புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Search found 15 matches for வ
- Sun Apr 02, 2023 8:59 pm
- Search in: புகழ் பெற்றவர்கள்
- Topic: வ.வே.சு.அய்யர்
- Replies: 1
- Views: 717
அந்த மனிதனின் வாழ்க்கை தேச விடுதலைக்காக எப்படி எல்லாமோ திரும்பியது, யாரும் அனுபவிக்காத மிகபெரும் சிக்கலையும் துன்பத்தையும் அனுபவித்தான். நாடு ஒன்றுக்காக அவன் இழந்த வாழ்வும் ஏற்ற சிக்கல்களும் ஏராளம்
ஆனால் வர்னாசிரமதர்ம வெறியன் என ஈரோட்டு ராம்சாமி பரப்பிய பச்சை பொய்யில் அந்த தேசபக்தனுக்கு இங்கு ஒரு அடையாளம் இல்லாமல் போயிற்று
அந்த மனிதன் கட்டபொம்மனை போல் வாஞ்சிநாதனை போல் கொண்டாடபட வேண்டியவன், ஆனால் சுதந்திர போராளிகளை கொச்சைபடுத்தி இங்கு தேசியம் வளரகூடாது என சதிசெய்த திராவிட பெரும் சதிக்கு அவனும் தப்பவில்லை
பிராமணன் எல்லோரும் சாதிவெறியர்கள் என்ற ஈரோட்டு ராம்சாமியின் பொய்க்கு அவரும் தப்பவில்லை
வ.வே.சு அய்யர் எனப்படும் வ.வே.சுப்பிரமணிய அய்யர். அவருக்கு வர்னாஸ்ம வெறியர் என ஈரோட்டு ராம்சாமி எனும் தேசவிரோதி பட்டம் சூட்டியது அவரின் அந்திம காலத்திலே
ஆனால் ஈரோட்டு ராம்சாமி இங்கு மைனராகவும் ஒரு மாதிரி ஆசாமியாகவும் சுற்றி கொண்டிருந்த பொழுதே இந்நாட்டுக்கு போராடி முடித்துவிட்டுத்தான் சேரன்மகாதேவி குருலத்துக்கு வந்தார் அய்யர்
அவரை குற்றம் சொல்லும் தகுதி கொஞ்சம் கூட ஈரோட்டு ராம்சாமிக்கோ அவரின் கோஷ்ட்டிகளுக்கோ அறவே கிடையாது
வ.வேசு அய்யர் திருச்சியில் 1881ல் பிறந்தார், அங்கே பள்ளி முடிந்து மணமும் செய்துவிட்டு பின் ரங்கூனில் சில காலம் இருந்தார். அங்கிருந்து பாரிஸ்டர் படிப்புக்காக லண்டன் சென்றார்
அவருக்கு கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் என 6 மொழிகள் தெரிந்திருந்தது
லண்டன் அவரின் வாழ்வினை மாற்றியது, மிக பெரும் தேசபக்தர்களும் போராளிகளுமான சாவர்க்கர், திங்காரா, பிபின் சந்திரபால் போன்ற பெரும் பிம்பங்களோடு பழகினார், இவர்கள் தங்கியிருந்த வீட்டில் லண்டனில் அபிநவபாரத் சங்கம் தொடங்கபட்டது.
இந்தியாவினை வெள்ளையன் ஆள்கின்றான், அவன் வழியில் அவனை ஒழிக்க வேண்டும் என்ற முடிவில் துப்பாக்கி சுடுதல், குதிரையேற்றம் போன்ற போர் பயிற்சிகள் அந்த சங்கத்தால் வழங்கபட்டன, 30 பேர் அதில் இருந்தார்கள்
ஒருபக்கம் ஆயுத பயிற்சி என்றாலும் இன்னொரு பக்கம் எழுத்தாற்றல் அய்யருக்கு அழகாய் வந்தது, அங்கிருந்து பாரதியாரின் பத்திரிகைக்கும் கட்டுரைகள் எழுதினார். அதற்கு பெரும் வரவேற்பும் இருந்தது
1909 அவரின் வாழ்வில் திருப்புமுனையான ஆண்டு, முதன் முதலாக இந்திய தேசிய விழா என ஒன்றை தொடங்கி அதை தசரா அன்று கொண்டாடினார், இந்தியா இந்துநாடு என்பதில் மாற்றமே இல்லை அக்காலமுமில்லை இக்காலமுமில்லை
அதைத்தான் அன்றே கொண்டாடினார் அய்யர், அதற்கு பேச அழைக்கபட்டார் காந்தி. அய்யரின் புகழ் பரவியது
இதே ஆண்டில் இன்னொரு வீரசம்பவம் நடந்தது, ஆம் கர்சான் லில்லி என்றொரு ஆங்கில கமாண்டர் இருந்தான் கொடுங்கோலன், 1900 வங்க பஞ்சத்தில் அவனால் செத்த இந்தியர் ஏராளம். அவனால் அழிந்த குடும்பங்கள் ஏராளம், ஜெனரல் டயர் போன்றவன் அவன்
அவனை லண்டனில் அசால்ட்டாக போட்டு தள்ளினான் மதன்லால் திங்காரா, பிரிட்டிஷ் தளபதியினை லண்டனிலே நாயினை போல் சுட்டு கொன்றதில் அதிர்ந்த பிரிட்டன் அபிநவபாரத் சங்கத்தை தேடி ஒழிப்பதில் இறங்கியது
சாவர்க்கர் கைதானார், அய்யர் பெயர் பட்டியலில் இல்லை ஆனால் பிரிட்டிஷ் எதிர்ப்பினை கைவிட்டு வாய்மொழியும் கைசாத்தும் வைத்தால் மட்டுமே "பாரிஸ்டர்" பட்டம் என பிரிட்டன் சொன்னது
அதை ஏற்க மறுத்து பட்டம் முக்கியமல்ல நாடு முக்கியம் என பட்டம்பெறாமலே வெளியேறினார் அய்யர், இவர் மிக ஆபத்தானவன் என முத்திரை குத்தி தேடதொடங்கியது பிரிட்டன்
பின் சீக்கியர் போல் வேடமிட்டு பிரான்சுக்கு தப்பி கொழும்பு வந்து அங்கிருந்து இந்தியாவுக்கு 1910ல் வந்தார், பிரிட்டன் கைது செய்யும் அபாயம் இருந்ததால் பாண்டிச்சேரியில் தங்கினார்.
ஆம் பிரிட்டிஷாரை எதிர்க்கமாட்டேன் என சொல்லியிருந்தால் பாரிஸ்டர் பட்டத்தோடு வந்து கோடி கோடியாக சம்பாதித்திருக்க கூடிய அய்யர், தேசத்துக்காக தலைமறைவாய் அனாதையாய் திரிந்து பாண்டிச்சேரியில் சாமான்யனாய் நின்றிருந்தார்
அங்கும் குருகுலம் ஆரம்பித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தார், அதில் ஒருவன் வாஞ்சிநாதன், ஆஷ்துரையினை சுட்ட வாஞ்சிநாதனின் துப்பாக்கி பிரான்ஸ் தயாரிப்பு,அதை கொடுத்தது அய்யர் என்றாலும் பிரிட்டனிடம் ஆதாரமில்லை என்பதால் அவர்மேல் நடவடிக்கை இல்லை
இந்நிலையில் முதல் உலகப்போர் தொடங்கிற்று, அய்யரை ஆப்ரிக்காவின் அல்ஜீரியாவுக்கு நாடு கடத்த சொன்னது பிரிட்டன், பிரான்ஸ் மறுத்தது. அய்யர் பாண்டிச்சேரியிலே தங்கினார்
பாரதியார் பத்திரிகை, திருவிக பத்திரிகை என தொடர்ந்து எழுதினார், பின்னாளில் மிக சிறந்த சிறுகதை எழுத்தாளர் என அறியபட்ட அய்யரின் எழுத்துக்கள் அங்குதான் சீரடைந்தன
முதல் உலகப்போர் முடிவில் பிரிட்டன் வெற்றிபெற, யாரும் அசைக்கமுடியா சாம்ராஜ்யமான ஓட்டொமன் துருக்கி ராஜ்ஜ்ஜியமே சிதற பிரிட்டன் எதிர்ப்பாளர்களுக்கு பெரும் சோகமும் சலிப்பும் உண்டாயிற்று
நிச்சயம் ஒரு போர் வரும் பிரிட்டன் மண்ணை கவ்வும் என்றுதான் ஆயுத வழியில் சாவர்க்கர் , அய்யர், திங்காரா, வாஞ்சிநாதனெல்லாம் வந்தார்கள் ஆனால் காலம் கைவிட்டபின் மனம் நொடிந்தார்கள்
அவர்களுக்கு கொஞ்ச நாளில் இரண்டாம் பெரு யுத்தம் வருவதோ நேதாஜி எழும்புவதோ தெரியாது தெரிந்திருந்தால் அந்த முடிவுக்கு வந்திருக்கமாட்டார்கள்
ஆம், இரண்டாம் உலகபோரில் ஜெர்மனோடு சேர்ந்து நேதாஜி செய்ததைத்தான் முதல் உலகபோரில் இந்த கோஷ்டி ஆட்டோமன் சாம்ராஜியம் ஜெர்மனுடன் சேர்ந்து ரகசியமாக செய்ய பார்த்து தோற்றது
ஆனால் அவர்களின் முயற்சியும் தியாகமும் வீரவரலாறு, வாழ்த்துகுரியது
இப்படி மனமுடைந்த நிலையில்தான் இனி ஆயுதபோராட்டம் சாத்தியமில்லை என அமைதிவழிக்கு திரும்பினார்கள், சாவர்க்கரின் மன்னிப்பு கடிதமெல்லாம் இக்காலத்தில் நடந்ததே
அய்யரும் அப்படி பொது மன்னிப்பு பெற்று பிரிட்டிஷ் இந்தியாவின் திருச்சிக்கு வந்தார், ஆம் கிட்டதட்ட 15 ஆண்டுகள் கழித்து , நாட்டு விடுதலைக்காய் பரதேசியாய் திரிந்த அவர் 15 வருடம் பின்புதான் தோற்றுவிட்ட கணவனாய் மனைவியினை பார்த்தார்
பாரிஸ்டர் பட்டமுமில்லை, கையில் காசுமில்லை ஆனால் விடுதலை கனவு மட்டும் நெஞ்சில் எரிந்து கொண்டிருந்தது, அந்த அற்புதமான எழுத்தாளனின் எழுத்து அணலை மூட்டி கொண்டே இருந்தது
ஒரு கட்டத்தில் சில கட்டுரைகளுக்காக அவரை பெல்லாரி சிறையில் அடைத்த பிரிட்டன் அரசு அவரை பழி தீர்த்து ரசித்தது
பின் வெளிவந்த அய்யர் பாரதியாருடன் பல புரட்சிகளை செய்தார்
அய்யர் பாரதியாருடன் சேர்ந்து கனகலிங்கம் எனும் தலித்துக்கு பூனூல் அணிவித்து நீ இந்தியன் என கட்டி தழுவிய காட்சிகளெல்லாம் வரலாற்றில் உண்டு
ஆம், அவர் சாதிவெறியர் என்பதெல்லாம் ராம்சாமி சொன்ன பச்சைபொய்.
பாரதியின் கடைசி காலங்களில் அவரோடு இருந்தவர் அய்யர், "பாரதி, மருந்தை எடு. நாட்டின் சுதந்திரத்தை பார்க்க உயிரோடு இரு, அதற்காகவாது எழு" என தழுதழுத்த குரலில் அடிககடி சொன்ன அய்யர் பாரதியின் கடைசி கால பக்கங்களில் கண்ணீர் நினைவாய் நிற்கின்றார்
கதர் வேட்டியும் மேலே கதர் துண்டுமாக போர்த்தி கொண்டு நடந்த அந்த அய்யர், பெரும் நண்பனும் அறிவாசானுமான பாரதியின் மறைவுக்கு பின் சென்னையில் இருக்க முடியாமல் தவித்தார்
ஒரு நல்ல இடம் , தனிமையான இடம் பரபரப்பில்லா இடம் அவருக்கு தேவைபட்டது, அப்படித்தான் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவிக்கு வந்தார், அங்கு ஒரு குருகுலம் அமைத்தார்
அந்த தமிழ் குருகுலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில் நன்னெறிகளும், அறிவியலும், கலை இலக்கியங்களும், தொழிலும் உடல்வலிவுப் பயிற்சிகளும் அழகு ஆங்கிலமும் இதர மொழிகளும் போதிக்கப்பட்டன.
தேசபற்றும் பன்மொழி புலமையும் மிக சிறந்த சேவை மனப்பான்மை கொண்ட மாணவர்களை அவர் உருவாக்கி கொண்டிருந்தார்
அவர் கையில் காசு இல்லை, மாணவர்களின் பெற்றோரும் மற்றவர்களும் கொடுக்கும் காசில்தான் குருகுலம் இயங்கிற்று, அதில் பிராமண மாணவர்களுக்கு சைவமும் இதர மாணவர்களுக்கு அசைவமும் கொடுக்கபட்டது அது தனி தனியாக கொடுக்கபட்டது
பெற்றோர் விருப்படிதான் கொடுக்கபட்டது, இதில் தவறேதுமில்லை எல்லா பள்ளி கல்லூரிகளிலும் இன்றளவும் சைவ அசைவ மெஸ்கள் தனி தனியேதான் உண்டு.
ஆனால் தேசபற்று மிக்க மாணவர்களை அய்யர் உருவாக்குகின்றார் , அவர் குருகுல மாணவர்களுக்கு தேச உணர்வு வருகின்றது என்ற கவலை பிரிட்டிஷ் அரசுக்கு உண்டாயிற்று
ஏற்கனவே லண்டனில் கர்ணல் கர்சன் கொலை, ஆஷ்துரையின் கொலையில் அவர்மேல் சந்தேகம் இருந்ததால் ரகசிய கண்காணிப்பும் இருந்தது, அய்யர் குருகுலத்தில் இன்னொரு வீரன் உருவாகிவிட கூடாது எனும் அச்சமும் பிரிட்டன் அரசுக்கு இருந்தது
ஆனால் அவனால் குழப்பமுடியாது, சட்டத்தில் இடமில்லை. என்ன செய்யலாம் என யோசித்த அவனுக்கு தன் அடிப்பொடி ஈரோட்டு ராம்சாமியின் நினைவு வந்தது
அவன் கண் காட்டியதும் ஈரோட்டு ராம்சாமி சேரன்மகாதேவி ஆசிரமத்தில் வர்ணாசிரம தர்மம் என பெரும் ஆர்ப்பாட்டம் செய்து, பிராமண வெறி அது இது என குதித்து குத்தாட்டம் போட்டது
சேரன்மகாதேவியில் இருந்து 20 கிமீ தொலைவில் வடக்கன்குள கிறிஸ்தவ ஆலய சாதி சண்டைக்கு ராம்சாமி செல்லவில்லை ஏனென்றால் அது வெள்ளையன் ஆசிபெற்ற இடம் அங்கு செல்லமாட்டார்
இப்படி தன் ஏவலாளை வைத்து அய்யரை பழிவாங்கினான் பிரிட்டிஷ்காரன், ஆனாலும் அய்யர் மனம் தளரவில்லை
அவருக்கு அப்பொழுது 44 வயதுதான் ஆகியிருந்தது. அதற்குள் பெரும் காரியங்களை செய்திருந்தார்
திருகுறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், கீதைக்கு ஆங்கில உரை, கம்பனை ஆங்கிலத்துக்கு மாற்றியது என ஏராளம் , அவர் கம்பனை வால்மீகியின் சமஸ்கிருத ராமாயணத்தோடு ஆய்வு செய்து அதை நுணுக்கமாக எழுதினார்
மிக சிறந்த ராமயண ஆய்வு அதுவே
நெப்போலியன் வரலாற்றையும் கரிபால்டி வரலாற்றையும் இங்கு கொண்டு வந்தவர் அவரே, தமிழ் இலக்கிய உலகின் மிக சிறந்த சிறுகதை எழுத்தாளர் அவர்தான்
ரவுத்திரம் பழகிய அய்யராக, ஆயுதம் தாங்கிய அய்யராக, பக்தி இலக்கியம் தேசபற்று என பல் முகங்களுடன் வலம் வந்த அய்யருக்கு விதி மகள் வடிவில் வந்தது
அய்யர் பெண்ணுரிமைக்கு பாரதி போல் முன்னுரிமை கொடுத்தார், இதனால் செல்லும் இடமெல்லாம் தன் மகளை அழைத்து சென்றார்
பாபநாசம் அருவி பக்கம் ஒரு சிற்றோடையில் மாணவர்களுக்கு தாண்டு பயிற்சி கொடுத்து கொண்டிருந்தார், அந்த பயிற்சியினை மகளுக்கும் கொடுத்தார்
அந்த சிறுமி தாண்டும் பொழுது தவறி அருவியில் விழுந்தார், மகளை தாங்கிபிடிக்க விழுந்த அய்யர் அங்கே பலியானார்
திருச்சியில் பிறந்து லண்டனுக்கு சென்று அங்கு பிரிட்டிஷ்காரனை அலறவிட்டு வாழ்வினை தொலைத்து பின் தாயகம் திரும்பி எழுச்சியும் தேசபற்றுமிக்க ஒரு தலைமுறையினை உருவாக்க பாடுபட்ட அந்த மாமனிதன் பாபநாசம் அருவியில் 44ம் வயதில் மகளோடு செத்து கிடந்தான்
அவன் செய்த தவறு என்ன? பிரிட்டிஷ்காரனை எதிர்ப்பேன் என உறுதியாய் சொன்னது நாட்டுக்காய் கடைசிவரை பாடுபட்டது
அந்த மாமனிதனைத்தான் ஈரோட்டு ராம்சாமி எனும் தேசத்வேஷி வர்னாசிரம வெறியன் என திட்டி தீர்த்தார், தீரா பழிசுமத்தினார்.
இன்று அந்த வ.வே.சு அய்யரின் பிறந்த நாள்,
இந்தியாவின் மிக சிறந்த விடுதலை போராட்ட வீரரும், மிக சிறந்த எழுத்தாளரும் தேசத்துகாக வாழ்வினை அர்பணித்த அந்த மாமனிதனுக்கு அஞ்சலிகள்
ஆயுதம் அறவழி என எல்லா வழிபோராட்டத்திலும் அவர் பெயர் இருக்கும். சாவர்க்கர், திங்காரா, வாஞ்சிநாதன் போன்றோர் பெயர் இருக்கும் வரை அய்யரும் இருப்பார்
பாரதிபெயர் ஒலிக்குமிடமெல்லாம் அவரும் இருப்பார்
நிச்சயம் அவர் தேசபற்றும் மதபற்றும் உணர்ச்சியுமிக்க ஒரு நல்ல தலைமுறையினை உருவாக்க பாடுபட்ட்டார், அவரின் கனவு இப்பொழுது நிறைவேறி கொண்டிருக்கின்றது
மத அபிமானமும் தேசாபிமானமும் கொண்ட மாபெரும் இளைய தலைமுறை உருவாகி கொண்டிருக்கின்றது
ஒரு நாள் விரைவில் வரும் அன்று அவரை விமர்சித்து பழிசுமத்தியோர் அடையாளம் கடலில் எறியபடும், மாமனிதனும் தேசபற்றாளனும் தேசத்தின் குரலுமான வ.வே.சு அய்யரின் புகழும் அடையாளமும் அழியா இடம்பெறும்
பாபநாசம் மலையிலோ இல்லை சேரன்மகாதேவி பக்கமோ அவருக்கு நினைவிடம் ஏதுமில்லை, விரைவில் மிகபெரிய அடையாளம் அம்மாமனிதனுக்கு அமைக்கபடும், காலம் அதை செய்யும்
#பிரம்ம_ரிஷியார் #வ.வே.சு.அய்யர்
- Sun Jan 15, 2023 7:30 pm
- Search in: மருத்துவ கட்டுரைகள்
- Topic: வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
- Replies: 1
- Views: 501
வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
நீங்கள் ஏன் ஆயுர்வேத மருத்துவரின் மேற்பார்வையில் தான் சிகிச்சை எடுக்க வேண்டும்..
1) தாது க்ஷயம்- தாது நட்டம்
2) மார்க அவரோதம் - ஆவரணம் - அடைப்பு -channel obstruction and covering
13 srothas ..13 channels obstruction
Diabetic peripheral neuropathy.
Dhanwantharam grutham
சம்பிராப்தி விகடணம் - Break the pathogenesis chain
நோயின் ஆறு நிலைகள் -stages of disease..
வ்யக்தி.. பேதம்.
Body constitution- தேஹ பிரகிருதி
அஷ்ட வித பரிட்சை
தச வித பரிட்சை
நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத தத்துவம் முக்கியம்
ஒரே நோய்க்கு பல அணுகு முறை
Ayurveda is unique
#vathavayadhi #uniqueayurveda #painayurveda #ayurvedicphyilosphy #ayurvedicapproachpain #ashtavidhpareeksha #srothastamil #tamilhealth #tamilayurveda #ஆயுர்வேதஅணுகுமுறை #வலி#வாதநோய்கள்
நீங்கள் ஏன் ஆயுர்வேத மருத்துவரின் மேற்பார்வையில் தான் சிகிச்சை எடுக்க வேண்டும்..
1) தாது க்ஷயம்- தாது நட்டம்
2) மார்க அவரோதம் - ஆவரணம் - அடைப்பு -channel obstruction and covering
13 srothas ..13 channels obstruction
Diabetic peripheral neuropathy.
Dhanwantharam grutham
சம்பிராப்தி விகடணம் - Break the pathogenesis chain
நோயின் ஆறு நிலைகள் -stages of disease..
வ்யக்தி.. பேதம்.
Body constitution- தேஹ பிரகிருதி
அஷ்ட வித பரிட்சை
தச வித பரிட்சை
நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத தத்துவம் முக்கியம்
ஒரே நோய்க்கு பல அணுகு முறை
Ayurveda is unique
#vathavayadhi #uniqueayurveda #painayurveda #ayurvedicphyilosphy #ayurvedicapproachpain #ashtavidhpareeksha #srothastamil #tamilhealth #tamilayurveda #ஆயுர்வேதஅணுகுமுறை #வலி#வாதநோய்கள்
- Sun Jan 15, 2023 4:20 pm
- Search in: சமையல் குறிப்புகள்
- Topic: வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
- Replies: 1
- Views: 739
மதம் பிடித்த யானை .. மதம் குறைக்க யானை செய்யும் சுய சிகிச்சை இது
வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
Can we take banana stem continuously in our diet ?
பொட்டாசியம் .. கால்சியம் குறையும்
உங்களின் பலம் இழந்து .. உடலின் எலும்பு சக்தி குறைந்து .. நடக்க முடியாமல் படுக்க வைத்து விடும்
கீரைதண்டும் வாழைதண்டும் யானைக்கு கொடுத்தால் யானையே படுத்துவிடும் என்று பழமொழி உள்ளது
நீங்களே சுய சிகிச்சை யூ டியூபை பார்த்து செய்யாதீர்கள்
#bananastem #bananastemrecipes #bananastemforstones #வாழைத்தண்டு #கல்லடைப்பு #வாழைநீர் #tamilhealth #bedhealthtips #drsaleemayurveda #ayushifa #bananawater #stemofbanana
வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
Can we take banana stem continuously in our diet ?
பொட்டாசியம் .. கால்சியம் குறையும்
உங்களின் பலம் இழந்து .. உடலின் எலும்பு சக்தி குறைந்து .. நடக்க முடியாமல் படுக்க வைத்து விடும்
கீரைதண்டும் வாழைதண்டும் யானைக்கு கொடுத்தால் யானையே படுத்துவிடும் என்று பழமொழி உள்ளது
நீங்களே சுய சிகிச்சை யூ டியூபை பார்த்து செய்யாதீர்கள்
#bananastem #bananastemrecipes #bananastemforstones #வாழைத்தண்டு #கல்லடைப்பு #வாழைநீர் #tamilhealth #bedhealthtips #drsaleemayurveda #ayushifa #bananawater #stemofbanana
- Sun Sep 23, 2018 10:10 pm
- Search in: இந்து
- Topic: திருக்கழுக்குன்'றம் :-ஈஸ்வரன் உருவாக்கிய வேதகிரீஸ்வரர் மலை.
- Replies: 0
- Views: 943
#திருக்கழுக்குன்றம்:-#ஈஸ்வரன் உருவாக்கிய நமது #திருக்கழுக்குன்றம் #வேதகிரீஸ்வரர் #மலை.
#திருக்கழுக்குன்றம் #வேதகிரீஸ்வரர் மலையை #பரமேஸ்வரன் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து #காஞ்சி#பெரியவர் அவர்கள் தமது #தெய்வத்தின்குரல்என்கின்ற புத்தகத்தின் #இரண்டாம் பாகத்தில் #வேதங்கள்அனந்தம் என்கின்ற தலைப்பில் நமது #திருக்கழுக்குன்றம் #வேதகிரீஸ்வரர் மலை உருவான விதம் குறித்து விவரித்துள்ளார். குறிப்பிட்ட அந்த பகுதி உங்கள் பார்வைக்கு:-
#பரத்வாஜ மஹரிஷி மூன்று ஆயுஸ் பரியந்தம் வேதாத்தியயனம் செய்தார். #பரமேச்வரன் அவருக்குப் பிரத்தியக்ஷமானார். “உமக்கு நாலாவது ஆயுஸ் கொடுக்கிறேன். அதைக் கொண்டு என்ன செய்வீர்?” என்று கேட்டார். பரத்வாஜர், ‘அந்த ஆயுஸை வைத்துக் கொண்டும் வேதாத்தியயனமே பண்ணிக்கொண்டிருப்பேன்’ என்று சொன்னார். எத்தனை ஆயுஸ் கிடைத்தாலும் வேதங்களைப் பூர்ணமாக அத்யயனம் பண்ணுவது ஸாத்தியமில்லையாதலால், இந்த அஸாத்ய விஷயத்தில் ரிஷி பிரயத்னப்படுவதைப் பார்த்து பரிதாபம் கொண்ட #பரமேச்வரன், அவர் மனஸை மாற்ற வேண்டும் என்று எண்ணினார். அங்கே மூன்று பெரிய மலைகளைத் தோன்றப் பண்ணி, ஒரு பிடி மண்ணை எடுத்துக் காட்டி, ‘நீ இவ்வளவு வருஷக் கணக்காக அத்யயனம் பண்ணின வேதங்கள் இந்தப் பிடி மண்ணுக்கு ஸமானம். நீ இன்னும் தெரிந்து கொள்ளாதவை இந்த மலைகளைப்போல் இருக்கின்றன’ என்று சொன்னார்.
#வேதகிரி என்னும் #திருக்கழுக்குன்றம் தான் இப்படி #வேதமேமலையான இடம் என்பார்கள். நான் அங்கே கிரி பிரதக்ஷிணம் பண்ணினபோது, கூட வந்தவர்கள் “தேவ தேவ தேவ மஹாதேவ” என்று பஜனை பண்ணினார்கள். நான் அதை “#வேதவேத#வேதமஹாவேத” என்று மாற்றிக் கொடுத்தேன்!
பரத்வாஜ ரிஷியின் இந்தக் கதை வேதத்திலேயே “காடக”த்தில் இருக்கிறது.
வருகின்ற 24.09.2018 #பௌர்ணமி அன்று நாமும் வேத வேத மஹாதேவ என இறைவனை நினைத்து வலம் வருவோம்..
#ஓம்நமச்சிவாய...
#நமதுஊர்...#நமதுபெருமை..
#வாழ்கவளமுடன்
#வேலன்.
- Mon Aug 20, 2018 10:31 pm
- Search in: இந்து
- Topic: சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....
- Replies: 2
- Views: 1095
வில்அம்பு
அருள்மிகு சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் கடந்த 40 நாட்களாக பக்தர் கனவில் அறிவித்தபடி வில்அம்பு வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது.
வில்அம்பு வைக்கப்பட்டதில் இருந்தே விவாதம் என்னவாக இருக்கும்? ஏதாவது போர் ஏற்படுமா அல்லது வேறு ஏதும் குறிப்பா என்பது தெரியாமலே இருந்தது.
அதேபோல் வில்அம்பு வைக்க உத்தரவு வந்ததில் இருந்தே மேற்குத்தொடர்ச்சி மலைமீது மிகக்கனமழை பெய்து வருகிறது. இது கடந்த 10 நாட்களாக உக்கிரம் அடைந்து கேரளத்தின் 10 மாவட்டங்களையும் கர்நாடகத்தின் சில பகுதிகளையும் வெள்ளக்காடாக்கியது. பல உயிர்ப்பலியும், உடமைகள் இழப்பையும், பொருட்சேதத்தையும், பொருளாதார சிக்கலையும் உண்டு பண்ணியது.
இன்று யோசித்த போதுதான் உதித்தது சேரன், சோழன், பாண்டிய மன்னர்கள் ஆண்டபோது வில்அம்பு கொடி ஏந்திய சேர மன்னர்களின் ஆளுமைக்குற்பட்ட பகுதிகளே இன்று வெள்ளக்காடாய் மிதக்கிறது என்பது. அதைத்தான் சிவன்மலை ஆண்டவர் 40 நாள் முன்னரே குறிப்பால் உணர்த்தினாரா?
#மெய்சிலிர்க்குதே_முருகா
#சிவன்மலைஉத்தரவு
#வில்அம்பு
#கேரளாவெள்ளம்...
whatsup இல் வந்தது !
- Sat Oct 14, 2017 6:47 pm
- Search in: நகைச்சுவை
- Topic: வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
- Replies: 484
- Views: 16409
இது நாடா, இல்லை வெறுங்காடா…
-
#இதுநாடாஇல்லை #வெருங்காடா_!
#இதைகேட்க #யாருமில்லைப்போடா…!
டெங்குவில் பலர் இறந்தபின்பே
கொசு மருந்தடிப்போம்…!
காலராவில் 500 பேர் இறந்தப் பின் மருந்து தெளிப்போம்…!
வெள்ளம் வந்து பலர் இறந்தப்பின் வாய்க்கால் தூர்
எடுப்போம் ஆக்ரமிப்பு கண்டு பிடிப்போம்..!
லஞ்சம் கொடுத்து எவராவது மாண்டு போனால் லஞ்சம்
தடுப்போம்…!
பள்ளிக்கூடம் எரிந்து பலப்பிள்ளைகள் செத்தப்பிறகே
பள்ளிகளை ஆய்வு செய்வோம்..!
சாலை விபத்து பலி கொண்ட பிறகே சாலைகள் சீரமைப்போம்…!
மருத்துவமனையில் பல குழந்தைகள் இறந்தப் பிறகே
விசாரணை அமைப்போம்…!
போலி மருத்துவரால் உயிர் போனப்
பின்னே போலி மருத்துவர் ஒழிப்போம்…!
ஒருவர் வீடு கட்டி
முடித்து குடிவந்து பேரன்பேத்தி எடுத்தப் பின்பே ஆக்ரமிப்பு
கண்டுபிடிப்போம்….!
குட்காகாரன் கோடி கோடியா சம்பாரித்தப் பின்பே கைது
செய்வோம்…!
பஸ் நிலையம் இடிந்து உயிர் போனப்பின்னே
நட்ட ஈடு தருவோம்…!
பாலில் கலப்படம் தெரிந்தே
விற்பதை பார்ப்போம்…!
மாடிகள்
இடிந்து உயிர் போனப் பின்னே அனுமதி ஆராய்வோம்…!
பணத்தை ஆட்டைய போட்டு
அயல் நாடு போனபின்பே
ஆளைத்
தேடுவோம்…!
வனங்களை கொள்ளை கொடுத்தப்பின் மரம்
வளர்ப்போம் …!
வல்லரசு வாழ்க
வருத்தத்துடன்
நானுங்க.
–
—————————————
வாட்ஸ் அப் பகிர்வு
-
#இதுநாடாஇல்லை #வெருங்காடா_!
#இதைகேட்க #யாருமில்லைப்போடா…!
டெங்குவில் பலர் இறந்தபின்பே
கொசு மருந்தடிப்போம்…!
காலராவில் 500 பேர் இறந்தப் பின் மருந்து தெளிப்போம்…!
வெள்ளம் வந்து பலர் இறந்தப்பின் வாய்க்கால் தூர்
எடுப்போம் ஆக்ரமிப்பு கண்டு பிடிப்போம்..!
லஞ்சம் கொடுத்து எவராவது மாண்டு போனால் லஞ்சம்
தடுப்போம்…!
பள்ளிக்கூடம் எரிந்து பலப்பிள்ளைகள் செத்தப்பிறகே
பள்ளிகளை ஆய்வு செய்வோம்..!
சாலை விபத்து பலி கொண்ட பிறகே சாலைகள் சீரமைப்போம்…!
மருத்துவமனையில் பல குழந்தைகள் இறந்தப் பிறகே
விசாரணை அமைப்போம்…!
போலி மருத்துவரால் உயிர் போனப்
பின்னே போலி மருத்துவர் ஒழிப்போம்…!
ஒருவர் வீடு கட்டி
முடித்து குடிவந்து பேரன்பேத்தி எடுத்தப் பின்பே ஆக்ரமிப்பு
கண்டுபிடிப்போம்….!
குட்காகாரன் கோடி கோடியா சம்பாரித்தப் பின்பே கைது
செய்வோம்…!
பஸ் நிலையம் இடிந்து உயிர் போனப்பின்னே
நட்ட ஈடு தருவோம்…!
பாலில் கலப்படம் தெரிந்தே
விற்பதை பார்ப்போம்…!
மாடிகள்
இடிந்து உயிர் போனப் பின்னே அனுமதி ஆராய்வோம்…!
பணத்தை ஆட்டைய போட்டு
அயல் நாடு போனபின்பே
ஆளைத்
தேடுவோம்…!
வனங்களை கொள்ளை கொடுத்தப்பின் மரம்
வளர்ப்போம் …!
வல்லரசு வாழ்க
வருத்தத்துடன்
நானுங்க.
–
—————————————
வாட்ஸ் அப் பகிர்வு
- Wed Sep 20, 2017 8:40 am
- Search in: கட்டுரைகள் - பொது
- Topic: இது வாட்ஸ் அப் கலக்கல்
- Replies: 51
- Views: 6550
மத்திய அரசினால் நடத்தப்பட்டு வரக்கூடிய
நவோதயா பள்ளிக்கூட கட்டண விவரம்:-
சேர்க்கை கட்டணம் -25 ருபாய்
பயிற்சி கட்டணம் - 6- 8 வரை கட்டணம். இல்லை
9 - 10 - மாதம் 40 ருபாய்
11-12 - மாதம் 50 ருபாய்
Computerவகுப்பு -
6-10 - மாதம் 20 ருபாய்
11-12 - மாதம் 40 ருபாய்
#வித்யாலயா விகாஸ் நிதி
6-10 மாதம்
160 ருபாய்
11-12 மாதம்
160 ருபாய்
11-12(science stream) மாதம் 200 ருபாய்
கட்டணம்
பின்வரும் நபர்களுக்கு கட்ணம் இல்லை
(பெண்கள்
SC/ST
பள்ளி ஊழியர் பிள்ளைகள்
இரானுவ வீரர் பிள்ளைகள்
துணை இராணுவ வீரர்(1962,1965,1972,1999) போர்களில்் இறந்தவர் அல்லது ஊனமுற்றோர் பிள்ளைகள் )
இந்த பள்ளிகளை தமிழ் நாட்டுல திறக்க ஏன் அனுமதிக்கவில்லை?
#Note
நவோதயா பள்ளி மாணவர்கள் மொத்தம் 14,183 பேர் NEET தேர்வு எழுதினர். 11,857 பேர் தேர்ச்சி பெற்றனர். 7,000 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் நவோதயா பள்ளிகளின் தரம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒன்று கூட தமிழகத்தில் இல்லை.
இந்த பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்காதது யார்?
இப்போ சொல்லுங்க, திராவிடம் என்பது திருட்டு பசங்களோட பித்தலாட்ட வேலைதானே .....
இதை பார்க்கும் பெற்றோரே,மாணவர்களே, தயவுசெய்து நாளை நம் பிள்ளையுடன் கவலைகள் அற்று முழுமையாக மகிழ்ச்சியுடன் வாழவும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்த்து பணத்தையும் இழந்து கடனையும் சேர்த்து வைத்து, மகிழ்ச்சியையும் இழக்கும் ஒரு நிலை இனி வராமல் இருக்க இதை ஒவ்வொரு நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் அதிகமாக தயவுசெய்து பகிரவும்......
To be shared widely to ensure that people of Tamil Nadu know what they missType a message
நவோதயா பள்ளிக்கூட கட்டண விவரம்:-
சேர்க்கை கட்டணம் -25 ருபாய்
பயிற்சி கட்டணம் - 6- 8 வரை கட்டணம். இல்லை
9 - 10 - மாதம் 40 ருபாய்
11-12 - மாதம் 50 ருபாய்
Computerவகுப்பு -
6-10 - மாதம் 20 ருபாய்
11-12 - மாதம் 40 ருபாய்
#வித்யாலயா விகாஸ் நிதி
6-10 மாதம்
160 ருபாய்
11-12 மாதம்
160 ருபாய்
11-12(science stream) மாதம் 200 ருபாய்
கட்டணம்
பின்வரும் நபர்களுக்கு கட்ணம் இல்லை
(பெண்கள்
SC/ST
பள்ளி ஊழியர் பிள்ளைகள்
இரானுவ வீரர் பிள்ளைகள்
துணை இராணுவ வீரர்(1962,1965,1972,1999) போர்களில்் இறந்தவர் அல்லது ஊனமுற்றோர் பிள்ளைகள் )
இந்த பள்ளிகளை தமிழ் நாட்டுல திறக்க ஏன் அனுமதிக்கவில்லை?
#Note
நவோதயா பள்ளி மாணவர்கள் மொத்தம் 14,183 பேர் NEET தேர்வு எழுதினர். 11,857 பேர் தேர்ச்சி பெற்றனர். 7,000 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் நவோதயா பள்ளிகளின் தரம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒன்று கூட தமிழகத்தில் இல்லை.
இந்த பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்காதது யார்?
இப்போ சொல்லுங்க, திராவிடம் என்பது திருட்டு பசங்களோட பித்தலாட்ட வேலைதானே .....
இதை பார்க்கும் பெற்றோரே,மாணவர்களே, தயவுசெய்து நாளை நம் பிள்ளையுடன் கவலைகள் அற்று முழுமையாக மகிழ்ச்சியுடன் வாழவும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்த்து பணத்தையும் இழந்து கடனையும் சேர்த்து வைத்து, மகிழ்ச்சியையும் இழக்கும் ஒரு நிலை இனி வராமல் இருக்க இதை ஒவ்வொரு நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் அதிகமாக தயவுசெய்து பகிரவும்......
To be shared widely to ensure that people of Tamil Nadu know what they missType a message
- Thu Jul 20, 2017 6:28 pm
- Search in: தினசரி செய்திகள்
- Topic: தக்காளியும் வெங்காயமும் !
- Replies: 0
- Views: 2356
விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று எல்லோரும் பொங்குகிறார்கள். வருடத்திற்கு ஒரு முறையோ , இரு முறையோ வெங்காயம் , தக்காளி கிலோ நூறு ரூபாயைத் தாண்டுகிறது. அதைக்கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வருடம் முழுவதும் விவசாயிகள் இழப்பை மட்டும் சந்திக்க வேண்டுமா ? இந்த விலையேற்றம் கொடுக்கும் நம்பிக்கை தான் விவசாயிகளைத் தொடர்ந்து உழைக்கத் தூண்டுகிறது.
ஒவ்வொரு முறையும் இந்த விசயம் பெரிதாக்கப்படுகிறது. கமிசன் போக விவசாயிகளுக்கு என்ன கிடைத்துவிடும். அப்படியே விலை கிடைத்தாலும் இதுவரையிலான இழப்புகளை சரிசெய்யவா போகிறது. நிச்சயம் இல்லை. அப்படியிருக்கையில் ஏன் இந்த கூப்பாடு ? கிலோ 5,10 விற்கும் போது எந்த சத்தமும் கேட்பதில்லை. அப்படி விற்கையில் செடியிலிருந்து பறித்த கூலி கூட கட்டுமா ? என்று யாரும் யோசிப்பதில்லை. இதே புலம்பலை டிவியில் காட்டும் பொருட்கள் விலையேறும் போது யாரும் கேட்பதில்லை. எந்த சத்தமும் இல்லாமல் வாங்கி வருகிறோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் GST வரிக்கு முன்பாகவே குளியல் சோப்களின் விலையும் , நாப்கின்களின் விலையும் முந்தைய ஆண்டுகளை விட மிக வேகமாக உயர்ந்துள்ளது. தக்காளியின் விலையாவது உற்பத்தி அதிகமாகும் போது விலை தானாகவே குறைந்துவிடும். ஆனால் மற்ற பொருட்களின் ஏறிய விலை இறங்குவதேயில்லை.
' உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்வது தானே நமது பண்பாடு ' . அப்புறமென்ன? எந்தக் காய்கறி விலை குறைவாக விற்கிறதோ அதை வாங்கிப் பயன்படுத்துங்கள். தக்காளி பயன்படுத்தும் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். விவசாய பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டு யாரும் பொங்க வேண்டாம். உற்பத்தி அதிகரிக்கும் போது விலை தானாகவே குறைந்துவிடும்.
தற்பொழுது 15 கிலோ தக்காளி கொண்ட ஒரு பெட்டியின் விலை 1000 ரூபாயிலிருந்து 1100 வரை விலை போகிறது. தரகு கமிசன் போக ஒரு பெட்டிக்கு 900லிருந்து 1000வரை விவசாயிக்கு கிடைக்கிறது.
இதே 15 கிலோ பெட்டி அதிக உற்பத்தி காலங்களில் 30 ரூபாய்க்கும் , 50 ரூபாய்க்கும் போகும். தக்காளி பறிக்கிற கூலி கூட கிடைக்காது. ஆனால் நாம் உண்பதற்காக இழப்பிலும் கடைக்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.
எப்போதும் பெட்டி 1000 ரூபாய் விற்க வேண்டும் என்று விவசாயி நினைப்பதில்லை. நிலையாக எப்போதும் பெட்டி 200 ரூபாய்க்கு விற்றாலே போதும். ஆனால் இது ஒருபோதும் நடப்பதில்லை.
விவசாய பொருட்களின் விலையை சந்தை தான் தீர்மானிக்கிறது ; விவசாயி அல்ல. கழனியில் விளைந்ததை கடைக்கு கொண்டு வந்து சேர்ப்பது தான் விவசாயிகளின் பணியாக இருக்கிறது.
இந்த விலை உயர்வால் கணிசமான தொகை விவசாயிகளுக்கு சென்றடைகிறது.
#தக்காளி #விவசாயி
ஒவ்வொரு முறையும் இந்த விசயம் பெரிதாக்கப்படுகிறது. கமிசன் போக விவசாயிகளுக்கு என்ன கிடைத்துவிடும். அப்படியே விலை கிடைத்தாலும் இதுவரையிலான இழப்புகளை சரிசெய்யவா போகிறது. நிச்சயம் இல்லை. அப்படியிருக்கையில் ஏன் இந்த கூப்பாடு ? கிலோ 5,10 விற்கும் போது எந்த சத்தமும் கேட்பதில்லை. அப்படி விற்கையில் செடியிலிருந்து பறித்த கூலி கூட கட்டுமா ? என்று யாரும் யோசிப்பதில்லை. இதே புலம்பலை டிவியில் காட்டும் பொருட்கள் விலையேறும் போது யாரும் கேட்பதில்லை. எந்த சத்தமும் இல்லாமல் வாங்கி வருகிறோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் GST வரிக்கு முன்பாகவே குளியல் சோப்களின் விலையும் , நாப்கின்களின் விலையும் முந்தைய ஆண்டுகளை விட மிக வேகமாக உயர்ந்துள்ளது. தக்காளியின் விலையாவது உற்பத்தி அதிகமாகும் போது விலை தானாகவே குறைந்துவிடும். ஆனால் மற்ற பொருட்களின் ஏறிய விலை இறங்குவதேயில்லை.
' உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்வது தானே நமது பண்பாடு ' . அப்புறமென்ன? எந்தக் காய்கறி விலை குறைவாக விற்கிறதோ அதை வாங்கிப் பயன்படுத்துங்கள். தக்காளி பயன்படுத்தும் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். விவசாய பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டு யாரும் பொங்க வேண்டாம். உற்பத்தி அதிகரிக்கும் போது விலை தானாகவே குறைந்துவிடும்.
தற்பொழுது 15 கிலோ தக்காளி கொண்ட ஒரு பெட்டியின் விலை 1000 ரூபாயிலிருந்து 1100 வரை விலை போகிறது. தரகு கமிசன் போக ஒரு பெட்டிக்கு 900லிருந்து 1000வரை விவசாயிக்கு கிடைக்கிறது.
இதே 15 கிலோ பெட்டி அதிக உற்பத்தி காலங்களில் 30 ரூபாய்க்கும் , 50 ரூபாய்க்கும் போகும். தக்காளி பறிக்கிற கூலி கூட கிடைக்காது. ஆனால் நாம் உண்பதற்காக இழப்பிலும் கடைக்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.
எப்போதும் பெட்டி 1000 ரூபாய் விற்க வேண்டும் என்று விவசாயி நினைப்பதில்லை. நிலையாக எப்போதும் பெட்டி 200 ரூபாய்க்கு விற்றாலே போதும். ஆனால் இது ஒருபோதும் நடப்பதில்லை.
விவசாய பொருட்களின் விலையை சந்தை தான் தீர்மானிக்கிறது ; விவசாயி அல்ல. கழனியில் விளைந்ததை கடைக்கு கொண்டு வந்து சேர்ப்பது தான் விவசாயிகளின் பணியாக இருக்கிறது.
இந்த விலை உயர்வால் கணிசமான தொகை விவசாயிகளுக்கு சென்றடைகிறது.
#தக்காளி #விவசாயி
- Tue Jun 06, 2017 3:14 pm
- Search in: விளையாட்டு செய்திகள்
- Topic: தென்னிந்திய அளவில் மாபெரும் கபாடி தொடர் போட்டி முதல் பரிசு 1 லட்சம்
- Replies: 1
- Views: 2624
வன்னியர் சங்கம் நடத்திய மாபெரும் தென்னிந்திய அளவிலான கபாடி தொடரானது
கடந்த ஜூன்-02,03&04 ம் தேதிகளில் அரியலூர் மாவட்டம்-கொடுக்கூர் கிராமத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
இந்த மாபெரும் கபாடி தொடருக்கு
இனமான தளபதி
#மாவீரன் ஜெ.குரு Ex.MLA., அவர்கள்.,
தலைமை வகித்தார்..
இந்த பிரமாண்டமான மாபெரும் கபாடி தொடரானது
க.வைத்தி பாமக மாநில து.பொ.செயலாளர் அவர்களின் மிகச்சிறப்பான ஏற்பாட்டில் சீறும் சிறப்பாக நடைபெற்றது..
இத்தொடரினை இந்த போக்குவரத்து வசதி கூட இல்லாத உட்கிராமத்தில் நடத்த வேண்டிய காரணம் என்ன?
•••••••••••••••••••••••••••••••
1882-1924 காலகட்டத்தில் இவ்வூரில் வாழ்ந்த கொடுக்கூர்-ஆறுமுகம் நாட்டாரை பெருமைபடுத்தவும்,
(இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தவர்களின் தலைகளை சிதைத்தவர்.இவரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள #கானல்_காடு என்ற நூலினை பார்த்தால் அறியலாம்.)
மற்றும்
கொடுக்கூர் குடிகாடு-இரா.விஸ்வநாதன் அவர்களை பெருமைபடுத்தவும்,
(மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் உரிய முக்கியத்துவம் கிடைக்காததால் காங்கிரஸில் இருந்து வெளியேறி Tamilnadu Toilers Party(உழைப்பாளர் கட்சி)என்ற அரசியல் கட்சியை இராமசாமி படையாட்சியார் ஆரம்பித்தார்.
அப்போது உழைப்பாளர் கட்சியின் சார்பாக 1952 சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினரானவர் தான் இவர்.
அதன் பிறகு 1957 தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.)
ஆகவே இவர்களை பெருமைப்படுத்த இவர்களின் சொந்த மண்ணான கொடுக்கூர் கிராமத்தில்
இந்த மாபெரும் தென்னிந்திய அளவிலான கபாடி தொடரை வன்னியர் சங்கம் சார்பில்
மாவீரன் அவர்களின் தலைமையில்
க.வைத்தி அவர்கள் வெற்றிகரமாக நேற்று நடத்தி முடித்தார்..
இப்போட்டியில்
தமிழ்நாடு, கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா,புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் ஆர்வமாக பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்துக்கு வந்து ஆர்வமாக கலந்து கொண்டனர்..
இத்தொடரில்
34 ஆண்கள் அணிகளும்,
36 பெண்கள் அணிகளும் இந்த ஆறு மாநிலங்களில் இருந்து வந்து
கலந்து கொண்டனர்..
இந்த மாபெரும் போட்டிக்கு
ஆண்களுக்கான
•முதல் பரிசு:
ரூ.1.00 லட்சம்
(வழங்கியவர்: திரு.M.R.இரகுநாதன்-தாளாளர்,MRC கல்வி நிறுவனங்கள்-தத்தனூர்)
•இரண்டாம் பரிசு:
ரூ.75 ஆயிரம்
(வழங்கியவர்:
திரு.ஜெ.அரவிந்தன் -வள்ளலார் குழுமம்-பெரம்பலூர்)
•மூன்றாம் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
Dr.M.செல்வராஜ்-தொழிலதிபர்,சென்னை)
•நான்காம் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
பூ.ரெ.கண்ணன்-மாவட்ட செயலாளர்,பாமக-அரியலூர்.)
பெண்களுக்கான
•முதல் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
A.சிலம்புச்செல்வன்-தாளாளர்,நேஷ்னல் கல்வி நிறுவனங்கள்-ஜெயங்கொண்டம்)
•இரண்டாம் பரிசு:
ரூ.40 ஆயிரம்
(வழங்கியவர்:
மதுரா.K.செல்வராஜ்-தொழிலதிபர்,மகாலெட்சுமி டிரான்ஸ்போர்ட்)
•மூன்றாம் பரிசு:
ரூ.30 ஆயிரம்
(வழங்கியவர்:
க.செந்தில்குமார்-மாவட்ட செயலாளர்,பாமக-பெரம்பலூர்)
•நான்காம் பரிசு:
ரூ.30 ஆயிரம்
(வழங்கியவர்:
கே.பி.என்.கோகுல் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர்,அரியலூர்)
பரிசுகளை அள்ளித்தந்த
அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டியில்
ஆண்கள் பிரிவில்
முதல் பரிசினை #விஜயா_பேங்-பெங்களூர் அணியினரும்,
இரண்டாம் பரிசினை #கஸ்டம்ஸ்_கர்நாடகா அணியினரும்,
மூன்றாவது பரிசு இரண்டு அணிகளுக்கு வழங்கப்பட்டது.
1.#தமிழ்நாடு_காவல்துறை அணியினரும்
2.#சென்னை_ஹைடெக் அணியினரும்
வாகை சூடினர்..
--------
பெண்கள் பிரிவில்
முதல் பரிசினை #ஒட்டஞ்சத்திரம்_வெண்ணிலா அணியினரும்,
இரண்டாம் பரிசினை #தென்னக_இரயில்வே_தெலுங்கானா அணியினரும்,
மூன்றாம் பரிசு இரண்டு அணிகளுக்கு வழங்கப்பட்டது..
1.#ஆல்வாஸ்_மங்களூர் அணியினரும்,
2.#சிட்டி_பெங்களூர் அணியினரும் வாகை சூடினர்.
பரிசுகளை வாகை சூடிய வீரர்,வீராஙகனைகள் அனைவருக்கும் வாழ்த்துகள்..
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த அமெச்சூர் கபாடி கழகத்தின் தமிழக ஒருங்கினைப்பாளர்
திரு.கோபால் அவர்கள்.,
என்னுடைய இத்தனை வருட அனுபவத்தில் போட்டி நடத்த வேண்டும் என்று தேதி வாங்கி 15 நாட்களில் எவரும் இதுவரை இவ்வளவு பிரமாண்டமான முறையில் நடத்தி காட்டியதில்லை.
இப்போட்டியினை வெற்றிகரமாக நடத்தி முடித்த வைத்தி அண்ணாருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி என்று மெய்சிலிர்த்துப் பேசினார்..
மாவீரன் அவர்களின் தளபதி அல்லவா..
நம் தமிழினப்போராளி மருத்துவர் அய்யா அவர்களின் கட்டளையான
நம் முன்னோர்களை விழா எடுத்து கொண்டாட வேண்டும் என்பதன் அடிப்படையில் முதற்கட்டமாக இந்த போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் இன்னும் பிரமாண்டமாக
நம் வருங்கால தமிழம் சின்ன அய்யா மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
அவர்களை அழைத்து
ஆல் இந்தியா அளவில் மாபெரும் கபாடி போட்டி நடத்தப்படும் என்று பாமக மாநில துணை பொதுச்செயலாளர் க.வைத்தி அவர்கள் தெரிவித்தார்..
மாவீரன் அவர்கள் இரண்டு நாட்கள் வருகை தந்து இத்தொடரினை கௌரவித்தார்.
அனைத்து சமுதாய முக்கிய பிரமுகர்களும் இந்த பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
வருகை தந்த அனைவருக்கும் நன்றி...
•••••••••••••••••••••••••••••••
கடந்த ஜூன்-02,03&04 ம் தேதிகளில் அரியலூர் மாவட்டம்-கொடுக்கூர் கிராமத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
இந்த மாபெரும் கபாடி தொடருக்கு
இனமான தளபதி
#மாவீரன் ஜெ.குரு Ex.MLA., அவர்கள்.,
தலைமை வகித்தார்..
இந்த பிரமாண்டமான மாபெரும் கபாடி தொடரானது
க.வைத்தி பாமக மாநில து.பொ.செயலாளர் அவர்களின் மிகச்சிறப்பான ஏற்பாட்டில் சீறும் சிறப்பாக நடைபெற்றது..
இத்தொடரினை இந்த போக்குவரத்து வசதி கூட இல்லாத உட்கிராமத்தில் நடத்த வேண்டிய காரணம் என்ன?
•••••••••••••••••••••••••••••••
1882-1924 காலகட்டத்தில் இவ்வூரில் வாழ்ந்த கொடுக்கூர்-ஆறுமுகம் நாட்டாரை பெருமைபடுத்தவும்,
(இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தவர்களின் தலைகளை சிதைத்தவர்.இவரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள #கானல்_காடு என்ற நூலினை பார்த்தால் அறியலாம்.)
மற்றும்
கொடுக்கூர் குடிகாடு-இரா.விஸ்வநாதன் அவர்களை பெருமைபடுத்தவும்,
(மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் உரிய முக்கியத்துவம் கிடைக்காததால் காங்கிரஸில் இருந்து வெளியேறி Tamilnadu Toilers Party(உழைப்பாளர் கட்சி)என்ற அரசியல் கட்சியை இராமசாமி படையாட்சியார் ஆரம்பித்தார்.
அப்போது உழைப்பாளர் கட்சியின் சார்பாக 1952 சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினரானவர் தான் இவர்.
அதன் பிறகு 1957 தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.)
ஆகவே இவர்களை பெருமைப்படுத்த இவர்களின் சொந்த மண்ணான கொடுக்கூர் கிராமத்தில்
இந்த மாபெரும் தென்னிந்திய அளவிலான கபாடி தொடரை வன்னியர் சங்கம் சார்பில்
மாவீரன் அவர்களின் தலைமையில்
க.வைத்தி அவர்கள் வெற்றிகரமாக நேற்று நடத்தி முடித்தார்..
இப்போட்டியில்
தமிழ்நாடு, கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா,புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் ஆர்வமாக பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்துக்கு வந்து ஆர்வமாக கலந்து கொண்டனர்..
இத்தொடரில்
34 ஆண்கள் அணிகளும்,
36 பெண்கள் அணிகளும் இந்த ஆறு மாநிலங்களில் இருந்து வந்து
கலந்து கொண்டனர்..
இந்த மாபெரும் போட்டிக்கு
ஆண்களுக்கான
•முதல் பரிசு:
ரூ.1.00 லட்சம்
(வழங்கியவர்: திரு.M.R.இரகுநாதன்-தாளாளர்,MRC கல்வி நிறுவனங்கள்-தத்தனூர்)
•இரண்டாம் பரிசு:
ரூ.75 ஆயிரம்
(வழங்கியவர்:
திரு.ஜெ.அரவிந்தன் -வள்ளலார் குழுமம்-பெரம்பலூர்)
•மூன்றாம் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
Dr.M.செல்வராஜ்-தொழிலதிபர்,சென்னை)
•நான்காம் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
பூ.ரெ.கண்ணன்-மாவட்ட செயலாளர்,பாமக-அரியலூர்.)
பெண்களுக்கான
•முதல் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
A.சிலம்புச்செல்வன்-தாளாளர்,நேஷ்னல் கல்வி நிறுவனங்கள்-ஜெயங்கொண்டம்)
•இரண்டாம் பரிசு:
ரூ.40 ஆயிரம்
(வழங்கியவர்:
மதுரா.K.செல்வராஜ்-தொழிலதிபர்,மகாலெட்சுமி டிரான்ஸ்போர்ட்)
•மூன்றாம் பரிசு:
ரூ.30 ஆயிரம்
(வழங்கியவர்:
க.செந்தில்குமார்-மாவட்ட செயலாளர்,பாமக-பெரம்பலூர்)
•நான்காம் பரிசு:
ரூ.30 ஆயிரம்
(வழங்கியவர்:
கே.பி.என்.கோகுல் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர்,அரியலூர்)
பரிசுகளை அள்ளித்தந்த
அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டியில்
ஆண்கள் பிரிவில்
முதல் பரிசினை #விஜயா_பேங்-பெங்களூர் அணியினரும்,
இரண்டாம் பரிசினை #கஸ்டம்ஸ்_கர்நாடகா அணியினரும்,
மூன்றாவது பரிசு இரண்டு அணிகளுக்கு வழங்கப்பட்டது.
1.#தமிழ்நாடு_காவல்துறை அணியினரும்
2.#சென்னை_ஹைடெக் அணியினரும்
வாகை சூடினர்..
--------
பெண்கள் பிரிவில்
முதல் பரிசினை #ஒட்டஞ்சத்திரம்_வெண்ணிலா அணியினரும்,
இரண்டாம் பரிசினை #தென்னக_இரயில்வே_தெலுங்கானா அணியினரும்,
மூன்றாம் பரிசு இரண்டு அணிகளுக்கு வழங்கப்பட்டது..
1.#ஆல்வாஸ்_மங்களூர் அணியினரும்,
2.#சிட்டி_பெங்களூர் அணியினரும் வாகை சூடினர்.
பரிசுகளை வாகை சூடிய வீரர்,வீராஙகனைகள் அனைவருக்கும் வாழ்த்துகள்..
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த அமெச்சூர் கபாடி கழகத்தின் தமிழக ஒருங்கினைப்பாளர்
திரு.கோபால் அவர்கள்.,
என்னுடைய இத்தனை வருட அனுபவத்தில் போட்டி நடத்த வேண்டும் என்று தேதி வாங்கி 15 நாட்களில் எவரும் இதுவரை இவ்வளவு பிரமாண்டமான முறையில் நடத்தி காட்டியதில்லை.
இப்போட்டியினை வெற்றிகரமாக நடத்தி முடித்த வைத்தி அண்ணாருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி என்று மெய்சிலிர்த்துப் பேசினார்..
மாவீரன் அவர்களின் தளபதி அல்லவா..
நம் தமிழினப்போராளி மருத்துவர் அய்யா அவர்களின் கட்டளையான
நம் முன்னோர்களை விழா எடுத்து கொண்டாட வேண்டும் என்பதன் அடிப்படையில் முதற்கட்டமாக இந்த போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் இன்னும் பிரமாண்டமாக
நம் வருங்கால தமிழம் சின்ன அய்யா மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
அவர்களை அழைத்து
ஆல் இந்தியா அளவில் மாபெரும் கபாடி போட்டி நடத்தப்படும் என்று பாமக மாநில துணை பொதுச்செயலாளர் க.வைத்தி அவர்கள் தெரிவித்தார்..
மாவீரன் அவர்கள் இரண்டு நாட்கள் வருகை தந்து இத்தொடரினை கௌரவித்தார்.
அனைத்து சமுதாய முக்கிய பிரமுகர்களும் இந்த பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
வருகை தந்த அனைவருக்கும் நன்றி...
•••••••••••••••••••••••••••••••
- Sat Jan 21, 2017 8:45 am
- Search in: புதுக்கவிதைகள்
- Topic: நள்ளிரவில் மெரினா
- Replies: 11
- Views: 3258
[url=http://www.eegarai.net/t134667-சிவனாசான் wrote:படிப்பைவிட மாணவ மாணவிகளிக்கு மெரினா கடற்கரை இனிமை
தருகிறது போலும். இவ்வாறு கூடுவதற்கு சில ஊடகங்களும் உற்சாக
மூட்டிஉதவி புரிகின்றன என்பதும் பொய்யல்லவே>>>>>>>>>>
பள்ளியை மறந்தவன் கல்வி இழப்பான்...........எதையும் சட்டப்படித்தான்
எதிர்கொண்டு வெற்றிபெறனும். படை சேர்ந்து சேர்த்து பயமுறுத்தி
பெறுவது பெருமைதராது. இக்காரணங்களினாலோ என்னவோ
இந்திர பகவான் ஸ்ரைக் செய்கிறார் போலும்>>>>>>>>>
topic#1231917]மேற்கோள் செய்த பதிவு: 1231917[/url]
---
அமைதி வழியில் நடக்கும் போராட்டத்தைக் கண்டு
இந்திர பகவான் உள்ளம் குளிர்ந்தார்....!!!
-
இன்றும் நாளையும் மழை பொழியும்
-
#வானிலை அறிக்கை
Page 1 of 2 • 1, 2
|
|