புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_m10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_m10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_m10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_m10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_m10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_m10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_m10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_m10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_m10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_m10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_m10காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 06, 2013 8:23 am


1869 எதற்கு முக்கியத்துவம் பெற்றது?
ராணி எலிசபத் தெரியுமா?
1985ல் நிகழ்ந்த சோகம்?
1937ல் என்ன நடந்தது?
இப்படி அடுத்தடுத்து கேள்விகள் கேட்டால், பதில் சொல்ல முடியுமா?

முடியும்... நாணயங்கள் சேகரித்தால்' என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

கோவை, பி.என்., புதூரில் வசிக்கும் இவர் கூறியதாவது: கடந்த 1969ல் நாணயங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதைப்பற்றி, ஆராய்ந்து, சேகரிப்பில் ஈடுபட்டேன். இந்திய அரசு, 1964 ல் தான், முதன் முதலாக, மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவாக, 50 மற்றும் ஒரு ரூபாய் சிறப்பு நாணயங்களை (commemorative coins) வெளியிட்டது. ஒரு 50 பைசா நாணயம் இந்தியிலும், மற்றொன்று ஆங்கிலத்திலும் இருக்கும். 1969ல், காந்திக்காக, 10,20, 50, ஒரு ரூபாய் மதிப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன. 1985ல் இந்திரா மறைந்தபோது, அவருக்காக 50 பைசா நாணயமும், 5, 20, 100 ரூபாய் நோட்டுகளும் வெளியிடப்பட்டன. 1989ல் நேருவின் நூற்றாண்டு நினைவாக 1, 5 ரூபாய் நாணயங்களும், 20, 100 ரூபாய் நாணயங்களும் வெளியிடப்பட்டன. இவ்வாறு, இந்தியாவின் வரலாற்றை நினைவு கூரும் வகையில், சுபாஷ் சந்திரபோஸ், மொரார்ஜி தேசாய், தண்டி யாத்திரை, சுதந்திரம் பெற்று 25 ஆண்டுகள், 50 ஆண்டுகள், அண்ணாதுரை என, பல்வேறு கால கட்டங்களில், அவர்கள் உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிடப்பட்டன.

நடப்பாண்டில் வைஷ்ணவி தேவிக்காக, சிறப்பு நாணயம் வெளியாகி உள்ளது. இதுவரை, 130 வகையான நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் என் சேகரிப்பில் உள்ளது. ஒவ்வொரு நாணயங்களைச் சேகரிக்கும்போது, அந்த காலத்தை அறிய முடியும். நாணயங்கள் சேகரிப்போர், வாழ்க்கையிலும் ஒழுக்க நெறியை கடைபிடிப்பர். கையில் பணம் கிடைத்தால், வீணாகச் செலவு செய்யாமல், சேகரித்து வைத்துக் கொள்ள விரும்புவர். தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவில் மட்டும் நமக்கும் தெரியும். அதுவே, நாணயங்கள் சேகரிப்போரிடம் கேட்டால், அது ஆயிரம் ஆண்டுகள் கடந்த கோவில் என்று சொல்வார்கள். கோவில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் முடிந்ததன் நினைவாக, ஆயிரம் ரூபாய் நாணயத்தை, கோவில் படத்துடன், அரசு வெளியிட்டது நினைவுக்கு வரும். அனா, பைசாவாக மாறி, ரூபாயாக உருவெடுத்தது எப்போது என்றெல்லாம், இப்போதைய இளைஞர்களுக்கு தெரியாது. இன்றைய இளைஞர்களிடம் "அனா' பற்றி கேட்டால், அப்படியொரு நாணயம் இருந்ததா? என்று கேட்பார்கள்.

