புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10 
20 Posts - 3%
prajai
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_m10இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்


   
   

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Nov 01, 2012 5:07 pm

First topic message reminder :

பொது

எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)





நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Nov 02, 2012 3:18 pm

சிவனைப்பற்றி

மேதினியில் மேலவன் முகமைந்து கொண்டவன்
ஆதவனாய் ஒளிர்பவன் அக்கினியாய் அசைபவன்
பூதகணம் சூழ்ந்தவன் புவியினையே அழிப்பவன்
பேதமையை போக்கியே பெரும்குருவாய் வருபவன்
நாதபிந்து கலையதுவாய் நடுவீட்டில் உள்ளவன் (21)





Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:30 pm

உள்ளதனை உள்ளபடி உள்ளத்தில் உணருவோம்
கள்ளமில்லா உள்ளம்கொண்டு கடவுளவர் காணுவோம்
தள்ளாத போதுமிங்கே தயவுடனே போற்றுவோம்
பள்ளத்தினில் வீழாமல் பக்கமவர் சேருவோம்
அள்ளள்ள குறையாமல் அவரருளை அண்டுவோம் (௨௨)


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:32 pm

ஓமென்ற மந்திரத்தில் ஊடாடி நிற்பவன்
தானென்ற தனிமையில் திருவாக திகழ்பவன்
கூனை நிமிர்த்துகின்ற கருத்ததனை கொண்டவன்
வானென்ற வெளியிலே ஒளியாக ஒளிர்பவன்
கனன்றுநிற்கும் தீயினை கையிலே கொண்டவன் (23)


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:34 pm

வனப்புமிக கொண்டுமே வேடம்தன்னை புனைந்தனை
தனக்கினை இன்றியே தரணியிலே திகழ்ந்தனை
மனதுக்கினிய மந்திரத்தை மேனியாக தரித்தனை
அனைவராலும் அன்புடன் அழைத்திட வருவையே
உன்னையே பணிந்திட்டேன் உன்னருள் தருவையே (24)


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:36 pm

வையகம் படைத்தனை வேந்தனாய் காத்தனை
தையலை தலையிலே தோதாக வைத்தனை
ஐயம்தனை நீக்கியே அறிவுதனை தந்தனை
உய்யும்வழி உணர்த்தினை ஓங்கார பொருளினை
பெய்திடும் அருளினை பேராக கொண்டனை (25)


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:40 pm

கொண்டனை பாதியாய் கொற்றவள் அன்னையை
தண்டனை தருவையே தவறினை செய்திட்டால்
மண்டையில் நீரினை மங்கையாய் தரித்தனை
உண்டனை விடத்தினை உலகினை காத்தனை
குண்டனை வைகையை குடித்திட செய்தனை (26)


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:43 pm

செய்தனை மனமதை செம்மையாய் சீர்பெற
மெய்தனில் சாம்பலை மேவிட நிறைத்தனை
பொய்மையில் வாழ்ந்திடும் பொய்யனை காத்தனை
உய்ந்திட உரைத்திடு உன்னையே நம்பினோம்
ஐயனே அருளிடு அன்னையாய் துதித்தனம் (27)


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:45 pm

தனத்தினை தந்திடும் தெய்வம்நீ என்பரே
தினம்தினம் துதித்தனம் தூய்மையின் சிகரம்நீ
இனமது எமக்கிங்கே ஏற்றுநீ உகந்தனை
கனத்திடும் மனம்தனை குளிர்த்திடும் குன்றம்நீ
வனத்தினில் தவம்செயும் முனிவரின் மனமும்நீ (28)


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:47 pm

முன்னியே உந்தனை மேதினி மறந்தனம்
சென்னியில் கங்கையை தரித்தனை போற்றினோம்
வன்னியில் மகிழுகின்ற கணபதியின் தந்தையே
இன்னமும் தாமதம் எமக்கருள ஏனைய்யா
அன்னையாய் வந்திடு அருளினை தந்திடு (29)


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Nov 03, 2012 7:49 pm

திடமெனக் கருளிடு தீந்தமிழ் தந்திடு
கடவுளே போற்றினோம் கடமையை உணர்ந்தனம்
சுடலையில் இருப்போனே சுந்தர வடிவினாய்
தடமெது என்பதை தாயாய் வந்தருளிடு
சுடுகின்ற வெய்யிலும் சுற்றமும் மறந்தனம் (30)


Sponsored content

PostSponsored content



Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக