புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10 
40 Posts - 63%
heezulia
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10 
2 Posts - 3%
viyasan
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10 
232 Posts - 42%
heezulia
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7


   
   

Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 11:51 pm

First topic message reminder :

இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.


முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....

1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 31, 2012 3:56 pm

21 ..

குறை கண்ட போதெல்லாம்
நிறை காணவே உன்னை
பிறையென கண்டோம்
மறையானே !!

மறைகள் முழங்கும்
மாட கூடலில்
மங்கையரும் மழலையரும்
மயங்கி கூட கண்டேன்

நின் புகழ் பாடிடும்
திருநாள் என்ற
சிவராத்திரியிலே .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 31, 2012 4:07 pm

22 ..

புன்னகை முகம் ஆட
பொன் மலரும்
பூ முகம் கண்டேன் ..

உன் பொற்பாதம் தொட்டே
பாதம் பதிக்கும்
பாலகன் தொடர்ந்து
பூவையரும் பூவாக வரைய கண்டேன்

பூந்தளிர் போல நீ வரும்
பூமேனியை காண
கண்கள் பூத்து நின்றேன்
கிருஷ்ணன் ஆக நீ வருவாய் என்றே .....
வரம் தருவாய் என்றே .....





பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 31, 2012 4:54 pm

23 ..

மெல்லிய காற்று
நுழைந்து கான இசை
பாட மெல்லமாய் குழல் ஊதி
மங்கையரும் மயங்கும்
மன்னவன் நீ ஆவாய்..

காளை என நீ
லீலைகள் பல புரிவாய்
விளையாட்டாக ..
வெள்ளி மழையோடும்
விண்ணகத்து மன்னனாம்
கண்ணான நீயே .....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 31, 2012 5:28 pm

24 .

நித்தம் நித்தம் தொழும்
எனக்கு உன் அருள் சித்தம் வேணும் ..
மெத்தமாய் உன் புகழ் பாட
மொத்தமாய் வார்த்தைகள் தேட
வந்த வாசகம் எல்லாம்
உன் ஐந்தெழுத்து வாசகத்திருக்கு
இணை இல்லையே ...


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 31, 2012 5:33 pm

25 .

மலையெல்லாம் உன் வீடு
அதன் பெருமை சொல்லவே
அறுபடை வீடு ...
மயிலே உன் வாகனம்
அதுவே நீ மலையேறும் சாதனம் ...

வேல் கொண்டு விளையாடி
வேலன் என்றே பெயரும் கொண்டாய் .....





பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 31, 2012 6:53 pm

26 .

உலகாள்பவன் நீ என
உனக்கு தேவாரம்
பாடியோர் நால்வர் ...

உலகெல்லாம் நீயே என
உலகுக்கு உணர்த்திய
ஒரு வாசகம் அது திருவாசகம் ...

உன் வசை பாடியே
திசை எட்டும் புகழ் கிட்டியது
உன் அருள் கிட்டவே
சொல் எடுத்து வந்தேன்
உன் புகழ் பாடியே ......




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 31, 2012 7:16 pm

27 .

வில்லாதி வில்லன்
வில்லின் செல்வனாம்
சொல்லில் அரசானம்
ராமன் உன் புகழ் பாடியே !!

ஒரு வில் ஒரு சொல் வேந்தன்
உன்னையும் ஒரு இல்
ஊழ் என வந்ததே ?

என்னை ஊழ் வாட்டாமல்
உன் வில் கொண்டு காப்பாயாக !!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 31, 2012 8:14 pm

28 ...

முழு முதல் கடவுளாம்
எந்த செயலும் உன்னை
முதல் தொழுதே
பிள்ளையார் சுழி விழுதே ...

அரச மரமெல்லாம் உன்
அழகு அரண்மனைகள்
அழகாக அமர்ந்து
அருள் புரியும் பெருமானே ...






பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 31, 2012 9:33 pm

29 .

காவடிகள் ஆடி வருவது
காவடி சிந்து பாடி வருவது
மயிலாட்டம் ஆடி வருவது
ஒயிலாட்டம் பாடி வருவது

எல்லாம் வேலாட்டம் ஆடும்
வேலன் உன்னை வேண்டியே
மயில்வாகனன் உன்னை
மகிழ்ந்து மனமுருகி வணங்கவே !!!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 31, 2012 9:45 pm

30 ..

நெஞ்சம் உருக பாடி
நீயே தஞ்சம் என்று
உன்னை சரணடைந்தேன் ....

சரணங்கள் பாடி
வரங்கள் வேண்டி
கரங்கள் கூப்பி
கணம் தொழுதேன் ...

தொந்தியுடன் முந்தி நின்ற
காக்கும் கடவுள் ஆன
கணபதியான உன்னையே
கரணங்கள் போட்டே !!!!

Sponsored content

PostSponsored content



Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக