புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by mruthun Yesterday at 8:18 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_m10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10 
280 Posts - 55%
heezulia
பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_m10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10 
174 Posts - 34%
mohamed nizamudeen
பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_m10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10 
24 Posts - 5%
prajai
பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_m10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10 
6 Posts - 1%
rameshema12
பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_m10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10 
4 Posts - 1%
Barushree
பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_m10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10 
4 Posts - 1%
dhilipdsp
பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_m10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_m10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10 
3 Posts - 1%
T.N.Balasubramanian
பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_m10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_m10பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபலமானவர்களின் சில நிகழ்வுகள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Oct 21, 2011 3:48 pm



Ø ஒருமுறை ஆங்கிலேயப் பத்திரிக்கையாளர் ஒருவர் காந்தியடிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கும்போது …...

“உங்கள் மக்கள் உங்களை எப்படித் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்?“
வேறு தலைவர்களே அவர்களுக்குக் கிடைக்கவில்லையா?

என்று கேட்டார்.

அதற்குக் காந்தியடிகள் சிரித்துக்கொண்டே,

“உங்களைச் சமாளிக்க நானே போதும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்“
என்று சொன்னார்.

----------- ------------- ---------------- -------------- -------------- ---------
Ø கவிஞர் செரிடனை இருவர் காணவந்தனர். அவர்கள் கவிஞரிடம், “எங்களுக்குள் சிறு விவாதம், அதற்று நீங்கள் தான் முடிவு சொல்லவேண்டும் என்றனர்.“

என்ன என்ற கேட்டார் கவிஞர்.

“நீங்கள் ஒரு முட்டாள் என்கிறேன் நான்,
நீங்கள் ஒரு மூடன் என்கிறார் என் நண்பர்“

நாங்கள் சொல்வதில் யார் சொல்வது மிகவும் சரியானது என்ற முடிவைத் தாங்கள் தான் சொல்லவேண்டும்.

கவிஞர் நண்பர்கள் இருவரையும் தம் கையால் பிடித்துக்கொண்டே..


“நான் இப்போது இருவருக்கும் இடையில் இருக்கிறேன்” என்று சொன்னார்.

----------------- ----------------------- ----------------- ---------------- -------


Ø பேராசிரியர் கல்கி ஒரு முறை “தமிழில் சிறுகதை“ என்னும் தலைப்பில் வானொலியில் பேசினார். அதில் அவர் “ ஒரு கதைபற்றிக் கூறும் போது, ஸ்ரீராமகிருஷ்ணர் மாதிரி கேட்பவர்களுக்குப் புரியுமாறு சொல்லவேண்டும் என்றார். சிறுகதை என்பது முதல் வரியைக் கூறும் போதே கேட்பவர் அடுத்தவரி என்ன? என்று கேட்கத் தூண்டுவதாக இருக்கவேண்டும்“ என்றார். உதாரணத்தையும் கூறினார்.

ஒருநாள் காஞ்சிபுரம் உபய வேதாந்த சுவாமிகள் தம் வேலையாளைக் கூப்பிட்டு , “குப்பா நீ ஸ்ரீபெரும்புதூருக்குப் போய், திருவெங்கடாச்சாரியார் ஐயங்கார் சுவாமிகள் திருக்கோவில் ஆராதனைக்கு திருத்துழாய் எடுக்கையில், திருக்கோயிலின் திருக்குளத்தில் திருப்பாசி வழுக்கி திருவடி தவறி விழுந்துவிட்டார் என்று கூறிவா“ என்றார்.

பின்னர், “குப்பா, சொல்வாயா. எங்கே ஒரு முறை கூறிக்காட்டு பார்க்கலாம் என்றார்.

அதற்குக் குப்பன், “ சாமி, கும்பகோணத்து ஆசாமி குட்டையில் விழுந்ததை, ஸ்ரீபெரும்புதூர் ஆசாமிக்குச் சொல்லவேண்டும் அவ்வளவுதானே? என்றான்.

ஒரு செய்தியைப் புரியும்படி சொல்வதில் பண்டிதனை விடப் பாமரன் தேர்ச்சியுடையவனாகவுள்ளான்.


-------------- --------------------- ------------------- ------------------------


Ø நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் ஒருநாள் படப்பிடிப்புக்காகக் காத்திருக்கும் போது ஈ ஒன்று அவரைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டே இருந்தது. அவரும் எவ்வளவு விரட்டியும ஈ அவரை விடுவதாக இல்லை.

ஈ அடிக்க ஒரு மட்டையை எடுத்துக்கொண்டு, அதை அடிக்கத் தயாரானார் சாப்ளின்.

ஈ அவரைச் சுற்றிக்கொண்டு அவரெதிரே அமர்ந்தது. அந்த ஈயை அடிக்காமல் சிறிது நேரம் உற்றுப்பார்த்த சாப்ளின் அதை அடிக்காமல் விரட்டிவிட்டார்.

அந்த ஈயை ஏன் அடிக்கவில்லை என்று கேட்ட நண்பரிடம் சாப்ளின்,

என்னைச் சுற்றி வந்த ஈ இது அல்ல, இது வேறு ஈ என்று சொன்னார்.

--------------- ------------------- ---------------- ------------ ------------------

Ø தோல்வியும் வெற்றியும் எப்படி ஏற்படுகிறது என்பதற்கு பெர்னாட்ஷா அளித்த விளக்கம்.

“ நான் இளைஞனாக இருந்தபோது பத்து செயல் செய்தால் ஒன்பது செயல்களில் தோற்றுப் போனேன். என்னுடைய தோல்வியை நான் விரும்பவில்லை. வெற்றிபெற என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்தேன். எனக்கொரு உண்மை பளிச்சென்று விளங்கியது. தொன்னூறு முறை முயன்றால் ஒன்பது முறை வெற்றிபெறலாம் என்பதை உணர்ந்தேன். முயற்சிகளை அதிகப்படுத்திக்கொண்டேன்.
------------------ ------------------ -------------------

Ø இத்தாலிய தினத்தாளின் ஆசிரியர் கில்மெஸ்ஸக் கெர்ரோ என்பருக்கு அவரது நண்பர் ஒருவரிடமிருந்து கட்டுரை வந்தது. கட்டுரை அவ்வளவு நன்றாக இல்லை.

அந்த நண்பா் “கட்டுரையில் காற்புள்ளி, அரைப்புள்ளி முதலிய குறிகளை மட்டும் தகுநத் இடங்களில் போட்டுக் கட்டுரையைப் பிரசுரிக்கவும்“

என்றுஎழுதியிருந்தார்.

தங்கள் விருப்பப்படியே செய்துள்ளேன். இனிமேல், காற்புள்ளி, அரைப்புள்ளி முதலிய குறிகளை மட்டும் தாங்கள் அனுப்பவும். கட்டுரையை நாங்கள் எழுதிக்கொள்ளுகிறோம் என்று பதிலனுப்பினார் ஆசிரியர்.

http://gunathamizh.blogspot.com/2010/06/blog-post_06.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக