புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
100 Posts - 48%
heezulia
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
7 Posts - 3%
prajai
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
227 Posts - 51%
heezulia
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
18 Posts - 4%
prajai
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளியின் நெசவு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Oct 12, 2012 7:22 am

ஒளியின் நெசவு !

நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.செல் 9791562765

விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

ஈஸ்வரி புத்தக நிலையம் .ஆண்டாள் கோயில் சன்னதி .ஸ்ரீவில்லிபுத்தூர் . விலை ரூபாய் 60.

ஒளியின் நெசவு ! பெயரே கவித்துவமாக சிந்திக்க வைக்கின்றது .நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி நெசவு செய்யும் குடும்பத்தில் பிறந்த நெசவாளி .பாட்டாளியின் பாட்டு இந்நூல் .சின்னச் சின்ன இழைகள் கொண்டு துணி நெய்வது போல நல்ல நல்ல சொற்கள் கொண்டு பட்டாடை போல பாட்டாடை நெய்துள்ளார்.மரபுக்கவிதைக்கு என்றும் மதிப்புண்டு . மரபுக்கவிதைக்கு நிகர் மரபுக்கவிதைதான் என்பதை பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் மதிப்புரை மதிப்பு மிக்க உரையாக,மதிப்புக் கூட்டும் உரையாக உள்ளது .

எட்டு நூல்கள் எழுதிய கவிஞரின் ஒன்பதாவது படைப்பு இந்நூல் .நவரத்தினமாக ஒளிர்கின்றது .முதல் கவிதையே முத்திரைக் கவிதையாக உள்ளது .

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் !
---------------------------------------------------------
பொதிகை தோன்றியவள் ,மதுரை ஊன்றியவள்
புதுமைக் காவியங்கள் ஏந்தினாள் - வளர்
பதியின் வைகைதனில் நீந்தினாள் .

சொற்களின் களஞ்சியமாக நூல் உள்ளது .வளரும் கவிஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .

குழந்தாய் ! நீ குழைந்தாய் நீ !
-------------------------------------------------
முத்து ரதம் போல தத்தி நடக்கின்ற
முல்லைப் பூச் செண்டு உடல் கொண்டு
செல்ல மொழி சிந்தும் கற்கண்டு .

உலகப் பொது மறையான திருக்குறளின் பெருமையை கவிதையில் நயம் பட வடித்துள்ளார் .நீண்ட நெடிய மரபுக் கவிதைகள் எழுதி உள்ளார் .பதச்சோறாக வரிகள் மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ !

வள்ளுவம் !
---------------------------------
செம் மொழியின் தேன் குறளை
எம் மொழியும் ஏற்கும்
நம் மொழியின் நன் மொழியில்
நான் மறையும் தோற்கும் !

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பற்றிய கவிதை மிக நன்றாக உள்ளது .பாராட்டுக்கள் .பாரதிதாசனுக்கு புகழ் மாலை சூட்டுவதாக உள்ளது .

காதல் மாண்பினை குயிலின் மூலமாய்
கூவினாய் - புதுப் - பாவினால்
வேதம் புதுக்கினாய் வசன கவிச் சுடர்
விளக்கு நீ - எண்கள் - கிழக்கு நீ !

மின்னலை ஒளியின் நெசவு என்று பெயர் சூட்டி கவிதை எழுதி .அதையே நூலிற்கும் பெயராக சூட்டி உள்ளார் .மின்னலை ஒளியின் நெசவு என்று சொன்ன முதல் கவிஞர் சி .விநாயக மூர்த்தி தான் என்று நினைக்கின்றேன் .

ஒளியின் நெசவு !
-------------------------------
அழுது வடியும் மழையின் நடுவில்
அனலை உமிழும் மின்னொளி
புனையும் அழகு பொன்னொளி !

இன்று தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்றாகி விட்ட அவல நிலை .பள்ளி மாணவன் சீருடையுடன் மது குடிக்கும் அவலம் நடக்கின்றது.தமிழகத்தில் மது விலக்கு ஆகஸ்டு 15 வரும் என்றார்கள் அக்டோபர் 2 வரும் என்றார்கள் .வரவில்லை. விரைவில் தமிழகத்தில் பூரண மது விலக்கு வர வேண்டும். என்பதே, மனிதநேய ஆர்வலர்களின் விருப்பம் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி விருப்பமும் மது விலக்கே !

வேண்டாம் மது !
---------------------------
திசை மாறியும் திரிவார் அவர் வசை மாரியும் பொழிவார்
விசை யேறிய வெறியால் வன விலங்காகவும் திகழ்வார் !
குறள் வாசகம் தெரு வீதியின் சுவர் யாவிலும் வரைவோர்
அற நூல் வழி இனி யாகிலும் மது வணிகம் விடுக !

கவிதைகளில் தமிழ்ப்பற்று மட்டுமல்ல தமிழினப்பற்றும் உள்ளது .

செம்மொழி காப்போம் !
------------------------------------------
ஆதியி லே இல்லை பாதி யிலேவந்த
சாதியையும் சமயமும் ஏன் நமக்கு ?
வேதமும் பேதமும் வீண் நமக்கு .

வேழம் நிகர்த்தவர் வீழவும் வீணர்கள்
ஆளவும் வாழவும் தொடருவதா ?
ஈழத்தை மீட்பது கடமையன்றோ !

பாடாத பொருள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல்வேறு பொருள்களில் பாடி உள்ளார். பாராட்டுக்கள் .

பூஜ்ஜியம்
--------------------
ஒற்றையாய்த் தனியே நின்றால்
உன் பலம் பூஜ்ஜியம் , ஒன்றைப்
பற்றி தொடர்வா யானால்
பலம் ,பல மடங்காய்க் கூடும் !

தனித்து வாழாதே ! தனித்து வாழ்ந்தால் மதிப்பு இல்லை .கூடி வாழ் ! என்று கவிதையில் உணர்த்துகின்றார் .

நதிகள்
------------------
பெருகும் நதியில் கழிவு நீரும்
பிணமும் மிதக்க விடுவதேன் ?
பருகும் நச்சுப் பானத்துக்கு
மணலைச் சுரண்ட விடுவ தேன் ?

அன்று உலகிற்கு பண்பாடு கற்பித்த நாடு இன்று உலகிற்கு ஊழல் கற்பிக்கும் அவலம் கண்டு கொதித்து கவிதை வடித்துள்ளார் .

கைகளுண்டு மனிதர்க்கு விலங்குக் கில்லை
கடினமுடன் உழைக்கத்தான் அவையி ருந்தும்
செய்கையிலே போய் கூடி ஊழல் மூலம்
கையூட்டை வாங்குகிறோம் கைகள் நீட்டி !

சிந்திக்க வைக்கும் கவிதைகளை,சமூகத்தை சீர் படுத்தும் கவிதைகளை நூலில் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள் .


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக