புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10 
106 Posts - 64%
heezulia
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10 
41 Posts - 25%
வேல்முருகன் காசி
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10 
6 Posts - 4%
viyasan
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10 
19 Posts - 3%
prajai
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்


   
   

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Nov 01, 2012 6:37 pm

பொது

எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)




நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Nov 01, 2012 6:40 pm

கொள்ளவேண்டும் மனதிலே கமலமுறும் கடவுளை
அள்ளஅள்ள குறையாமல் அறிவுபெற வேண்டுமே
மெள்ளமெள்ள மேதினி மறைந்திட நாளுமே
விள்ளவிள்ள விளங்கிடும் வேதத்தின் பொருளுமே
உள்ளத்தினில் உன்னைநான் உன்னியே நிற்பனே (2)



நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Nov 01, 2012 6:42 pm

நேற்றிருந்த நோயினை நன்றாக அறுத்தனை
காற்றிருந்த தூசென காசினியில் இருக்கிறேன்
சாற்றியே நின்றனன் சேயென காத்தனை
மாற்றியே விட்டனை மைந்தநென் விதியினை
வீற்றிருப்பாய் உள்ளத்தில் விளக்கமாய் நின்றனை (3)

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Nov 01, 2012 10:20 pm

அனைவரும் உனதடி வினையற வேண்டினோம்
சினந்தனை கொன்றிட சாத்திரம் சொல்லுவோம்
தனந்தனை தந்திட உனதருள் உன்னினோம்
மனந்தனை மாற்றிடு மங்களம் அருளிடு
அனலென அழித்திடு அகத்தினில் இருளையே (4)



நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Nov 01, 2012 10:23 pm

இருளையே போக்கிடும் இனிமையை ஈன்றிடும்
கருணையால் காத்திடும் இருவினை இற்றிடும்
பெருவிரல் அளவிலே பெருமையாய் நின்றிடும்
திருவென தோன்றிடும் தெய்வமாய் ஆக்கிடும்
கருவினில் செல்லாத காட்சியை தந்திடும் (5)



நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Nov 01, 2012 10:34 pm

திடுமென வந்திடும் தீயவை தொலைத்திடும்
அடுத்தது அன்னையாய் அருளினை நல்கிடும்
கொடுத்தனை நல்மணம் தொடுத்தநல் மலரென
மடமனம் மாற்றினை மக்களை காத்தனை
தடுத்தெனை ஆட்கொள தூயதாய் ஆக்கினை (6)


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Nov 01, 2012 10:44 pm

ஆக்கினை நடுவிலே ஆண்டவன் அவனுள்ளான்
போக்கினான் பசியினை பல்லுயிர் பாரிலே
போக்கிடம் வேறில்லை பதமதை பணிவமே
தேக்கிய வினையெலாம் தீதென போக்கிடு
வாக்கிலே வந்திடு விதமான கவியென (7)


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Nov 02, 2012 1:44 pm

எனதுயிர் நீயென எண்ணியே இருந்தனம்
மனமதில் மங்களம் மன்னியே வருகநீ
இனமதில் இன்முகம் எந்தியே இருந்தனம்
தனதென இருந்தவை தாயுனக் கீந்தனம்
கனவினில் காட்சியாய் கடிதுநீ மறைந்தனை (8)





Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Nov 02, 2012 1:56 pm

மறைந்தது மலர்ந்தது மனதிலே உறைந்தது
நிறைந்தது நல்வழி நாட்டமுன் தாளிலே
கரைந்தது கன்மமும் காட்டமும் மனதிலே
குறைந்தது குற்றமும் குவலயம் காத்தது
பறந்தது பேதமை பரம்பொருள் பார்க்கவே (9)





Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Nov 02, 2012 1:58 pm

வேதம்நீ நாதம்நீ வேதாந்த வாக்குநீ
பேதமை போக்கிடும் பேரான பரமும்நீ
ஆதவன் ஒளியும்நீ அறிந்திடும் அறிவுநீ
ஏதுமே எனக்கிலை என்றதும் வந்தனை
போதுமே சோதனை போக்கிடம் வேறிலை (10)





Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content



Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக