புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தென்னிந்திய அளவில் மாபெரும் கபாடி தொடர் போட்டி முதல் பரிசு 1 லட்சம்
Page 1 of 1 •
- இரா.மூர்த்திபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014
வன்னியர் சங்கம் நடத்திய மாபெரும் தென்னிந்திய அளவிலான கபாடி தொடரானது
கடந்த ஜூன்-02,03&04 ம் தேதிகளில் அரியலூர் மாவட்டம்-கொடுக்கூர் கிராமத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
இந்த மாபெரும் கபாடி தொடருக்கு
இனமான தளபதி
#மாவீரன் ஜெ.குரு Ex.MLA., அவர்கள்.,
தலைமை வகித்தார்..
இந்த பிரமாண்டமான மாபெரும் கபாடி தொடரானது
க.வைத்தி பாமக மாநில து.பொ.செயலாளர் அவர்களின் மிகச்சிறப்பான ஏற்பாட்டில் சீறும் சிறப்பாக நடைபெற்றது..
இத்தொடரினை இந்த போக்குவரத்து வசதி கூட இல்லாத உட்கிராமத்தில் நடத்த வேண்டிய காரணம் என்ன?
•••••••••••••••••••••••••••••••
1882-1924 காலகட்டத்தில் இவ்வூரில் வாழ்ந்த கொடுக்கூர்-ஆறுமுகம் நாட்டாரை பெருமைபடுத்தவும்,
(இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தவர்களின் தலைகளை சிதைத்தவர்.இவரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள #கானல்_காடு என்ற நூலினை பார்த்தால் அறியலாம்.)
மற்றும்
கொடுக்கூர் குடிகாடு-இரா.விஸ்வநாதன் அவர்களை பெருமைபடுத்தவும்,
(மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் உரிய முக்கியத்துவம் கிடைக்காததால் காங்கிரஸில் இருந்து வெளியேறி Tamilnadu Toilers Party(உழைப்பாளர் கட்சி)என்ற அரசியல் கட்சியை இராமசாமி படையாட்சியார் ஆரம்பித்தார்.
அப்போது உழைப்பாளர் கட்சியின் சார்பாக 1952 சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினரானவர் தான் இவர்.
அதன் பிறகு 1957 தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.)
ஆகவே இவர்களை பெருமைப்படுத்த இவர்களின் சொந்த மண்ணான கொடுக்கூர் கிராமத்தில்
இந்த மாபெரும் தென்னிந்திய அளவிலான கபாடி தொடரை வன்னியர் சங்கம் சார்பில்
மாவீரன் அவர்களின் தலைமையில்
க.வைத்தி அவர்கள் வெற்றிகரமாக நேற்று நடத்தி முடித்தார்..
இப்போட்டியில்
தமிழ்நாடு, கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா,புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் ஆர்வமாக பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்துக்கு வந்து ஆர்வமாக கலந்து கொண்டனர்..
இத்தொடரில்
34 ஆண்கள் அணிகளும்,
36 பெண்கள் அணிகளும் இந்த ஆறு மாநிலங்களில் இருந்து வந்து
கலந்து கொண்டனர்..
இந்த மாபெரும் போட்டிக்கு
ஆண்களுக்கான
•முதல் பரிசு:
ரூ.1.00 லட்சம்
(வழங்கியவர்: திரு.M.R.இரகுநாதன்-தாளாளர்,MRC கல்வி நிறுவனங்கள்-தத்தனூர்)
•இரண்டாம் பரிசு:
ரூ.75 ஆயிரம்
(வழங்கியவர்:
திரு.ஜெ.அரவிந்தன் -வள்ளலார் குழுமம்-பெரம்பலூர்)
•மூன்றாம் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
Dr.M.செல்வராஜ்-தொழிலதிபர்,சென்னை)
•நான்காம் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
பூ.ரெ.கண்ணன்-மாவட்ட செயலாளர்,பாமக-அரியலூர்.)
பெண்களுக்கான
•முதல் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
A.சிலம்புச்செல்வன்-தாளாளர்,நேஷ்னல் கல்வி நிறுவனங்கள்-ஜெயங்கொண்டம்)
•இரண்டாம் பரிசு:
ரூ.40 ஆயிரம்
(வழங்கியவர்:
மதுரா.K.செல்வராஜ்-தொழிலதிபர்,மகாலெட்சுமி டிரான்ஸ்போர்ட்)
•மூன்றாம் பரிசு:
ரூ.30 ஆயிரம்
(வழங்கியவர்:
க.செந்தில்குமார்-மாவட்ட செயலாளர்,பாமக-பெரம்பலூர்)
•நான்காம் பரிசு:
ரூ.30 ஆயிரம்
(வழங்கியவர்:
கே.பி.என்.கோகுல் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர்,அரியலூர்)
பரிசுகளை அள்ளித்தந்த
அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டியில்
ஆண்கள் பிரிவில்
முதல் பரிசினை #விஜயா_பேங்-பெங்களூர் அணியினரும்,
இரண்டாம் பரிசினை #கஸ்டம்ஸ்_கர்நாடகா அணியினரும்,
மூன்றாவது பரிசு இரண்டு அணிகளுக்கு வழங்கப்பட்டது.
1.#தமிழ்நாடு_காவல்துறை அணியினரும்
2.#சென்னை_ஹைடெக் அணியினரும்
வாகை சூடினர்..
--------
பெண்கள் பிரிவில்
முதல் பரிசினை #ஒட்டஞ்சத்திரம்_வெண்ணிலா அணியினரும்,
இரண்டாம் பரிசினை #தென்னக_இரயில்வே_தெலுங்கானா அணியினரும்,
மூன்றாம் பரிசு இரண்டு அணிகளுக்கு வழங்கப்பட்டது..
1.#ஆல்வாஸ்_மங்களூர் அணியினரும்,
2.#சிட்டி_பெங்களூர் அணியினரும் வாகை சூடினர்.
பரிசுகளை வாகை சூடிய வீரர்,வீராஙகனைகள் அனைவருக்கும் வாழ்த்துகள்..
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த அமெச்சூர் கபாடி கழகத்தின் தமிழக ஒருங்கினைப்பாளர்
திரு.கோபால் அவர்கள்.,
என்னுடைய இத்தனை வருட அனுபவத்தில் போட்டி நடத்த வேண்டும் என்று தேதி வாங்கி 15 நாட்களில் எவரும் இதுவரை இவ்வளவு பிரமாண்டமான முறையில் நடத்தி காட்டியதில்லை.
இப்போட்டியினை வெற்றிகரமாக நடத்தி முடித்த வைத்தி அண்ணாருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி என்று மெய்சிலிர்த்துப் பேசினார்..
மாவீரன் அவர்களின் தளபதி அல்லவா..
நம் தமிழினப்போராளி மருத்துவர் அய்யா அவர்களின் கட்டளையான
நம் முன்னோர்களை விழா எடுத்து கொண்டாட வேண்டும் என்பதன் அடிப்படையில் முதற்கட்டமாக இந்த போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் இன்னும் பிரமாண்டமாக
நம் வருங்கால தமிழம் சின்ன அய்யா மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
அவர்களை அழைத்து
ஆல் இந்தியா அளவில் மாபெரும் கபாடி போட்டி நடத்தப்படும் என்று பாமக மாநில துணை பொதுச்செயலாளர் க.வைத்தி அவர்கள் தெரிவித்தார்..
மாவீரன் அவர்கள் இரண்டு நாட்கள் வருகை தந்து இத்தொடரினை கௌரவித்தார்.
அனைத்து சமுதாய முக்கிய பிரமுகர்களும் இந்த பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
வருகை தந்த அனைவருக்கும் நன்றி...
•••••••••••••••••••••••••••••••
கடந்த ஜூன்-02,03&04 ம் தேதிகளில் அரியலூர் மாவட்டம்-கொடுக்கூர் கிராமத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
இந்த மாபெரும் கபாடி தொடருக்கு
இனமான தளபதி
#மாவீரன் ஜெ.குரு Ex.MLA., அவர்கள்.,
தலைமை வகித்தார்..
இந்த பிரமாண்டமான மாபெரும் கபாடி தொடரானது
க.வைத்தி பாமக மாநில து.பொ.செயலாளர் அவர்களின் மிகச்சிறப்பான ஏற்பாட்டில் சீறும் சிறப்பாக நடைபெற்றது..
இத்தொடரினை இந்த போக்குவரத்து வசதி கூட இல்லாத உட்கிராமத்தில் நடத்த வேண்டிய காரணம் என்ன?
•••••••••••••••••••••••••••••••
1882-1924 காலகட்டத்தில் இவ்வூரில் வாழ்ந்த கொடுக்கூர்-ஆறுமுகம் நாட்டாரை பெருமைபடுத்தவும்,
(இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தவர்களின் தலைகளை சிதைத்தவர்.இவரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள #கானல்_காடு என்ற நூலினை பார்த்தால் அறியலாம்.)
மற்றும்
கொடுக்கூர் குடிகாடு-இரா.விஸ்வநாதன் அவர்களை பெருமைபடுத்தவும்,
(மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் உரிய முக்கியத்துவம் கிடைக்காததால் காங்கிரஸில் இருந்து வெளியேறி Tamilnadu Toilers Party(உழைப்பாளர் கட்சி)என்ற அரசியல் கட்சியை இராமசாமி படையாட்சியார் ஆரம்பித்தார்.
அப்போது உழைப்பாளர் கட்சியின் சார்பாக 1952 சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினரானவர் தான் இவர்.
அதன் பிறகு 1957 தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.)
ஆகவே இவர்களை பெருமைப்படுத்த இவர்களின் சொந்த மண்ணான கொடுக்கூர் கிராமத்தில்
இந்த மாபெரும் தென்னிந்திய அளவிலான கபாடி தொடரை வன்னியர் சங்கம் சார்பில்
மாவீரன் அவர்களின் தலைமையில்
க.வைத்தி அவர்கள் வெற்றிகரமாக நேற்று நடத்தி முடித்தார்..
இப்போட்டியில்
தமிழ்நாடு, கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா,புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் ஆர்வமாக பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்துக்கு வந்து ஆர்வமாக கலந்து கொண்டனர்..
இத்தொடரில்
34 ஆண்கள் அணிகளும்,
36 பெண்கள் அணிகளும் இந்த ஆறு மாநிலங்களில் இருந்து வந்து
கலந்து கொண்டனர்..
இந்த மாபெரும் போட்டிக்கு
ஆண்களுக்கான
•முதல் பரிசு:
ரூ.1.00 லட்சம்
(வழங்கியவர்: திரு.M.R.இரகுநாதன்-தாளாளர்,MRC கல்வி நிறுவனங்கள்-தத்தனூர்)
•இரண்டாம் பரிசு:
ரூ.75 ஆயிரம்
(வழங்கியவர்:
திரு.ஜெ.அரவிந்தன் -வள்ளலார் குழுமம்-பெரம்பலூர்)
•மூன்றாம் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
Dr.M.செல்வராஜ்-தொழிலதிபர்,சென்னை)
•நான்காம் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
பூ.ரெ.கண்ணன்-மாவட்ட செயலாளர்,பாமக-அரியலூர்.)
பெண்களுக்கான
•முதல் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
A.சிலம்புச்செல்வன்-தாளாளர்,நேஷ்னல் கல்வி நிறுவனங்கள்-ஜெயங்கொண்டம்)
•இரண்டாம் பரிசு:
ரூ.40 ஆயிரம்
(வழங்கியவர்:
மதுரா.K.செல்வராஜ்-தொழிலதிபர்,மகாலெட்சுமி டிரான்ஸ்போர்ட்)
•மூன்றாம் பரிசு:
ரூ.30 ஆயிரம்
(வழங்கியவர்:
க.செந்தில்குமார்-மாவட்ட செயலாளர்,பாமக-பெரம்பலூர்)
•நான்காம் பரிசு:
ரூ.30 ஆயிரம்
(வழங்கியவர்:
கே.பி.என்.கோகுல் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர்,அரியலூர்)
பரிசுகளை அள்ளித்தந்த
அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டியில்
ஆண்கள் பிரிவில்
முதல் பரிசினை #விஜயா_பேங்-பெங்களூர் அணியினரும்,
இரண்டாம் பரிசினை #கஸ்டம்ஸ்_கர்நாடகா அணியினரும்,
மூன்றாவது பரிசு இரண்டு அணிகளுக்கு வழங்கப்பட்டது.
1.#தமிழ்நாடு_காவல்துறை அணியினரும்
2.#சென்னை_ஹைடெக் அணியினரும்
வாகை சூடினர்..
--------
பெண்கள் பிரிவில்
முதல் பரிசினை #ஒட்டஞ்சத்திரம்_வெண்ணிலா அணியினரும்,
இரண்டாம் பரிசினை #தென்னக_இரயில்வே_தெலுங்கானா அணியினரும்,
மூன்றாம் பரிசு இரண்டு அணிகளுக்கு வழங்கப்பட்டது..
1.#ஆல்வாஸ்_மங்களூர் அணியினரும்,
2.#சிட்டி_பெங்களூர் அணியினரும் வாகை சூடினர்.
பரிசுகளை வாகை சூடிய வீரர்,வீராஙகனைகள் அனைவருக்கும் வாழ்த்துகள்..
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த அமெச்சூர் கபாடி கழகத்தின் தமிழக ஒருங்கினைப்பாளர்
திரு.கோபால் அவர்கள்.,
என்னுடைய இத்தனை வருட அனுபவத்தில் போட்டி நடத்த வேண்டும் என்று தேதி வாங்கி 15 நாட்களில் எவரும் இதுவரை இவ்வளவு பிரமாண்டமான முறையில் நடத்தி காட்டியதில்லை.
இப்போட்டியினை வெற்றிகரமாக நடத்தி முடித்த வைத்தி அண்ணாருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி என்று மெய்சிலிர்த்துப் பேசினார்..
மாவீரன் அவர்களின் தளபதி அல்லவா..
நம் தமிழினப்போராளி மருத்துவர் அய்யா அவர்களின் கட்டளையான
நம் முன்னோர்களை விழா எடுத்து கொண்டாட வேண்டும் என்பதன் அடிப்படையில் முதற்கட்டமாக இந்த போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் இன்னும் பிரமாண்டமாக
நம் வருங்கால தமிழம் சின்ன அய்யா மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
அவர்களை அழைத்து
ஆல் இந்தியா அளவில் மாபெரும் கபாடி போட்டி நடத்தப்படும் என்று பாமக மாநில துணை பொதுச்செயலாளர் க.வைத்தி அவர்கள் தெரிவித்தார்..
மாவீரன் அவர்கள் இரண்டு நாட்கள் வருகை தந்து இத்தொடரினை கௌரவித்தார்.
அனைத்து சமுதாய முக்கிய பிரமுகர்களும் இந்த பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
வருகை தந்த அனைவருக்கும் நன்றி...
•••••••••••••••••••••••••••••••
வெல்க தமிழ் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|