புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்
Page 1 of 24 •
Page 1 of 24 • 1, 2, 3 ... 12 ... 24
போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
காப்புரிமை எப்போது, எங்கு புழக்கத்துக்கு வந்தது மதன்ஜி ?
கிரேக்க, ரோம் நாடுகளில், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில் மற்றும் இலக்கிய, நாடக மேதைகள் காலத்தில் அவர்களுடைய தனிப்பட்ட செல்வாக்கின் காரணமாக ஒரு விதமான காப்புரிமை இருந்ததுண்டு. அதோடு சரி. பிறகு, 1710-ல் பிரிட்டனில் முதல் காப்புரிமைச் சட்டம் வந்தது. 1790-ல் அமெரிக்காவிலும் சட்டம் வந்தது. 1790-ல் அமெரிக்காவிலும் சட்டம் வந்தது. வீக்கான சம்பிரதாயத்துக்கு (பர்மிஷன் வாங்கினால் போதும் !) சட்டங்கள் தான். சென்ற நூற்றாண்டில்தான் உலகரீதியில் விலாவரியாக காப்புரிமைச் சட்டத்தைத் தீட்டினார்கள்.
கிரேக்க, ரோம் நாடுகளில், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில் மற்றும் இலக்கிய, நாடக மேதைகள் காலத்தில் அவர்களுடைய தனிப்பட்ட செல்வாக்கின் காரணமாக ஒரு விதமான காப்புரிமை இருந்ததுண்டு. அதோடு சரி. பிறகு, 1710-ல் பிரிட்டனில் முதல் காப்புரிமைச் சட்டம் வந்தது. 1790-ல் அமெரிக்காவிலும் சட்டம் வந்தது. 1790-ல் அமெரிக்காவிலும் சட்டம் வந்தது. வீக்கான சம்பிரதாயத்துக்கு (பர்மிஷன் வாங்கினால் போதும் !) சட்டங்கள் தான். சென்ற நூற்றாண்டில்தான் உலகரீதியில் விலாவரியாக காப்புரிமைச் சட்டத்தைத் தீட்டினார்கள்.
காந்தி குல்லாய் நேருவுக்கு அழகா, நேதாஜிக்கு அழகா ?
சுபாஷ் சந்திரபோஸ் தீரம் மிகுந்த போராளி. காந்திஜியின் அணுகுமுறையை "சென்ட்டிமென்டல் டிராமா'' வாக அவர் வெறுத்தார். ராணுவ யூனிஃபார்ம் உடையும் காக்கி குல்லாயும்தான் அவருக்குப் பொருத்தமாக இருந்தது. இருப்பினும், ஆரம்பத்தில் காங்கிரஸ் மாநாடுகளில் காந்தி குல்லாயை நேதாஜி அணிந்ததுண்டு. மென்மையான தோற்றத்தைத் தந்த ( இப்போது கூட காந்தி குல்லாயோடு வீச்சரிவாளைச் சுழற்றும் ஒரு ஆளை நம்மால் கற்பனை செய்ய முடியவில்லையே ! ) காந்தி குல்லாய், நேருவுக்காகவே உருவானதுபோலத்தான் தோன்றுகிறது. காந்தி குல்லாயில் மிகமிக வசீகரமாக ( திருமதி மவுன்ட் பேட்டனே மயங்கும் அளவுக்கு ) இருந்தவர் நேரு மட்டுமே !
சுபாஷ் சந்திரபோஸ் தீரம் மிகுந்த போராளி. காந்திஜியின் அணுகுமுறையை "சென்ட்டிமென்டல் டிராமா'' வாக அவர் வெறுத்தார். ராணுவ யூனிஃபார்ம் உடையும் காக்கி குல்லாயும்தான் அவருக்குப் பொருத்தமாக இருந்தது. இருப்பினும், ஆரம்பத்தில் காங்கிரஸ் மாநாடுகளில் காந்தி குல்லாயை நேதாஜி அணிந்ததுண்டு. மென்மையான தோற்றத்தைத் தந்த ( இப்போது கூட காந்தி குல்லாயோடு வீச்சரிவாளைச் சுழற்றும் ஒரு ஆளை நம்மால் கற்பனை செய்ய முடியவில்லையே ! ) காந்தி குல்லாய், நேருவுக்காகவே உருவானதுபோலத்தான் தோன்றுகிறது. காந்தி குல்லாயில் மிகமிக வசீகரமாக ( திருமதி மவுன்ட் பேட்டனே மயங்கும் அளவுக்கு ) இருந்தவர் நேரு மட்டுமே !
""சந்திரலேகா'' படத்தின் டைட்டில் கார்டில் முக்கிய நடிகர்களான எம்.கே.ராதா. ரஞ்சன்,என்.எஸ்.கே., போன்றவர்களின் பெயர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, கதாநாயகியான அன்றைய கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரியின் பெயரை முதலில் போடுகிறார்கள். இன்றைய கதாநாயகர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா ?
டி.ஆர்.ராஜகுமாரி "கனவுக்கன்னி'யாகக் கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்தபோது,எம்.கே.ராதாவும் ரஞ்சனும் அநேகமாகப் புதுமுகங்கள்தான். தவிர, அப்போது பல ஹாலிவுட் படங்களில் க்ரெட்டோ கார்போ, எலிசபெத் டெய்லர், ஆவா கார்ட்னர் போன்ற பெரும் நடிகைகளின் பெயரைப் பெரிசாக முன்னிலைப்படுத்திப் போடுவது சாதாரண விஷயம். ""ராஜகுமாரியும் அவர்களுக்கு இணையானவர்தானே ?!'' என்று எஸ்.எஸ். வாசன் கருதியிருக்கலாம்.
டி.ஆர்.ராஜகுமாரி "கனவுக்கன்னி'யாகக் கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்தபோது,எம்.கே.ராதாவும் ரஞ்சனும் அநேகமாகப் புதுமுகங்கள்தான். தவிர, அப்போது பல ஹாலிவுட் படங்களில் க்ரெட்டோ கார்போ, எலிசபெத் டெய்லர், ஆவா கார்ட்னர் போன்ற பெரும் நடிகைகளின் பெயரைப் பெரிசாக முன்னிலைப்படுத்திப் போடுவது சாதாரண விஷயம். ""ராஜகுமாரியும் அவர்களுக்கு இணையானவர்தானே ?!'' என்று எஸ்.எஸ். வாசன் கருதியிருக்கலாம்.
""எருமை மாடுகள் மட்டும் ஏன் மிகவும் சோம்பேறியாக உள்ளன ?''
எருமை மாடு உங்களை நேருக்கு நேர் கூர்ந்துகூடப் பார்க்காது. ( அதாவது சட்டை செய்யாது.) நமக்குப் பொறாமை வரக்கூடிய அளவுக்கு, எல்லாம் கடந்த ஞானியைப் போல, ""ரிலாக்ஸ்'' ஆக அது இருக்கிறது. வெயிலும் மழையும் அதற்கு ஒன்றே. இதை "இரு வினையொப்பு' என்பார்கள் புலவர்கள். மரணத்தின் ரகசியங்கள் எமதர்மனின் வாகனமாகிய எருமைக்கு நிஜமாகவே தெரியுமோ என்றுகூடத் தோன்றுகிறது. நான்கூ அதைப் போல ஒரே இடத்தில் நகராமல் உட்கார்ந்திருப்பது உண்டு. கல்யாண வீட்டுச் சாப்பாட்டுப்பந்தியில் குறுக்கும் நெடுக்கும் ஓடும் சிலரைப் போல அல்லாமல், சாவதானமாக இருந்தால் அது சோம்பேறித்தனமா ? இதை நான் ஆட்சேபிக்கிறேன்.
எருமை மாடு உங்களை நேருக்கு நேர் கூர்ந்துகூடப் பார்க்காது. ( அதாவது சட்டை செய்யாது.) நமக்குப் பொறாமை வரக்கூடிய அளவுக்கு, எல்லாம் கடந்த ஞானியைப் போல, ""ரிலாக்ஸ்'' ஆக அது இருக்கிறது. வெயிலும் மழையும் அதற்கு ஒன்றே. இதை "இரு வினையொப்பு' என்பார்கள் புலவர்கள். மரணத்தின் ரகசியங்கள் எமதர்மனின் வாகனமாகிய எருமைக்கு நிஜமாகவே தெரியுமோ என்றுகூடத் தோன்றுகிறது. நான்கூ அதைப் போல ஒரே இடத்தில் நகராமல் உட்கார்ந்திருப்பது உண்டு. கல்யாண வீட்டுச் சாப்பாட்டுப்பந்தியில் குறுக்கும் நெடுக்கும் ஓடும் சிலரைப் போல அல்லாமல், சாவதானமாக இருந்தால் அது சோம்பேறித்தனமா ? இதை நான் ஆட்சேபிக்கிறேன்.
இங்கிலாந்து ராணி எலிசபெத் Vergin Queen என்று அழைக்கப்பட்டதாகவும், அவர் பெயரில் வர்ஜீனியா என்று அமெரிக்காவின் மாநிலத்துக்குப் பெயரிட்டப்பட்டதாகவும் படித்தேன். Vergin Queen என அவர் அழைக்கப்பட்டதற்கு என்ன காரணம் ?
உலக வரலாற்றில் ""கன்னி மகாராணி'' என்று அழைக்கப்படுவர் முதலாம் எலிசபெத் மட்டுமே ! பெரிய அழகி இல்லை என்றாலும், நிரம்ப படித்த மகா கெட்டிக்காரி. எவ்வளவு புகழ்ந்தாலும் ராணிக்கு அலுக்காது. கவிஞர்கள் அவளை வர்ணித்துப் பாடிக்கொண்டே இருந்தார்கள் !
நூற்றுக்கணக்கான இளம் பிரபுக்கள் அவளோடு படுக்கக் காத்துக்கிடந்தார்கள். ஜொள்ளு விடுபவர்களை மிகவும் ரசித்தாள் ராணி. ஆனால், படுக்கையறைக்குள் நுழைய முடியாது. அவளுடைய ""ரசிகர்களில்' ஒருவரான சர் வால்டேர் ராலே ( யு.எஸ். மாநிலத்துக்கு ) வைத்த பெயர்தான் வர்ஜீனியா. மகாராணியின் ""ஹைமன்'' திரை ரொம்ப ஸ்டிராங்காக இருந்ததால், யாராலும் அவளுடன் முழுமையான உடலுறவு கொள்ள முடிந்ததில்லை என்று அப்போதே சில டாக்டர்கள் குறிப்பிட்டதுண்டு. மற்றபடி வெர்ஜினாவது, மண்ணாவது !
உலக வரலாற்றில் ""கன்னி மகாராணி'' என்று அழைக்கப்படுவர் முதலாம் எலிசபெத் மட்டுமே ! பெரிய அழகி இல்லை என்றாலும், நிரம்ப படித்த மகா கெட்டிக்காரி. எவ்வளவு புகழ்ந்தாலும் ராணிக்கு அலுக்காது. கவிஞர்கள் அவளை வர்ணித்துப் பாடிக்கொண்டே இருந்தார்கள் !
நூற்றுக்கணக்கான இளம் பிரபுக்கள் அவளோடு படுக்கக் காத்துக்கிடந்தார்கள். ஜொள்ளு விடுபவர்களை மிகவும் ரசித்தாள் ராணி. ஆனால், படுக்கையறைக்குள் நுழைய முடியாது. அவளுடைய ""ரசிகர்களில்' ஒருவரான சர் வால்டேர் ராலே ( யு.எஸ். மாநிலத்துக்கு ) வைத்த பெயர்தான் வர்ஜீனியா. மகாராணியின் ""ஹைமன்'' திரை ரொம்ப ஸ்டிராங்காக இருந்ததால், யாராலும் அவளுடன் முழுமையான உடலுறவு கொள்ள முடிந்ததில்லை என்று அப்போதே சில டாக்டர்கள் குறிப்பிட்டதுண்டு. மற்றபடி வெர்ஜினாவது, மண்ணாவது !
மழைக் காலங்களில் கொசுவின் றெக்கைகள் நனைந்துவிடுவதால் தானே கொசுக்கள்அதிகம் வெளியே வருவது இல்லை?
உண்மைதான்! ஆனால் ‘மழை பெய்யும்போது மட்டும்’ என்று சொல்லுங்கள். மழை நின்றவுடன் ‘வட்டியும் முதலுமாக’ கொசுக்களின் அட்டாக் இன்னும் அதிகரிக்கும். இரண்டு நாட்கள் ‘டாஸ்மாக்’ கடை களை மூடிவிட்டுப் பிறகு திறந்தால், ஆவேசமான ஆர்வத்துடன் கூட்டம் அலை மோதும் இல்லையா?!
உண்மைதான்! ஆனால் ‘மழை பெய்யும்போது மட்டும்’ என்று சொல்லுங்கள். மழை நின்றவுடன் ‘வட்டியும் முதலுமாக’ கொசுக்களின் அட்டாக் இன்னும் அதிகரிக்கும். இரண்டு நாட்கள் ‘டாஸ்மாக்’ கடை களை மூடிவிட்டுப் பிறகு திறந்தால், ஆவேசமான ஆர்வத்துடன் கூட்டம் அலை மோதும் இல்லையா?!
இறைபக்தி இல்லாத இசை மேதைகள் இருக்கின்றார்களா?
இறைவனைப் பார்க்க முடியுமா? ஆனால் கேட்க முடியும்… அதுதான் இசை. எல்லா நாகரிகங்களிலும் நாடுகளிலும், அத்தனைவிதமான இசை வடிவங்களும் இறைவனுடன் இரண்டறக் கலந்தே இருக்கின்றன. நம் நாட்டைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. மேலை நாட்டுப் புராணப்படியும் ஜீயஸ் (தேவேந்திரன்) பெற்றெடுத்த ஒரு தேவதைதான் (மூசெ) மனிதனுக்கு இசை தந்தது. (’மூசெ’ லிருந்துதான் மூசிச்) சுருக்கமாக, இசைக் கலைஞர்களுக்கு இசை என்பதே இறைவன்தான். குறிப்பாக எந்த
மதத்தின் கடவுள், அவர் பெயர் என்ன என்றெல்லாம் அபத்தமாக நாம் கேட்க வேண்டாம்!
இறைவனைப் பார்க்க முடியுமா? ஆனால் கேட்க முடியும்… அதுதான் இசை. எல்லா நாகரிகங்களிலும் நாடுகளிலும், அத்தனைவிதமான இசை வடிவங்களும் இறைவனுடன் இரண்டறக் கலந்தே இருக்கின்றன. நம் நாட்டைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. மேலை நாட்டுப் புராணப்படியும் ஜீயஸ் (தேவேந்திரன்) பெற்றெடுத்த ஒரு தேவதைதான் (மூசெ) மனிதனுக்கு இசை தந்தது. (’மூசெ’ லிருந்துதான் மூசிச்) சுருக்கமாக, இசைக் கலைஞர்களுக்கு இசை என்பதே இறைவன்தான். குறிப்பாக எந்த
மதத்தின் கடவுள், அவர் பெயர் என்ன என்றெல்லாம் அபத்தமாக நாம் கேட்க வேண்டாம்!
- Sponsored content
Page 1 of 24 • 1, 2, 3 ... 12 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 24
|
|