புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
Page 19 of 24 •
Page 19 of 24 • 1 ... 11 ... 18, 19, 20 ... 24
First topic message reminder :
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
அதிகம் படித்த படிப்பாளிகளால் நாட்டுக்கு நன்மை கிடைப்பதாகத் தெரியவில்லை. படிப்பாளி வேறு... அறிவாளி வேறு. எனவே, நல்லவர்களான அறிவாளிகளையே மக்கள் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் அனுப்பி னால் நல்லது. தங்கள் எண்ணம் என்ன?
படிப்புக்கும் நேர்மைக்கும் சம்பந்தம் இல்லை! மெத்தப் படித்தவர்கள் மேலும் கெட்டிக்காரத்தனமாகக் கொள்ளை அடிப் பார்கள். விதவிதமாக ஊழல் செய்வது எப்படி என்று திட்டம் போடுபவர்கள் அறிவாளிகளாகத்தான் இருக்க முடியும். எனவே, அவர்களும் தேற மாட்டார்கள். நல்லவர்கள் பதவியில் அமர்ந்த பிறகு கெட்டுப்போகலாம். ஆகவேதான் வலிமை யான லோக்பால் வேண்டும் என்று அண்ணா ஹஜாரேவின் தலைமையில் மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார் கள். வேறு வழி இல்லை!
படிப்புக்கும் நேர்மைக்கும் சம்பந்தம் இல்லை! மெத்தப் படித்தவர்கள் மேலும் கெட்டிக்காரத்தனமாகக் கொள்ளை அடிப் பார்கள். விதவிதமாக ஊழல் செய்வது எப்படி என்று திட்டம் போடுபவர்கள் அறிவாளிகளாகத்தான் இருக்க முடியும். எனவே, அவர்களும் தேற மாட்டார்கள். நல்லவர்கள் பதவியில் அமர்ந்த பிறகு கெட்டுப்போகலாம். ஆகவேதான் வலிமை யான லோக்பால் வேண்டும் என்று அண்ணா ஹஜாரேவின் தலைமையில் மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார் கள். வேறு வழி இல்லை!
இயேசுவின் அற்புதங்களை நேரில் கண்டவன் யூதாஸ். இயேசுவைக் காட்டிக் கொடுத்தால், அவர் புகழ் மேலும் பரவும் என்று நினைத்துக்கூட அவரைக் காட்டிக்கொடுத்து இருக்கலாம் அல்லவா?
இயேசு உயிர்த் தியாகம் செய்ததால், ஒரு புதிய மதம் பிறந்து பிரமாண்டமாக வளர்ந்தது உண்மை. அதற்காக அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்தான் இயேசுவின் எல்லாப் புகழுக்கும் காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இது அநியாயம் இல்லையா? காந்திஜி இன்று மகாத்மாவாக, தேசத் தந்தையாகப் போற்றப்படுவதற்கு கோட்ஸேதான் காரணமா?!
இயேசு உயிர்த் தியாகம் செய்ததால், ஒரு புதிய மதம் பிறந்து பிரமாண்டமாக வளர்ந்தது உண்மை. அதற்காக அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்தான் இயேசுவின் எல்லாப் புகழுக்கும் காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இது அநியாயம் இல்லையா? காந்திஜி இன்று மகாத்மாவாக, தேசத் தந்தையாகப் போற்றப்படுவதற்கு கோட்ஸேதான் காரணமா?!
ஆங்கிலத்தில் Jesus. தமிழில் அதே உச்சரிப்பில் 'ஜீசஸ்’ என்று அழைக்கலாம். இயேசு என்று வேறு பெயரில் அழைப்பது எப்படிச் சரியாகும்?
முதலில் இயேசு ஆங்கிலேயர் அல்ல! ஆனால், 'ஜீசஸ்’ ஆங்கில வார்த்தைதான். உண்மையில் 'ஜீசஸ்’ என்பதைவிட 'இயேசு’ சரியான வார்த்தை என்பேன்! மத்தியக் கிழக்கு நாடுகளில் பேசப்பட்ட (இயேசு பேசிய!) மொழி அரமெய்க் (Aramaic). அந்த மொழியில் அவருடைய பெயர் - இயேஷீவா! 'ரட்சிக்க வந்தவர்’ என்று அர்த்தம். கிறிஸ்து (Christ) என்பதும் கிரேக்க 'கிறிஸ்டோஸ் (Christos)’ என்பதில் இருந்து வந்ததே. அதாவது, 'சடங்கின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (Anointed)’ என்று பொருள். 'அப்படி என்றால், அது ஒரு அடைமொழியா - Title? அவதரித்தபோது அவருக்கு வேறொரு பெயரும் இருந்திருக்குமா? சித்தார்த்தர் என்பவர்தான் புத்தர் ஆனார் அல்லவா?’ - போன்ற விஷயங்களை அலசும் புத்தகங்கள் மேலை நாடுகளில் உண்டு! நம்மைப் பொறுத்தவரையில் கிறிஸ்துவர்களின் புனித வேதத்தில் குறிப்பிட்டுள்ள பெயராலேயே அழைப்போம்!
முதலில் இயேசு ஆங்கிலேயர் அல்ல! ஆனால், 'ஜீசஸ்’ ஆங்கில வார்த்தைதான். உண்மையில் 'ஜீசஸ்’ என்பதைவிட 'இயேசு’ சரியான வார்த்தை என்பேன்! மத்தியக் கிழக்கு நாடுகளில் பேசப்பட்ட (இயேசு பேசிய!) மொழி அரமெய்க் (Aramaic). அந்த மொழியில் அவருடைய பெயர் - இயேஷீவா! 'ரட்சிக்க வந்தவர்’ என்று அர்த்தம். கிறிஸ்து (Christ) என்பதும் கிரேக்க 'கிறிஸ்டோஸ் (Christos)’ என்பதில் இருந்து வந்ததே. அதாவது, 'சடங்கின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (Anointed)’ என்று பொருள். 'அப்படி என்றால், அது ஒரு அடைமொழியா - Title? அவதரித்தபோது அவருக்கு வேறொரு பெயரும் இருந்திருக்குமா? சித்தார்த்தர் என்பவர்தான் புத்தர் ஆனார் அல்லவா?’ - போன்ற விஷயங்களை அலசும் புத்தகங்கள் மேலை நாடுகளில் உண்டு! நம்மைப் பொறுத்தவரையில் கிறிஸ்துவர்களின் புனித வேதத்தில் குறிப்பிட்டுள்ள பெயராலேயே அழைப்போம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பெரியகோயில் - கட்டடக் கலையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது எது என்று கூற முடியுமா?
கட்டடக் கலையில் என்று குறிப்பாகக் கேட்கிறீர்கள். சுருக்கமான பதில் - மதுரை கோயிலின் கட்டடக் கலையைப் பின்பற்றிக் கட்டப்பட்ட பல பெரும் கோயில்கள் தமிழ்நாட்டில் உண்டு. கட்டடக் கலை, அளவு என்று பார்க்கும்போது, தஞ்சை பெரிய கோயில் ஸ்டைலில் அது ஒன்று மட்டுமே உண்டு. நான் சொல்வது தனித்தன்மை பற்றியது!
கட்டடக் கலையில் என்று குறிப்பாகக் கேட்கிறீர்கள். சுருக்கமான பதில் - மதுரை கோயிலின் கட்டடக் கலையைப் பின்பற்றிக் கட்டப்பட்ட பல பெரும் கோயில்கள் தமிழ்நாட்டில் உண்டு. கட்டடக் கலை, அளவு என்று பார்க்கும்போது, தஞ்சை பெரிய கோயில் ஸ்டைலில் அது ஒன்று மட்டுமே உண்டு. நான் சொல்வது தனித்தன்மை பற்றியது!
ஜூலியஸ் சீசரை புரூட்டஸ் குத்திக் கொல்ல அடிப்படைக் காரணம் என்ன?
அப்போது ரோம் நாட்டை ஒரு விதமான 'ஜனநாயகக் கூட்டணி’ ஆண்டு வந்தது. அதில் ஒருவரான ஜூலியஸ் சீசர் மட்டும் தனிப்பெரும் சர்வாதிகாரியாக உருவாகத் திட்டம் போட்டு வருவதாக கேஷியஸ் என்கிற 'நண்பர்’ புரூட்டஸிடம் சொல்லி மூளைச்சலவை செய்ய, சதிக் கூட்டம் உருவெடுத்து, சீசர் குத்தி வீழ்த்தப்பட்டார். சீசர் அப்படித் திட்டம்போட்டது உண்மைதான் என்கிறார்கள் சில வரலாற்று அறிஞர்கள்!
அப்போது ரோம் நாட்டை ஒரு விதமான 'ஜனநாயகக் கூட்டணி’ ஆண்டு வந்தது. அதில் ஒருவரான ஜூலியஸ் சீசர் மட்டும் தனிப்பெரும் சர்வாதிகாரியாக உருவாகத் திட்டம் போட்டு வருவதாக கேஷியஸ் என்கிற 'நண்பர்’ புரூட்டஸிடம் சொல்லி மூளைச்சலவை செய்ய, சதிக் கூட்டம் உருவெடுத்து, சீசர் குத்தி வீழ்த்தப்பட்டார். சீசர் அப்படித் திட்டம்போட்டது உண்மைதான் என்கிறார்கள் சில வரலாற்று அறிஞர்கள்!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
சிவா wrote:ஒரு செய்தி எப்போது சூடாகப் பரிமாறப்படுகிறது?
முதலில் வருகிற செய்திதான் சூடானது. நிகழ்ச்சி நடந்த நேரம் சம்பந்தப்பட்டது அல்ல இது. யாருக்குமே தெரியாமல், ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த ஒன்றைப் பற்றிய செய்தியை முதன்முதலாகக் கண்டுபிடித்து ஒரு பத்திரிகை இப்போது வெளியிட்டாலும் அது சூடான செய்தியே! நிஜமாகவே சூடான செய்தி வேண்டும் என்றால், அச்சு இயந்திரத்தில் இருந்து பத்திரிகை வெளியே வந்து விழுந்தவுடன் அதைத் தொட்டுப்பாருங்கள். சூடாக இருக்கும்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசத்தலான பதில்சிவா wrote:இயேசுவின் அற்புதங்களை நேரில் கண்டவன் யூதாஸ். இயேசுவைக் காட்டிக் கொடுத்தால், அவர் புகழ் மேலும் பரவும் என்று நினைத்துக்கூட அவரைக் காட்டிக்கொடுத்து இருக்கலாம் அல்லவா?
இயேசு உயிர்த் தியாகம் செய்ததால், ஒரு புதிய மதம் பிறந்து பிரமாண்டமாக வளர்ந்தது உண்மை. அதற்காக அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்தான் இயேசுவின் எல்லாப் புகழுக்கும் காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இது அநியாயம் இல்லையா? காந்திஜி இன்று மகாத்மாவாக, தேசத் தந்தையாகப் போற்றப்படுவதற்கு கோட்ஸேதான் காரணமா?!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
விளக்கம் சூப்பர்சிவா wrote:ஆங்கிலத்தில் Jesus. தமிழில் அதே உச்சரிப்பில் 'ஜீசஸ்’ என்று அழைக்கலாம். இயேசு என்று வேறு பெயரில் அழைப்பது எப்படிச் சரியாகும்?
முதலில் இயேசு ஆங்கிலேயர் அல்ல! ஆனால், 'ஜீசஸ்’ ஆங்கில வார்த்தைதான். உண்மையில் 'ஜீசஸ்’ என்பதைவிட 'இயேசு’ சரியான வார்த்தை என்பேன்! மத்தியக் கிழக்கு நாடுகளில் பேசப்பட்ட (இயேசு பேசிய!) மொழி அரமெய்க் (Aramaic). அந்த மொழியில் அவருடைய பெயர் - இயேஷீவா! 'ரட்சிக்க வந்தவர்’ என்று அர்த்தம். கிறிஸ்து (Christ) என்பதும் கிரேக்க 'கிறிஸ்டோஸ் (Christos)’ என்பதில் இருந்து வந்ததே. அதாவது, 'சடங்கின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (Anointed)’ என்று பொருள். 'அப்படி என்றால், அது ஒரு அடைமொழியா - Title? அவதரித்தபோது அவருக்கு வேறொரு பெயரும் இருந்திருக்குமா? சித்தார்த்தர் என்பவர்தான் புத்தர் ஆனார் அல்லவா?’ - போன்ற விஷயங்களை அலசும் புத்தகங்கள் மேலை நாடுகளில் உண்டு! நம்மைப் பொறுத்தவரையில் கிறிஸ்துவர்களின் புனித வேதத்தில் குறிப்பிட்டுள்ள பெயராலேயே அழைப்போம்!
சாப்பிடுவதற்கு வாழை இலையைப் பயன்படுத்துவது ஏன்?
ஏனென்றால், மாவிலையில் தேங்காய் சட்னி மட்டும்தான் வைக்க முடியும். வாழை இலையில் சாப்பிடுவது தமிழர்களின் கண்டுபிடிப்பு. வாழை இலையை உங்கள் முன் வைக்கும்போதே அதில் மரியாதையைக் கலக்க முடியும், மகிழ்விக்கவும் முடியும்! ( உங்கள் கேள்வியைத் திரும்பப் படிக்கவும். வாழை இலையை ஆடு, மாடுகள்தானே சாப்பிடும். நாம் எங்கே சாப்பிடுகிறோம்?!)
ஏனென்றால், மாவிலையில் தேங்காய் சட்னி மட்டும்தான் வைக்க முடியும். வாழை இலையில் சாப்பிடுவது தமிழர்களின் கண்டுபிடிப்பு. வாழை இலையை உங்கள் முன் வைக்கும்போதே அதில் மரியாதையைக் கலக்க முடியும், மகிழ்விக்கவும் முடியும்! ( உங்கள் கேள்வியைத் திரும்பப் படிக்கவும். வாழை இலையை ஆடு, மாடுகள்தானே சாப்பிடும். நாம் எங்கே சாப்பிடுகிறோம்?!)
பெண்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட அழகு சாதனப் பொருள் எது?
முதன்முதலில் பெண்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட (the sexiest என்று கூறப்படும்) மேக்கப் சாதனம், லிப்ஸ்டிக். 5,000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்களால் உருவாக்கப்பட்டு, பெண்கள் புகுந்து விளையாடிய மேக்கப் சாதனம் இது. உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை லிப்ஸ்டிக் மட்டுமே பெற்றுத் தருகிறது. தற்போது பயன்படுத்தப்படும் (திருகினால் மேலே வரும்) லிப்ஸ்டிக் 1915-ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது!
முதன்முதலில் பெண்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட (the sexiest என்று கூறப்படும்) மேக்கப் சாதனம், லிப்ஸ்டிக். 5,000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்களால் உருவாக்கப்பட்டு, பெண்கள் புகுந்து விளையாடிய மேக்கப் சாதனம் இது. உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை லிப்ஸ்டிக் மட்டுமே பெற்றுத் தருகிறது. தற்போது பயன்படுத்தப்படும் (திருகினால் மேலே வரும்) லிப்ஸ்டிக் 1915-ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது!
- Sponsored content
Page 19 of 24 • 1 ... 11 ... 18, 19, 20 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 19 of 24
|
|