நாளைய இளைஞர்கள், 50 பைசா, ஒரு ரூபாய் நாணயம் இருந்ததா என்று சந்தேகத்தோடு கேட்பார்கள். காலப்போக்கில், ஐந்து, பத்து ரூபாய் நோட்டுகளும் மறைந்துவிடும். இதுபோன்ற நாணயங்கள்தான், வரலாறுகளை அவர்களுக்குத் தெரிவிக்கும். 1991ல் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டது நிறுத்தப்பட்டது. 2011ல் ஐந்து ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது. 2013ல் பத்து ரூபாய் நோட்டு நிறுத்தப்பட்டு, பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்தில் வரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வரலாற்றை உணர்த்த, விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிகள் நிலையிலேயே, நாணயக் கண்காட்சி நடத்தி, மாணவர்களை அதில் ஈடுபடச் செய்யலாம். நாணயங்கள் சேகரிப்போரை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு, கோபாலகிருஷ்ணன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.பிரெய்லி: கண் பார்வை இழந்த லூயில் பிரெய்லியின் நினைவாகவும் நாணயம் வெளிவந்துள்ளது. அந்த நாணயத்தில், பிரெய்லி எழுத்துகள் உள்ளன. தொட்டுப்பார்த்து அதை உணர முடியும்.1957 ல் இந்தியாவில், புழக்கத்தில் இருந்த ஒரு அணா, அரை அணா போன்றவை, "நயா பைசா'வாக (புதிய காசு) மாறியது, இந்தாண்டு தான்.

நாணயங்கள் பற்றி தெரிந்துகொள்வோம் :

மின்ட்: மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற "மின்ட்' மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் நகரங்களில் இயங்குகின்றன. சிறப்பு நினைவு நாணயங்களை இந்த அமைப்புதான் வெளியிடுகிறது. அனைத்து மதிப்புகளிலும் நாணயங்கள் வெளியாகி உள்ளன. மும்பை, கொல்கத்தா நகரங்களில் 60 ஆண்டுகளாகவும், ஐதராபாத்தில், 2012 ஆண்டு முதல், மின்ட் இயங்கி வருகின்றன.வெள்ளி நாணயம்: அரசன் வில்லியம் நான்கு, உருவம் பொறித்த, 1,25, 50 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி நாணயங்களை, கிழக்கிந்திய கம்பெனி, 1835ம் ஆண்டு வெளியிட்டது. இந்த நாணயத்தின் எடை 11.9 கிராம். முற்றிலும் வெள்ளியிலானது. 1840ல் விக்டோரியா ராணியின் உருவத்துடன் இரண்டு விதமான நாணயங்கள் வெளியிடப்பட்டன. அதில், ராணி கிரீடம் வைத்திருக்க மாட்டார். சிறிய தலையுடனும், பெரிய தலையுடனும் ராணியின் உருவங்கள் அச்சிடப்பட்டிருந்தன. 1862ல் விக்டோரியா ராணி கிரீடம் அணிந்த உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியிடப்பட்டன. இந்த நாணயங்கள் அனைத்தும் முற்றிலும் வெள்ளியலானது. அதன்பிறகு, எட்வர்ட் அரசருக்கும், ஐந்தாம் ஜார்ஜ் அரசருக்கும் வெள்ளி நாணயங்கள் வெளியிடப்பட்டன. அதற்குப்பிறகு, உலகப்போர் நடந்ததால், வெள்ளி நாணயங்கள் வெளியிடப்படவில்லை.1940-45ம் ஆண்டுகளில், 1,25,50 ரூபாய் மதிப்பிலான, நாணயத்தின் பாதி எடை வெள்ளி கொண்டவை வெளியிடப்பட்டன. 1947ல் இந்திய அரசால், நிக்கல் நாணயங்கள் வெளியாகின. பித்தளை, நிக்கல் உலோகக் கலைவயில், 1, 2,5, 10 ரூபாய் மதிப்புகளில் நாணயங்கள் வெளியாகின. 2004ல் ஐந்து ரூபாய் மதிப்பிலான நாணயங்கள், ஸ்டீல் உலோகத்தில் வெளியிடப்பட்டன.

தினமலர்



காலங்கள் கடந்தும் வரலாறு சொல்லும் நாணயங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக