில்,
கடந்து வந்தது என்ன,
இழந்து விட்டது என்ன
இனி நடக்க வேண்டியது என்ன,
ஒவ்வொன்றாய் யோசியுங்கள்!!
எந்த ஒரு மனிதனும் தோல்வியை
சீண்டாமல் வந்திருக்க முடியாது,
அந்த தோல்வி நம்மை
அதிகம் பாதிக்கும் – அந்த
பாதிப்பின் பிரதிபலிப்பு
நமக்கு பயமாய் மாறினால்
நம் வாழ்வும் தடம் மாறும்!!
விழுந்தவுடன் எழுந்து
தட்டி விட்டு போவது போல,
தோல்வியை தட்டிவிட்டு
அடுத்த இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்!!
தொழிலோ, வேலையோ
உங்கள் மனதிற்கு பிடித்தால் போதும்,
நாலு பேர் என்ன சொல்லுவாங்களோ
ஜாதகம் பார்க்கணும்
குலதெய்வ கோவில்ல
சீட்டெழுதிப் போடணும்
என்று முயல வேண்டாம்!!
பிடித்த ஒன்றை செய்யும் போது
மனம் அதிலே லயிக்கும்,
வேலையும் நன்றாய் நடக்கும்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பேச்சிலே பணிவு
பார்வையில் கனிவு
தொழிலில் நேர்மை
இது மூன்றும் போதும்
நம் தொழிலில் நாம் ஜெயிக்க!!
இதுவரை நான் எழுதியதில்
எந்த இடத்திலேனும்
எந்த வார்த்தையேனும்
உங்களில் யாரையாவது
புண்படுத்தி இருந்தால்
என்னை மன்னியுங்கள்!!
அதை எனக்கு சுட்டி காட்டுங்கள்!!
வலிகளை பொறுத்துக்கொள்ள
கற்றுக் கொள்ளுங்கள்,
வாழ்க்கை இன்பமாய் மாறும்!!
பார்வையில் கனிவு
தொழிலில் நேர்மை
இது மூன்றும் போதும்
நம் தொழிலில் நாம் ஜெயிக்க!!
இதுவரை நான் எழுதியதில்
எந்த இடத்திலேனும்
எந்த வார்த்தையேனும்
உங்களில் யாரையாவது
புண்படுத்தி இருந்தால்
என்னை மன்னியுங்கள்!!
அதை எனக்கு சுட்டி காட்டுங்கள்!!
வலிகளை பொறுத்துக்கொள்ள
கற்றுக் கொள்ளுங்கள்,
வாழ்க்கை இன்பமாய் மாறும்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 23 of 28 • 1 ... 13 ... 22, 23, 24 ... 28
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 23 of 28
|
|