புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
Page 18 of 28 •
Page 18 of 28 • 1 ... 10 ... 17, 18, 19 ... 23 ... 28
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:பொண்டாட்டி பிள்ளை நினைப்பிருந்தா இவன் குடிப்பானா? இவன் செத்து தொலைஞ்ச்சா இவன் குடும்பத்தை யார் கவனிப்பா என்று திட்டி இருப்பான்
இந்த யூகம், என்னை திட்டுவது போலவே இருக்கிறது.
உங்களுக்கு மட்டுமல்ல இது எல்லா குடிமகனுக்கும் பொருந்தும்
அவன் அப்படி பேசியிருந்தால் எனக்கு ஞானம் வந்திருக்காது.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:பொண்டாட்டி பிள்ளை நினைப்பிருந்தா இவன் குடிப்பானா? இவன் செத்து தொலைஞ்ச்சா இவன் குடும்பத்தை யார் கவனிப்பா என்று திட்டி இருப்பான்
இந்த யூகம், என்னை திட்டுவது போலவே இருக்கிறது.
உங்களுக்கு மட்டுமல்ல இது எல்லா குடிமகனுக்கும் பொருந்தும்
அவன் அப்படி பேசியிருந்தால் எனக்கு ஞானம் வந்திருக்காது.
அப்போ என்ன தான் சொண்னான் சொல்லுங்க நானும் தெரிந்த குடிமகன்களிடம் சொல்கிறேன் திருந்துவார்கள்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:பொண்டாட்டி பிள்ளை நினைப்பிருந்தா இவன் குடிப்பானா? இவன் செத்து தொலைஞ்ச்சா இவன் குடும்பத்தை யார் கவனிப்பா என்று திட்டி இருப்பான்
இந்த யூகம், என்னை திட்டுவது போலவே இருக்கிறது.
உங்களுக்கு மட்டுமல்ல இது எல்லா குடிமகனுக்கும் பொருந்தும்
மேடம், குடிகாரன என்ன சொல்லியும் திருத்த முடியாது, அவனா மனசு வந்து திருந்தினால்தான் உண்டு (என்னைப் போல)
அவன் அப்படி பேசியிருந்தால் எனக்கு ஞானம் வந்திருக்காது.
அப்போ என்ன தான் சொண்னான் சொல்லுங்க நானும் தெரிந்த குடிமகன்களிடம் சொல்கிறேன் திருந்துவார்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:ஒன்னுமே சொல்லலயா?
நாளைக்கு சொல்றேன் மேடம், கொஞ்சம் பொறுங்க.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மணமாகி இருபது வருடம்
கழித்து பிறந்தாள்
இவனுக்கோர் பெண் மகள்,
பால் வாங்க கூட
இவன் பைசா கொடுப்பதில்லை,
இவன் சாவதில் எனக்கு
எந்த பிரச்சினையும் இல்லை,
இவனுடன் சேர்ந்து
அவர்களையும் அழைத்துப் போகட்டும்!!
பணக்காரனாய் வாழ்ந்தவன்
இந்த பாலாப்போன குடியால்
முதலில் இவன் காடும், வீடும் போனது
பிறகு மனைவியின் நகைகள் போனது,
மீதி இருப்பது மனைவியும்
அவனின் மகளும் மட்டுமே!!
இவன் போன பின்
ஒண்டிக் கட்டையாய்
அந்த பொம்பள என்ன செய்வா,
அவளும் ஒரு ஆஸ்துமா நோயாளி!!
பட, படவென பேசினான் அவன்
என்னால் பதில் பேச முடியவில்லை
அடிபட்டவரை அழைத்து
வீடு போய் சேருங்கள் என்றேன்,
காடு போகும் வரை குடிப்பேன் என்றார்,
வயது கூடுதல் என்பதால்
அவரை அடிக்க மனமில்லை,
சற்று நேரம் என்னை
உற்றுப் பார்த்தவர்
சட்டென்று கேட்டார் – நீ
குடிப்பியா???
பழக்கமில்லை என்றேன்
பழகிப்பார் அதன் அருமை தெரியும்,
சித்தாந்தம் பேசினார்!!
மதுவின் மயக்கத்தில்
கட்டியவளையும் – பெற்ற
குழந்தையையும் மறந்துவிட்டு
இப்படி பேசம் மனிதரை
சுற்றி இருந்தவர்கள்
வசை பாடினார்கள்!!
நான் வண்டியை கிளப்பினேன்
என் மனதில் ஏதேதோ எண்ணம்,
திடீரென நாம் இறந்தால்
மனைவியும், குழந்தையும்
என்ன ஆவார்கள்?
எட்டு மாசம் என் பிள்ளையை
கருவில் சுமந்த வலியை விட
இளம் வயது விதவை
என்ற வலி - நம் மனைவிக்கு
அவள் உயிர் உள்ளவரை மாறாதே!!
விட்டு விடுவோம் இந்த குடியை
நம் பிள்ளை பிறந்த நேரம்
நல்லதாய் அமையட்டும்!!
என் மகளின் வரவு
என் பிறப்பின் அர்த்தத்தை விளக்கியது!!
கழித்து பிறந்தாள்
இவனுக்கோர் பெண் மகள்,
பால் வாங்க கூட
இவன் பைசா கொடுப்பதில்லை,
இவன் சாவதில் எனக்கு
எந்த பிரச்சினையும் இல்லை,
இவனுடன் சேர்ந்து
அவர்களையும் அழைத்துப் போகட்டும்!!
பணக்காரனாய் வாழ்ந்தவன்
இந்த பாலாப்போன குடியால்
முதலில் இவன் காடும், வீடும் போனது
பிறகு மனைவியின் நகைகள் போனது,
மீதி இருப்பது மனைவியும்
அவனின் மகளும் மட்டுமே!!
இவன் போன பின்
ஒண்டிக் கட்டையாய்
அந்த பொம்பள என்ன செய்வா,
அவளும் ஒரு ஆஸ்துமா நோயாளி!!
பட, படவென பேசினான் அவன்
என்னால் பதில் பேச முடியவில்லை
அடிபட்டவரை அழைத்து
வீடு போய் சேருங்கள் என்றேன்,
காடு போகும் வரை குடிப்பேன் என்றார்,
வயது கூடுதல் என்பதால்
அவரை அடிக்க மனமில்லை,
சற்று நேரம் என்னை
உற்றுப் பார்த்தவர்
சட்டென்று கேட்டார் – நீ
குடிப்பியா???
பழக்கமில்லை என்றேன்
பழகிப்பார் அதன் அருமை தெரியும்,
சித்தாந்தம் பேசினார்!!
மதுவின் மயக்கத்தில்
கட்டியவளையும் – பெற்ற
குழந்தையையும் மறந்துவிட்டு
இப்படி பேசம் மனிதரை
சுற்றி இருந்தவர்கள்
வசை பாடினார்கள்!!
நான் வண்டியை கிளப்பினேன்
என் மனதில் ஏதேதோ எண்ணம்,
திடீரென நாம் இறந்தால்
மனைவியும், குழந்தையும்
என்ன ஆவார்கள்?
எட்டு மாசம் என் பிள்ளையை
கருவில் சுமந்த வலியை விட
இளம் வயது விதவை
என்ற வலி - நம் மனைவிக்கு
அவள் உயிர் உள்ளவரை மாறாதே!!
விட்டு விடுவோம் இந்த குடியை
நம் பிள்ளை பிறந்த நேரம்
நல்லதாய் அமையட்டும்!!
என் மகளின் வரவு
என் பிறப்பின் அர்த்தத்தை விளக்கியது!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
விட்டு விடுவோம் இந்த குடியை நம் பிள்ளை பிறந்த நேரம் நல்லதாய் அமையட்டும்!! wrote:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அந்த தினம் தொட்டு
இன்று வரை – நான்
குடிப்பதே இல்லை!!
இனி நாம்
இருவரல்ல மூவர்,
நாளை நம் மகள்
எனக்காக என்ன செய்தாய்
என்றென்னை கேட்கும்
நிலை வந்து விட கூடாது!!
யோசித்தேன் – நல்ல தொழில்
நமக்கு ஏற்ற தொழில்
எதுவென்று யோசித்தேன்!!
என் அன்பு மகளை
வாரத்தில் ஒரு நாள்
பார்க்க செல்வேன் கேரளா!!
என் மனைவியிடத்தில்
என்ன தொழில் செய்யலாம் என்றேன்,
கவுண்டன் வயித்தில் பிறந்துட்டு
ஏன் யோசிக்கிறாய்,
ஆட்டுப்பண்ணை முதல்
மாட்டுப் பண்ணை வரை
எதுவாகிலும் நான் தயார்
வேலை செய்ய என்றாள்!!
அவள் சொன்ன ஆடும், மாடும்
எனக்கு சரியென படவில்லை,
பேசாமல் கோழிப் பண்ணை
வைத்தால் என்ன??
சொன்னேன் மனைவியிடம்,
முதிலில் குடியை விடுங்கள்
பிறகு கோழி வளர்த்தலாம் என்றாள்,
நம் கணவன் இனி
குடியை விட்டு வந்து
நம் குடியை காப்பான்
என்று என் மனைவி
நம்பவில்லை அச்சமயத்தில்!!
ஊருக்கு வரும் வழியில்
நன்றாக யோசித்தேன்
ஒரு சுப யோக சுபதினத்தில்
அடிக்கல் நாட்டினேன்,
தகவலை அலைபேசியில்
அழைத்து சொன்னேன்,
உள்ளம் மகிழ்ந்தாள் என்பது
அவள் பேச்சில் தெரிந்தது,
என் குழந்தையும்
தன் கீச்சு குரலில்
அழுதாள் – அந்த அழுகை
அப்பா இனி நீ ஜெயிச்சுடுவ
என்பது போல இருந்தது!!
இன்று வரை – நான்
குடிப்பதே இல்லை!!
இனி நாம்
இருவரல்ல மூவர்,
நாளை நம் மகள்
எனக்காக என்ன செய்தாய்
என்றென்னை கேட்கும்
நிலை வந்து விட கூடாது!!
யோசித்தேன் – நல்ல தொழில்
நமக்கு ஏற்ற தொழில்
எதுவென்று யோசித்தேன்!!
என் அன்பு மகளை
வாரத்தில் ஒரு நாள்
பார்க்க செல்வேன் கேரளா!!
என் மனைவியிடத்தில்
என்ன தொழில் செய்யலாம் என்றேன்,
கவுண்டன் வயித்தில் பிறந்துட்டு
ஏன் யோசிக்கிறாய்,
ஆட்டுப்பண்ணை முதல்
மாட்டுப் பண்ணை வரை
எதுவாகிலும் நான் தயார்
வேலை செய்ய என்றாள்!!
அவள் சொன்ன ஆடும், மாடும்
எனக்கு சரியென படவில்லை,
பேசாமல் கோழிப் பண்ணை
வைத்தால் என்ன??
சொன்னேன் மனைவியிடம்,
முதிலில் குடியை விடுங்கள்
பிறகு கோழி வளர்த்தலாம் என்றாள்,
நம் கணவன் இனி
குடியை விட்டு வந்து
நம் குடியை காப்பான்
என்று என் மனைவி
நம்பவில்லை அச்சமயத்தில்!!
ஊருக்கு வரும் வழியில்
நன்றாக யோசித்தேன்
ஒரு சுப யோக சுபதினத்தில்
அடிக்கல் நாட்டினேன்,
தகவலை அலைபேசியில்
அழைத்து சொன்னேன்,
உள்ளம் மகிழ்ந்தாள் என்பது
அவள் பேச்சில் தெரிந்தது,
என் குழந்தையும்
தன் கீச்சு குரலில்
அழுதாள் – அந்த அழுகை
அப்பா இனி நீ ஜெயிச்சுடுவ
என்பது போல இருந்தது!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பாலாஜி wrote:விட்டு விடுவோம் இந்த குடியை நம் பிள்ளை பிறந்த நேரம் நல்லதாய் அமையட்டும்!! wrote:
உண்மை தல, என் மகள் தான் நான் இன்று ஒரு நல்ல மனிதனாய் வாழ்வதற்கு காரணம். அதனால்தான் அவளை இன்றுவரை நான் செல்லமாக கூட திட்டியது இல்லை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL wrote:பாலாஜி wrote:விட்டு விடுவோம் இந்த குடியை நம் பிள்ளை பிறந்த நேரம் நல்லதாய் அமையட்டும்!! wrote:
உண்மை தல, என் மகள் தான் நான் இன்று ஒரு நல்ல மனிதனாய் வாழ்வதற்கு காரணம். அதனால்தான் அவளை இன்றுவரை நான் செல்லமாக கூட திட்டியது இல்லை.
நல்லது தல .... குடியை நீங்க விட்டது மிக்க மகிழ்ச்சி தல ...யார் சொல்லியும் கேட்காத நீங்க உங்க மகள் சொல்லாமலே நீங்க குடியை விட்டது .. அதுதான் குழந்தையின் சக்தி தல ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 18 of 28 • 1 ... 10 ... 17, 18, 19 ... 23 ... 28
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 18 of 28
|
|