புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10 
65 Posts - 63%
heezulia
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10 
1 Post - 1%
viyasan
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10 
257 Posts - 44%
heezulia
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10 
17 Posts - 3%
prajai
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10 
7 Posts - 1%
mruthun
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை


   
   

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 06, 2011 2:50 pm

First topic message reminder :

தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை

நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.

ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.


avatar
Guest
Guest

PostGuest Fri Dec 16, 2011 9:40 am


கேரள அரசைக் கண்டித்து போடிநாயக்கனூர் விவசாயி தீக்குளிப்பு- உயிருக்குப் போராடுகிறார்

போடி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா நடந்து வரும் விதத்தைக் கண்டித்தும், அணையின் நீர்மட்டத்தை அதன் உண்மையான அளவுக்கு உயர்த்தக் கோரியும் தமிழக விவசாயி ஒருவர் தீக்குளித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சமீபத்தில் கம்பத்தில் நடந்த போராட்டத்தின்போது ஒருவர் தீக்குளித்தார். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த நிலையில் இன்னொருவர் தீக்குளித்துள்ளார்.

போடி நாயக்கனூர், காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்.இவர் ஒரு விவசாயி. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான போராட்டங்களில் பங்கெடுத்து வந்த ராஜ், கேரள அரசைக் கண்டித்தும், அணையின் நீர் மட்டத்தை உயர்த்தக் கோரியும் தீக்குளித்து விட்டார்.

உடனடியாக அவரை அங்குள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தால் போடியிலும், தேனி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது

தட்ஸ் தமிழ்

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 16, 2011 2:56 pm

தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கம்பத்தில் ஒன்றரை லட்சம் பேர் திரண்டு மாபெரும் பேரணி!

கம்பம்: கேரளாவில் தமிழர்களைத் தாக்கி விரட்டியடிப்பதைக் கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் தமிழர்களைக் காப்பாற்றக் கோரியும், கம்பத்தில் இன்று பெரும் திரளான பெண்களின் தலைமையில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் திரண்டு மாபெரும் பேரணி நடத்தினர்.

இன்று காலையிலிருந்தே மக்கள் அணி அணியாக இதில் பங்கேற்க திரண்டு வந்தனர். பெருமளவில் பெண்கள் வந்திருந்தனர். கம்பம் மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சாரை சாரையாக திரண்டதால் கம்பத்தில் பரபரப்பு நிலவியது.

நாலாபுறமும் இருந்து ஆயிரக்கணக்கில் ஆண்களும், பெண்களும் குவிந்து வந்ததைப் பார்க்கும்போது அரபு நாடுகளில் சமீபத்தில் நடந்த மிகப் பெரிய மக்கள் கிளர்ச்சியைப் போல இருப்பதாக அங்கிருந்து நமக்குக் கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

காலை 9 மணியில் இருந்தே கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மக்கள் அணி, அணியாக வரத்தொடங்கினார்கள். இந்தப் பேரணிக்கு யாரும் திட்டமிடவில்லை. மக்களே தாங்களாக முன்வந்து கூடி பேரணியை நடத்தினர். மேலும் கம்பம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஒரு கடையும், வர்த்தக நிறுவனமும் செயல்படவில்லை. அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இடுக்கி மாவட்டத்தில் பெண்களையும், தமிழர்களையும் தாக்கி விரட்டியடித்த மலையாளிகளின் செயலால் கம்பம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மக்கள் பெரும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர். தமிழகத்திற்கு அகதிகள் போல வந்த தமிழர்களை தேவாரம் பகுதியில் தங்க வைத்து பொதுமக்களே உணவு கொடுத்து ஆறுதல் கூறி அடைக்கலம் கொடுத்துள்ளனர்.

இந்த செயல்கள் கம்பம் பகுதியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகப் பெரிய ஆவேசத்துடன் இன்று கம்பத்தில் திரண்ட இந்த மக்கள் கூட்டம் கேரள அரசையும், தமிழர்கள் மீதான தாக்குதலையும் கண்டித்து ஆவேச கோஷமெழுப்பினர்.

மிகப் பெரிய அளவில் மக்கள் திரண்டிரு்பபதால் கம்பத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. இந்த மக்கள் கூட்டம் அப்படியே கேரளாவை நோக்கி நகரக் கூடும் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. இதனால் எல்லைப் பகுதியில் மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது. போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தட்ஸ் தமிழ்

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 16, 2011 2:59 pm

ஈரோட்டில் கடையடைப்பு,கேரளா கடாய் உரிமையாளர்களுக்கு 24 மணி நேரம் கேடு

ஈரோடு: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் மற்றும் சித்தோடு பகுதியில் உள்ள வணிகர்கள் கடையடைப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கேரளா கடைகள் ,வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் ..

கடைகளை காலி செய்ய 24 மணி நேரம் கேடு ...

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 16, 2011 3:00 pm

கேரளாவைக் கண்டித்து தேனியில் தா.பாண்டியன் உண்ணாவிரதம்

தேனி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் தேனியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொர்பாக அதிமுகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஏதாவது ஒரு வகையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

திமுக சார்பில் சமீபத்தில் தமிழகம் தழுவிய உண்ணாவிரதம் மற்றும் ஐந்து முல்லைப் பெரியாறு பாசன மாவட்டங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்தது.

அதன் பின்னர் தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் போராட்டங்கள் நடத்தின. இந்த வரிசையில் சிபிஐ சார்பில் இன்று தேனியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தா.பாண்டியன் தலைமையில் நடந்து வரும் உண்ணாவிரதத்தில் பெரும் திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 4:54 pm

சீமானின் நடைபயணம்
உண்ணாவிரத போராட்டமாக மற்றபட்டதன் காரணம் என்ன ? புரட்சி



முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 Thank-you015
avatar
Guest
Guest

PostGuest Fri Dec 16, 2011 8:41 pm

தமிழக பள்ளி மாணவர்களை இடுக்கியிலிருந்து விரட்டும் கேரள ரவுடிகள்

இடுக்கி: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து தப்பி வந்தவர்கள் கூறியுள்ளனர்.

விடுதிகளில் தங்கி படிக்கும் தமிழக மாணவர்களை பள்ளிகளில் இருந்து வெளியேற்றுமாறு அங்குள்ள மலையாளிகள் பள்ளிகளுக்கு சென்று நெருக்கடி கொடுத்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரளா முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இருமாநில எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் உருவாகியுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் தஞ்சம்

பீர்மேடு, தேவிகுளத்தை உள்ளடக்கிய இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்து வருகிறது. தமிழர்களுக்கு ஆதரவாக இடுக்கி மாவட்ட தமிழர்கள் போராடி வருவதால் அவர்களை மலையாளிகள் தாக்கி அங்கிருந்து விரட்டி வருகின்றனர்.

நெடுங்குண்டம், பாரத்தோடு, காரித்தோடு, உடும்பன் சோலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் கேரள ரவுடிகளின் தாக்குதலுக்கு குடும்பம் குடும்பமாக வெளியேறிவருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாக்குலூத்து மெட்டு, ராமக்கல்மெட்டு பாதைகளில் மலையில் இறங்கி நடந்தே தமிழகப் பகுதியான தேவாரத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

மாணவர்கள் பாதிப்பு

இந்த நிலையில் விடுதிகளில் தங்கி படிக்கும் தமிழக மாணவர்களை பள்ளிகளில் இருந்து வெளியேற்றுமாறு அங்குள்ள மலையாளிகள் பலரும் பள்ளிகளுக்கு சென்று நெருக்கடி கொடுத்து வருவதாக அங்கிருந்து தப்பி வந்துள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் இருந்து வெளியேறாமல் உள்ள தமிழர்களின் பிள்ளைகளை கேரளாவில் தமிழகத்துக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் பங்கேற்குமாறு மிரட்டி வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு பலவித நெருக்கடி கொடுக்கின்றனர்.

இது குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தால் போலீசார் வந்து வேடிக்கை பார்த்துவிட்டு நடவடிக்கை எதுவும் எடுக்க மறுக்கிறார்கள் என்று அங்கிருந்து தப்பிவந்த தமிழர்கள் கூறுகின்றனர்.


avatar
Guest
Guest

PostGuest Fri Dec 16, 2011 8:42 pm

குமுளியை நோக்கி நடைபயணம் சென்ற திருமாவளவன் கைது

தேனி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் அக்கட்சியினர் சார்பில் இன்று குமுளியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தியும், கேரளாவைக் கண்டித்தும், பல்வேறு வகையான போராட்டங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.

இந்த நிலையில் இன்று திருமாவளவன் குமுளியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். காலை 10 மணிக்கு தேனியிலிருந்து நடைபயணம் தொடங்கினர். பெரும் திரளான தொண்டர்களுடன், எழுசத்சி முழகத்துடன் திருமாவளவன் நடந்தார்.

4 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்ற நிலையில், போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தி குமுளி செல்லக் கூடாது என்று கூறி கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 16, 2011 8:48 pm

தமிழர்களைத் தாக்குவதைக் கண்டித்து 1000 அடி உயர மலையில் அமர்ந்து 100 பேர் தற்கொலை மிரட்டல்!


உத்தமபாளையம்: கேரளாவில் தமிழர்கள் மீது மலையாளிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து தேவாரம் அருகே உள்ள 100 அடி உயர மலை உச்சியில் 100 பேர் அமர்ந்து கொண்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக கேரளாவில் உள்ள எஸ்டேட்களில் தங்கி வேலை பார்க்கும் தமிழர்களை மலையாளிகள் தாக்கி வருகின்றனர். இதனால் அங்கு வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் இரவோடு இரவாக தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றன.

இந்நிலையில் கேரளாவில் தமிழர்களை மலையாளிகள் தாக்குவதைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக் கோரியும், கேரள அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக எல்லைப் பகுதியான தேவாரத்தை அடுத்த தே.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 100 நேற்று காலை 11 மணி அளவில் திடீர் என்று அங்குள்ள சாக்குலூத்து மெட்டுப் பாறைக்கு வந்தனர்.

அவர்கள் அனைவரும் சக்கணக்குண்டுவில் 1000 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு சென்றனர். உச்சியில் நின்று கொண்டு கேரளாவில் தமிழர்களை மலையாளிகள் தாக்கி அங்கிருந்து விரட்டியடிப்பதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பிறகு கேரள அரசைக் கண்டித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து தேவாரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் மலைப்பகுதிக்கு வந்து தற்கொலை மிரட்டல் விடுத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் கீழே இறங்கவில்லை. பிடிவாதமாக மலை உச்சியில் உட்கார்ந்திருந்தனர். மாலை 5 மணிக்கு போலீசார் மைக் மூலம் மலை உச்சியில் இருந்தவர்களுடன் பேசினார்கள்.

அப்போது அவர்கள், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது, விரட்டியடிக்கப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்ககுமாறு தேனி மாவட்ட ஆட்சியர் இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனால் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனர்.

அதை கேட்டும் அவர்கள் கீழே இறங்கவில்லை. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாலை 6 மணியளவில் தான் அவர்கள் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கினர்.

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 16, 2011 8:52 pm

முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 WR_862258முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 ELARGE_20111216013603முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 ELARGE_20111216013100

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 16, 2011 10:09 pm

புரட்சி wrote:தமிழர்களைத் தாக்குவதைக் கண்டித்து 1000 அடி உயர மலையில் அமர்ந்து 100 பேர் தற்கொலை மிரட்டல்!


உத்தமபாளையம்: கேரளாவில் தமிழர்கள் மீது மலையாளிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து தேவாரம் அருகே உள்ள 100 அடி உயர மலை உச்சியில் 100 பேர் அமர்ந்து கொண்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக கேரளாவில் உள்ள எஸ்டேட்களில் தங்கி வேலை பார்க்கும் தமிழர்களை மலையாளிகள் தாக்கி வருகின்றனர். இதனால் அங்கு வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் இரவோடு இரவாக தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றன.

இந்நிலையில் கேரளாவில் தமிழர்களை மலையாளிகள் தாக்குவதைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக் கோரியும், கேரள அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக எல்லைப் பகுதியான தேவாரத்தை அடுத்த தே.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 100 நேற்று காலை 11 மணி அளவில் திடீர் என்று அங்குள்ள சாக்குலூத்து மெட்டுப் பாறைக்கு வந்தனர்.

அவர்கள் அனைவரும் சக்கணக்குண்டுவில் 1000 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு சென்றனர். உச்சியில் நின்று கொண்டு கேரளாவில் தமிழர்களை மலையாளிகள் தாக்கி அங்கிருந்து விரட்டியடிப்பதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பிறகு கேரள அரசைக் கண்டித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து தேவாரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் மலைப்பகுதிக்கு வந்து தற்கொலை மிரட்டல் விடுத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் கீழே இறங்கவில்லை. பிடிவாதமாக மலை உச்சியில் உட்கார்ந்திருந்தனர். மாலை 5 மணிக்கு போலீசார் மைக் மூலம் மலை உச்சியில் இருந்தவர்களுடன் பேசினார்கள்.

அப்போது அவர்கள், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது, விரட்டியடிக்கப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்ககுமாறு தேனி மாவட்ட ஆட்சியர் இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனால் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனர்.

அதை கேட்டும் அவர்கள் கீழே இறங்கவில்லை. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாலை 6 மணியளவில் தான் அவர்கள் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கினர்.

என்ன மடமை?!

தமிழனுக்கு கோபம் வந்தால் தன்னை தானே அழித்துக் கொள்வான் போல தொிகிறது.

தமிழனின் போராட்ட குண்த்துக்கோா் அளவேயில்லை போலிருக்கிறது.




முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 154550முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 154550முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 154550முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 154550முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 15 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக