புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
9 Posts - 82%
heezulia
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
1 Post - 9%
mruthun
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
2 Posts - 1%
mruthun
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_m10மனதைத் தொட்ட குழந்தைகள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதைத் தொட்ட குழந்தைகள்


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 04, 2014 11:21 am

அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தனர்.

ரெடி, ஸ்டிடி, கோ..

விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு அனைத்துக் குழந்தைகளும் ஓட தொடங்கினர்.

ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடீரென்று கீழே விழுந்தது.

கீழே விழுந்தது அடிபட்டக் காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.

பின்னால் ஏதோ அழுகை சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அனை த்துக் குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.

அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.

"இப்போ வலி போயிடிச்சா" என்று.

அதை பார்த்த மற்ற அனைத்துக் குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர்.

பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கினார்கள்.

பின்னர் அந்த "குழந்தையை"யும் தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடினார்கள்.

அதை பார்த்த விழா குழுவினரும், பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டினார்கள். கண்டிப்பாக அவர்கள் தட்டிய கரவொலி அந்த கடவுளுக்கும் கேட்டு இருக்கும்.

ஆமாம். இது உண்மை.

இது நடந்தது வேறு எங்குமில்லை. நம் இந்தியாவில், அதுவும் ஹைதராபாத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சி, மனதை தொட்ட, மறக்க முடியா நிகழ்ச்சி.

அந்த விழாவை நடத்தியது "மனநலம் குன்றியவர்"களுகான தேசிய நிறுவனம்.

அதில் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவரும் "மனநலம் குன்றியவர்கள்".

ஆம். அவர்கள் மனத்தால் குன்றியவர்கள்.

ஆனால் குணத்தால்..?????

இதிலிருந்து அவர்கள் உலகத்திற்க்கு சொல்வது என்ன???

மனித ஒற்றுமை...

மனித நேயம்...

மனித சமத்துவம்...

வெற்றி பெற்ற மக்கள், தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாக மாட்டார்கள் என்பதை தெளிவாக நன்கு உணர்த்தினார்கள்.

நம்மில் பலர் இதை செய்வதில்லை...

ஏன்...???

நமக்கு "மூளை இருப்பதனால்".... மூடர்களாகவும் முரடர்களாகவும் முடங்கி உள்ளோம்.....

ஆதலால் ஒன்றை நினைவில் கொள்வோம்...

"அன்பு மட்டுமே இந்த உலகை நிற்காமல் ஓட வைக்கும் என்றும்" என்பதை...

குறிப்பு:சத்யா செந்தில் என்பவரின் பகிர்வு இணையத்தில் ,இணைய முகவரி மறந்து விட்டது

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Tue Mar 04, 2014 8:45 pm

mbalasaravanan wrote:

ஏன்...???

நமக்கு "மூளை இருப்பதனால்".... மூடர்களாகவும் முரடர்களாகவும் முடங்கி உள்ளோம்.....

பல நேரங்களில் இந்த வரிகளை சிந்தித்ததுண்டு வேறு மாதிரி - குழந்தையாகவே இருந்து இருக்கலாமே - கள்ளம் கபடம் எதுவும் தெரியாமல்.  அழுகை 



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக