புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
3 Posts - 6%
heezulia
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதைத் தொட்ட வரிகள் ...


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Wed Jun 05, 2013 3:41 pm

First topic message reminder :

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம். பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

நன்றி - முகநூல்



விக்னேஸ்வரி

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 05, 2013 5:04 pm

பூவன் wrote:
MADHUMITHA wrote:கடவுளே அவ 10 ல் முழு ஆண்டு தேர்வில் கணக்கில் 100/100
b .sc maths
m .sc maths
போதுமா
10 ல் ,b .sc maths ,m .sc maths இதெல்லாம் சேர்த்து 100/100 ஆஆ ஜாலி
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி சொன்ன புரியாது உங்க கவிதை தான் உங்களுக்கு புரியல இதுமா புரியல



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Mமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Aமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Dமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Hமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 U



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 05, 2013 5:05 pm

MADHUMITHA wrote:
பூவன் wrote:
MADHUMITHA wrote:கடவுளே அவ 10 ல் முழு ஆண்டு தேர்வில் கணக்கில் 100/100
b .sc maths
m .sc maths
போதுமா
10 ல் ,b .sc maths ,m .sc maths இதெல்லாம் சேர்த்து 100/100 ஆஆ ஜாலி
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி சொன்ன புரியாது உங்க கவிதை தான் உங்களுக்கு புரியல இதுமா புரியல

அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 5:08 pm

பூவன் wrote:அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
அடடே இதெல்லாம் சுறா கூட்டமா



ஈகரை தமிழ் களஞ்சியம் மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 05, 2013 5:08 pm

பூவன் wrote:
MADHUMITHA wrote:
பூவன் wrote:
MADHUMITHA wrote:கடவுளே அவ 10 ல் முழு ஆண்டு தேர்வில் கணக்கில் 100/100
b .sc maths
m .sc maths
போதுமா
10 ல் ,b .sc maths ,m .sc maths இதெல்லாம் சேர்த்து 100/100 ஆஆ ஜாலி
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி சொன்ன புரியாது உங்க கவிதை தான் உங்களுக்கு புரியல இதுமா புரியல

அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
அட போங்கய்யா என்ன கொடுமை சார் இது



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Mமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Aமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Dமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Hமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 U



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 05, 2013 5:10 pm

balakarthik wrote:
பூவன் wrote:அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
அடடே இதெல்லாம் சுறா கூட்டமா

ஆடு போய் சுறா வந்தது டும் டும் டும் டும்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 05, 2013 5:10 pm

பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
அடடே இதெல்லாம் சுறா கூட்டமா

ஆடு போய் சுறா வந்தது டும் டும் டும் டும்
பூவன் தலைல கல் விழ போகுது டும் டும் டும்



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Mமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Aமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Dமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Hமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 U



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 05, 2013 5:11 pm

அது போட்டது யாரு பாலா தான் டும் டும் டும்



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Mமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Aமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Dமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Hமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 U



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 5:14 pm

MADHUMITHA wrote:அது போட்டது யாரு பாலா தான் டும் டும் டும்
கல்லை போட்டால் எடுத்திடலாம் சொல்லை போட்டால் எடுக்கமுடியுமா என்று பூவணை போல் கடலை போடவேண்டும்



ஈகரை தமிழ் களஞ்சியம் மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 05, 2013 5:15 pm

MADHUMITHA wrote:
பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
அடடே இதெல்லாம் சுறா கூட்டமா

ஆடு போய் சுறா வந்தது டும் டும் டும் டும்
பூவன் தலைல கல் விழ போகுது டும் டும் டும்

என்ன வைர கல்லா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 05, 2013 5:15 pm

MADHUMITHA wrote:அது போட்டது யாரு பாலா தான் டும் டும் டும்
ஆமா அவரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்




Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக