புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாந்திரிக உலகின் மர்மங்கள்
Page 5 of 10 •
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
First topic message reminder :
மாந்திரிகம் பகுதி 1.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.
அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.
உங்களுக்கு தெரியுமா ?
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?
நம்மிடம் இருப்பது தான் எது ?
(தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பகுதி 1.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.
அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.
உங்களுக்கு தெரியுமா ?
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?
நம்மிடம் இருப்பது தான் எது ?
(தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தல உங்களுக்கு மாந்தரீகம் பிடிக்குமா?சிவா wrote:தினமும் இந்தப் பகுதியைப் படிக்க நினைக்கிறேன், ஆனால் நேரமின்மையால் இயலவில்லை! முழுதாகப் படித்துவிட்டு மேலும் எழுதுகிறேன். தொடருங்கள் சென்னையன்!
அசுரன் wrote:தல உங்களுக்கு மாந்தரீகம் பிடிக்குமா?சிவா wrote:தினமும் இந்தப் பகுதியைப் படிக்க நினைக்கிறேன், ஆனால் நேரமின்மையால் இயலவில்லை! முழுதாகப் படித்துவிட்டு மேலும் எழுதுகிறேன். தொடருங்கள் சென்னையன்!
ஆமாம், எப்படியாவது பழகி ஈகரையில் ஒரு சிலருக்கு வைக்க வேண்டும்...!!!
ராஜா wrote:முதலில் உங்களுக்கு நீங்களே சோதனை பண்ணி பார்த்துக்கொள்ளுங்கள்சிவா wrote:ஆமாம், எப்படியாவது பழகி ஈகரையில் ஒரு சிலருக்கு வைக்க வேண்டும்...!!!
அதாவது, சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ளச் சொல்கிறீர்கள், ஆனால் அதைத்தான் இப்பொழுது செய்து வருகிறேன் என நினைக்கிறேன் தல!
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
றினா wrote:இன்னும் அறிய ஆவலாய் இருக்கிறது.
"தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம் (hypnotism)", "அறிதுயில் நிலைக்கு உட்படுத்து (Hypnotise)" இதற்குள்ளேதானே அடங்கும்.
றினா wrote:இன்னும் அறிய ஆவலாய் இருக்கிறது.
"தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம் (hypnotism)", "அறிதுயில் நிலைக்கு உட்படுத்து (Hypnotise)" இதற்குள்ளேதானே அடங்கும்.
"றினா" அவர்களே தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம் வேறு.
மனோவசியம் (hypnotism) வேறு.
ஏன் என்றால் மனோவசியத்தால் (hypnotism) மனிதன் மனிதனை தான் வசப்படுத்த முடியும்.அதுவும் அந்த மனிதனுக்கு இன்னொரு மனிதன் ஒத்துழைத்தால் தான் முடியும்.
ஆனால் தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரத்திற்க்கு [அதாவது மாந்திரிக சாஸ்திரத்திற்க்கு] அடுத்தவர் ஒத்துழைக்கவேண்டும். உடன் பட வேண்டும் என்று கட்டாயம் இல்லவே இல்லை.
மேலும் மனோவசியத்தால் (hypnotism) மனிதனை மட்டும் இன்னொரு மனிதன் வசீகரம் செய்ய முடியும்.ஆனால் தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரத்தில் [அதாவது மாந்திரிக சாஸ்திரத்தில்] எதை வேண்டும் ஆனாலும் வசீகர படுத்தி அடையலாம்.[ஒன்றை தவிர ]
மேலும் நீங்கள் கேட்ட கேள்வியையும், நான் கொடுத்த பதிலையும் எனது மாந்திரிக தொடரில் பதியலாமா.உங்கள் அனுமதி தேவை.
நன்றி.
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
சென்னையன் wrote:றினா wrote:இன்னும் அறிய ஆவலாய் இருக்கிறது.
"தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம் (hypnotism)", "அறிதுயில் நிலைக்கு உட்படுத்து (Hypnotise)" இதற்குள்ளேதானே அடங்கும்.றினா wrote:இன்னும் அறிய ஆவலாய் இருக்கிறது.
"தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம் (hypnotism)", "அறிதுயில் நிலைக்கு உட்படுத்து (Hypnotise)" இதற்குள்ளேதானே அடங்கும்.
"றினா" அவர்களே தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம் வேறு.
மனோவசியம் (hypnotism) வேறு.
ஏன் என்றால் மனோவசியத்தால் (hypnotism) மனிதன் மனிதனை தான் வசப்படுத்த முடியும்.அதுவும் அந்த மனிதனுக்கு இன்னொரு மனிதன் ஒத்துழைத்தால் தான் முடியும்.
ஆனால் தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரத்திற்க்கு [அதாவது மாந்திரிக சாஸ்திரத்திற்க்கு] அடுத்தவர் ஒத்துழைக்கவேண்டும். உடன் பட வேண்டும் என்று கட்டாயம் இல்லவே இல்லை.
மேலும் மனோவசியத்தால் (hypnotism) மனிதனை மட்டும் இன்னொரு மனிதன் வசீகரம் செய்ய முடியும்.ஆனால் தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரத்தில் [அதாவது மாந்திரிக சாஸ்திரத்தில்] எதை வேண்டும் ஆனாலும் வசீகர படுத்தி அடையலாம்.[ஒன்றை தவிர ]
மேலும் நீங்கள் கேட்ட கேள்வியையும், நான் கொடுத்த பதிலையும் எனது மாந்திரிக தொடரில் பதியலாமா.உங்கள் அனுமதி தேவை.
நன்றி.
பதியலாம் என நினைக்கிறேன்.
நிருவாகிகள் தடைசொல்ல மாட்டார்கள் எனவும் நினைக்கிறேன்.
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
n
நன்றிறினா wrote:சென்னையன் wrote:றினா wrote:இன்னும் அறிய ஆவலாய் இருக்கிறது.
"தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம் (hypnotism)", "அறிதுயில் நிலைக்கு உட்படுத்து (Hypnotise)" இதற்குள்ளேதானே அடங்கும்.றினா wrote:இன்னும் அறிய ஆவலாய் இருக்கிறது.
"தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம் (hypnotism)", "அறிதுயில் நிலைக்கு உட்படுத்து (Hypnotise)" இதற்குள்ளேதானே அடங்கும்.
"றினா" அவர்களே தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம் வேறு.
மனோவசியம் (hypnotism) வேறு.
ஏன் என்றால் மனோவசியத்தால் (hypnotism) மனிதன் மனிதனை தான் வசப்படுத்த முடியும்.அதுவும் அந்த மனிதனுக்கு இன்னொரு மனிதன் ஒத்துழைத்தால் தான் முடியும்.
ஆனால் தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரத்திற்க்கு [அதாவது மாந்திரிக சாஸ்திரத்திற்க்கு] அடுத்தவர் ஒத்துழைக்கவேண்டும். உடன் பட வேண்டும் என்று கட்டாயம் இல்லவே இல்லை.
மேலும் மனோவசியத்தால் (hypnotism) மனிதனை மட்டும் இன்னொரு மனிதன் வசீகரம் செய்ய முடியும்.ஆனால் தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரத்தில் [அதாவது மாந்திரிக சாஸ்திரத்தில்] எதை வேண்டும் ஆனாலும் வசீகர படுத்தி அடையலாம்.[ஒன்றை தவிர ]
மேலும் நீங்கள் கேட்ட கேள்வியையும், நான் கொடுத்த பதிலையும் எனது மாந்திரிக தொடரில் பதியலாமா.உங்கள் அனுமதி தேவை.
நன்றி.
பதியலாம் என நினைக்கிறேன்.
நிருவாகிகள் தடைசொல்ல மாட்டார்கள் எனவும் நினைக்கிறேன்.
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
மாந்திரிக உலகின் மர்மங்கள் பகுதி 6
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
ஜீவகாந்த அலைகள்.
நமது உடல் கிரகிக்கும் மின்காந்த அலைகள் ஜீவகாந்த அலைகளாக மாறுகிறது. உயிருள்ள அனைத்து ஜீவன்களிலும் இருப்பது ஜீவகாந்த அலைகள் [மனிதன்,நாய்,எறும்பு,பூனை,மாடு,ஆடு,கோழி,மற்றும் பல]
அதாவது மின் காந்த அலைகள் உயிருள்ள ஜீவன்களில் சேரும்போது கன்வெர்ட் ஆகி ஜீவகாந்த அலைகள் ஆக வெளிபடுகிறது.
ஜீவகாந்த அலைகள் எங்கெல்லாம் இருக்கும்.நம் உடல் முழுவதும் இருக்கும்.ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் நாம் ஜீவ காந்த அலைகளை வெளியில் விடுகிறோம். உதாரணமாக நாம் துப்பும் எச்சில்,நம் தலை முடி,நம் கைக்குட்டை,நம் கால் பட்ட மண்,நம் துவைக்கப்படாத துணி ,பெண்கள் தீட்டுத்துணி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள்.காலடிமண்,தலைமுடி,உடை ஆகியவற்றை மாந்திரிகம் செய்வோர் பயன் படுத்துவார்கள் என்று.அதன் உண்மை உங்கள் ஜீவகாந்த அலைகள் அதில் இருக்கும்.
இதை வைத்து என்னவெல்லாம் செய்யமுடியும் என்று பார்த்தால் அதற்க்கு சில உதாரணங்கள் தருகிறேன்.
மேலும் இதற்க்கு ஒரு தத்துவம் உள்ளது.
நம் ஜீவனில் உள்ள ஜீவகாந்த அலைகளுக்கும்,அதை நாம் விட்டு விட்டு வந்த இடங்களுக்கும் நம் கண்ணுக்கு புலப்படாத தொடர்பு இருந்துக்கொண்டே இருக்கும்.இது உண்மை.மேலும் நம் ஜீவகாந்த அலைகளுக்கு கவரும் தன்மை நிச்ச்யம் உண்டு.
ஒருவர் எச்சில எங்கு துப்பினாலும் ,அதன் பிறகு அவர் எங்கே சென்றாலும் அவருக்கும் அந்த எச்சிலுக்கும் கண்ணுக்கு தெரியாத தொடர்பு நிச்சயம் உண்டு.அந்த தொடர்பு வேறொரு சக்தி மிக்க தொடர்பு ஏற்படும் போது அதனுடன் கோர்த்துக்கொண்டு முன் இருந்த தொடர்பை அறுத்து கொள்ளும் அல்லது சக்தியிழந்துவிடும்.
உதாரணம் 1
நாம் சில நேரங்களில் எச்சில் விழுங்க முடியாமல் தொண்டையில் வலி ஏற்ப்படும்.இந்த அனுபவம் பெரும்பாலும் அனைவருக்கும் ஏற்பட்டு இருக்கும்.எதனால்.
சரி இதை சரி செய்ய நெருப்பில் எச்சிலை துப்ப சொல்வார்கள்.எதற்க்கு என்று பார்ப்போம்.
ஒருவர் தனது எச்சிலை [ஜீவகாந்த அலைகள் அதில் இருக்கும்] தெரிந்தோ தெரியாமலோ தீய மினகாந்தஅலைகள் இருக்கும் பொருளிலோ [மின்காந்த அலைகளில் நல்ல, தீய அலைகள் உண்டு.இதை பற்றி அடுத்த பதிவுகளில் பார்ப்போம் எடுத்துக்காட்டாக இரண்டு நாட்களுக்கு முன் வேறொருவர் கழித்த மலம் என்று வைத்துக்கொள்ளலாம்]இடத்திலோ துப்பிவிட்டால் நம் எச்சிலில் உள்ள ஜீவகாந்த அலைகள் மலத்தில் சேருகிறது.அப்போது நம் ஜீவகாந்த அலைகள் தொடர்பு நமக்கும் அந்த மலத்ததிற்க்கும் ஏற்படுகிறது.நம் ஜீவ காந்த அலைகள் அந்த மலத்தில் உள்ள தீய மினகாந்தஅலைகளை நம் உடலுக்கு கடத்துகிறது.[ ட்ரான்ஸ்பர் ]
முக்கியமாக எச்சில் எங்கிருந்து புறப்பட்டதோ [அதாவது தொண்டையில்]அந்த இடம் பாதித்து எச்சில் விழுங்க முடியாமல் வலி ஏற்படுகிறது.
இதை குணபடுத்த சில நேரங்களில் மாத்திரை வாங்கி சாப்பிட்டாலும் குணமாகாது.அதற்க்கு வீட்டில் உள்ள பெரியவர்கள் நெருப்பில் எச்சிலை துப்ப சொல்வார்கள்.ஏன் என்றால் நெருப்பில் நல்ல மின்காந்தஅலைகள் இருக்கிறது.அது நாம் நெருப்பில் துப்பிய எச்சிலில் உள்ள ஜீவ காந்த அலைகளில் உள்ள தீய மின்காந்த அலைகளை நீக்குகிறது.
முன்பு சொன்னது போல் நெருப்பில் துப்பிய ஜீவ காந்த அலைகளுக்கும் நம் தொண்டைக்கும் தொடர்பு ஏற்ப்பட்டு தொண்டை வலி குணமாகிறது.
இது நிறைய பேர்க்கு தெரியாமல் மூட நம்பிக்கை என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள்.நம் முன்னோர்கள் நம்மைவிட புத்திசாலிகள் என்றே கூறலாம்.எல்லாம் அறிவு[அறிவியல்] பூர்ணாமானவை.
இதன் மூலம் நம் ஜீவகாந்த அலைகளுக்கும் நாம் விட்டு சென்ற ஜீவகாந்தஅலைகளுக்கும் தொடர்பு உண்டு என்று அறியலாம்.
உதாரணம் 2
அடுத்த பதிவில்
(மர்மங்கள் தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
ஜீவகாந்த அலைகள்.
நமது உடல் கிரகிக்கும் மின்காந்த அலைகள் ஜீவகாந்த அலைகளாக மாறுகிறது. உயிருள்ள அனைத்து ஜீவன்களிலும் இருப்பது ஜீவகாந்த அலைகள் [மனிதன்,நாய்,எறும்பு,பூனை,மாடு,ஆடு,கோழி,மற்றும் பல]
அதாவது மின் காந்த அலைகள் உயிருள்ள ஜீவன்களில் சேரும்போது கன்வெர்ட் ஆகி ஜீவகாந்த அலைகள் ஆக வெளிபடுகிறது.
ஜீவகாந்த அலைகள் எங்கெல்லாம் இருக்கும்.நம் உடல் முழுவதும் இருக்கும்.ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் நாம் ஜீவ காந்த அலைகளை வெளியில் விடுகிறோம். உதாரணமாக நாம் துப்பும் எச்சில்,நம் தலை முடி,நம் கைக்குட்டை,நம் கால் பட்ட மண்,நம் துவைக்கப்படாத துணி ,பெண்கள் தீட்டுத்துணி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள்.காலடிமண்,தலைமுடி,உடை ஆகியவற்றை மாந்திரிகம் செய்வோர் பயன் படுத்துவார்கள் என்று.அதன் உண்மை உங்கள் ஜீவகாந்த அலைகள் அதில் இருக்கும்.
இதை வைத்து என்னவெல்லாம் செய்யமுடியும் என்று பார்த்தால் அதற்க்கு சில உதாரணங்கள் தருகிறேன்.
மேலும் இதற்க்கு ஒரு தத்துவம் உள்ளது.
நம் ஜீவனில் உள்ள ஜீவகாந்த அலைகளுக்கும்,அதை நாம் விட்டு விட்டு வந்த இடங்களுக்கும் நம் கண்ணுக்கு புலப்படாத தொடர்பு இருந்துக்கொண்டே இருக்கும்.இது உண்மை.மேலும் நம் ஜீவகாந்த அலைகளுக்கு கவரும் தன்மை நிச்ச்யம் உண்டு.
ஒருவர் எச்சில எங்கு துப்பினாலும் ,அதன் பிறகு அவர் எங்கே சென்றாலும் அவருக்கும் அந்த எச்சிலுக்கும் கண்ணுக்கு தெரியாத தொடர்பு நிச்சயம் உண்டு.அந்த தொடர்பு வேறொரு சக்தி மிக்க தொடர்பு ஏற்படும் போது அதனுடன் கோர்த்துக்கொண்டு முன் இருந்த தொடர்பை அறுத்து கொள்ளும் அல்லது சக்தியிழந்துவிடும்.
உதாரணம் 1
நாம் சில நேரங்களில் எச்சில் விழுங்க முடியாமல் தொண்டையில் வலி ஏற்ப்படும்.இந்த அனுபவம் பெரும்பாலும் அனைவருக்கும் ஏற்பட்டு இருக்கும்.எதனால்.
சரி இதை சரி செய்ய நெருப்பில் எச்சிலை துப்ப சொல்வார்கள்.எதற்க்கு என்று பார்ப்போம்.
ஒருவர் தனது எச்சிலை [ஜீவகாந்த அலைகள் அதில் இருக்கும்] தெரிந்தோ தெரியாமலோ தீய மினகாந்தஅலைகள் இருக்கும் பொருளிலோ [மின்காந்த அலைகளில் நல்ல, தீய அலைகள் உண்டு.இதை பற்றி அடுத்த பதிவுகளில் பார்ப்போம் எடுத்துக்காட்டாக இரண்டு நாட்களுக்கு முன் வேறொருவர் கழித்த மலம் என்று வைத்துக்கொள்ளலாம்]இடத்திலோ துப்பிவிட்டால் நம் எச்சிலில் உள்ள ஜீவகாந்த அலைகள் மலத்தில் சேருகிறது.அப்போது நம் ஜீவகாந்த அலைகள் தொடர்பு நமக்கும் அந்த மலத்ததிற்க்கும் ஏற்படுகிறது.நம் ஜீவ காந்த அலைகள் அந்த மலத்தில் உள்ள தீய மினகாந்தஅலைகளை நம் உடலுக்கு கடத்துகிறது.[ ட்ரான்ஸ்பர் ]
முக்கியமாக எச்சில் எங்கிருந்து புறப்பட்டதோ [அதாவது தொண்டையில்]அந்த இடம் பாதித்து எச்சில் விழுங்க முடியாமல் வலி ஏற்படுகிறது.
இதை குணபடுத்த சில நேரங்களில் மாத்திரை வாங்கி சாப்பிட்டாலும் குணமாகாது.அதற்க்கு வீட்டில் உள்ள பெரியவர்கள் நெருப்பில் எச்சிலை துப்ப சொல்வார்கள்.ஏன் என்றால் நெருப்பில் நல்ல மின்காந்தஅலைகள் இருக்கிறது.அது நாம் நெருப்பில் துப்பிய எச்சிலில் உள்ள ஜீவ காந்த அலைகளில் உள்ள தீய மின்காந்த அலைகளை நீக்குகிறது.
முன்பு சொன்னது போல் நெருப்பில் துப்பிய ஜீவ காந்த அலைகளுக்கும் நம் தொண்டைக்கும் தொடர்பு ஏற்ப்பட்டு தொண்டை வலி குணமாகிறது.
இது நிறைய பேர்க்கு தெரியாமல் மூட நம்பிக்கை என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள்.நம் முன்னோர்கள் நம்மைவிட புத்திசாலிகள் என்றே கூறலாம்.எல்லாம் அறிவு[அறிவியல்] பூர்ணாமானவை.
இதன் மூலம் நம் ஜீவகாந்த அலைகளுக்கும் நாம் விட்டு சென்ற ஜீவகாந்தஅலைகளுக்கும் தொடர்பு உண்டு என்று அறியலாம்.
உதாரணம் 2
அடுத்த பதிவில்
(மர்மங்கள் தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
- ஞானமூர்த்திபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 27/10/2012
என்ன ஒரு அற்புதமான தொடர் சென்னையன்.
ஒரு நல்ல பாம்பு ஒரு மைல் தூரம் உள்ள தன் இரையான எலி, தவளைகள் போன்றவை அருகில் ஈர்க்குமாம், அதற்க்கு கூட மாந்திரிக கலை தெரிந்துள்ளது போல. நான் சொல்வது சரியா சென்னையன்?
தொடர்ந்து எழுதுங்கள்.
ஒரு நல்ல பாம்பு ஒரு மைல் தூரம் உள்ள தன் இரையான எலி, தவளைகள் போன்றவை அருகில் ஈர்க்குமாம், அதற்க்கு கூட மாந்திரிக கலை தெரிந்துள்ளது போல. நான் சொல்வது சரியா சென்னையன்?
தொடர்ந்து எழுதுங்கள்.
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
ஞானமூர்த்தி wrote:என்ன ஒரு அற்புதமான தொடர் சென்னையன்.
ஒரு நல்ல பாம்பு ஒரு மைல் தூரம் உள்ள தன் இரையான எலி, தவளைகள் போன்றவை அருகில் ஈர்க்குமாம், அதற்க்கு கூட மாந்திரிக கலை தெரிந்துள்ளது போல. நான் சொல்வது சரியா சென்னையன்?
தொடர்ந்து எழுதுங்கள்.
எந்த எந்த ஜீவ காந்த அலைகள் எந்த ஜீவ காந்த அலைகளை ஈர்க்கும் என்று தெரிய வேண்டுமானால் தொடர்ந்து மாந்திரிக உலகின் மர்மங்கள் தொடரை படியுங்கள்.மர்மங்கள் வெளிச்சமாகும்.
நன்றி
- Sponsored content
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 10
|
|