புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
68 Posts - 49%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
5 Posts - 4%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
4 Posts - 3%
Jenila
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
2 Posts - 1%
jairam
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
1 Post - 1%
M. Priya
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
1 Post - 1%
kargan86
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
9 Posts - 5%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
6 Posts - 3%
Jenila
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
2 Posts - 1%
jairam
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 78 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 78 of 82 Previous  1 ... 40 ... 77, 78, 79, 80, 81, 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 07, 2012 3:16 pm

செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. (413)


கல்வியறிவைப் பெறவியலா மக்களுள்ளே சிலபேர்கள்
கேள்விஞானம் மிகப்பெற்று கேட்பதற்கு பதிலளிப்பர்
காற்றோர்கள் முன்சென்று கேட்டிடவே கேள்வியினை
அவரளிக்கும் பதில்கொண்டு கேள்விஞானம் பெற்றிடலாம்

கற்கத்தான் வழியில்லை அதைப்பறித்திடலாம் எனவெண்ணி
சென்றிடும் இடமெல்லாம் தம்கேள்வியாலே நல்லறிவுபெற்று
அனைத்தையும் கற்றவற்போல் முழுவடிவம் பெறுமவர்கள்
நிலவுலகில் விளைவித்து அதையுண்டு தினம்வாழ்ந்தாலும்

வேள்வித்தீயினிலே மக்கள், அருள்பெறத் தாமிடுமுணவை
நன்றாகவுண்டிட்டு எத்தகைய துன்பமின்றி நல்லறிவுபெற்று
தேவலோகத்திலே வீற்றிருக்கும் தேவர்களுடன், செவிவழியே
கேள்விமூலம் கற்றுயர்ந்த மக்களவர் ஒத்துநிற்பர்

கற்றிலன் ஆயினும் கேட்க வஃதொருவன்
ஓற்கத்துக் கூற்றாந் துணை. (414)



கல்விக் கூடமொன்றே அறிவுபெறும் இடமென்று
மக்கள் தம்மனதினிலே தவறாக நினைக்காது
நல்லவற்றை நாளுங்கற்று நடந்திடும் பெரியோர்கள்
வழிபற்றி தொடர்ந்துசென்று அவர்மூலம் கற்றிடனும்
அப்படிநாம் கற்றிட்டால் தக்கசமயமதில் உதவிடுமே

வயதெல்லாம் உழைத்திட்டு வயதுமீறிப் போனதனால்
நடைதளர்ந்த மனிதருக்கு ஊன்றுகோல் உதவுதல்போல்
இன்பமுடன் அறிஞரிடம் கேட்டுபெற்ற அறிவுனக்கு
வாய்ப்பில்லை எனவெண்ணி சோர்ந்திட்ட நிலையினிலே
வாய்ப்பினைத் தந்துனக்கு உற்றதுணையாக நின்றிடுமே




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 07, 2012 4:03 pm

கவிதை ரொம்ப அருமை பீஜி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ரெண்டு வரிக்கு நீ குடுத்திருக்கும் விளக்கம் சூப்பர் மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 07, 2012 4:25 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை ரொம்ப அருமை பீஜி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ரெண்டு வரிக்கு நீ குடுத்திருக்கும் விளக்கம் சூப்பர் மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் பாட்டி........அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்தது குறள் அப்டினு ஒவ்வையாரே சொல்லிறுங்காங்க பாட்டி..... மகிழ்ச்சி புன்னகை ஜாலி நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 07, 2012 8:30 pm

இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். (415)


குடும்பத்தில் முக்கிய பொறுப்பி லுள்ளவொருவனும்
பத்துபனிரெண்டு தேர்வினை நோக்கி இருப்போனும்
மக்களைக் காத்திடும் நல்லதிகாரம் பெற்றோனும்
நம்பகத் தன்மையை பிறர்க்களித்த வொருவனும்
தானென்றும் நல்லவழிதனில் செல்லுதல் நலமே
நல்வழியிடத்து மாறிச்சென்றிட யாவர்க்கும் கேடே

நாமிருக்கு மிடமெல்லாம் இருக்குமே கெட்டவையும்
காலைவழுக்கிடும் இடங்கள் நிறைந்த இவ்வுலகில்
காலதுயென்றும் வழுக்காது நாம்சிறப்புடன் நடந்திட
ஒழுக்கம் நிறையபெற்ற கல்வியிற் சிறந்தோர்மூலம்
நாம்கேட்டுப் பெற்றிடும் நல்லறிவது என்றும்நமக்கு
ஊன்றுகோல் போலேவழுக்குந் தருணத்தில் காத்திடும்


எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். (416)


குழாயில் சிறுசிறு துளியாய் நன்னீரதுவிழுந்திட
சிறுதுளிதானே என்றுநாம் விட்டுச் செல்லாது
அக்கறையாய்ச் சென்றதை அடைக்கணும் மெல்ல
இப்படி நாம்தினம் அடைத்துச் சென்றால்
நீர்வறட்சியில் திண்டாடும் நிலைவரும் போழ்து
நாம்காத்திட்ட நீர்நமக் குதவியாய் நிற்கும்

பெரியோர் வாய்வழி வழிந்திடும் சிறுகருத்தைநாம்
அறிவிலி போல்திகழ்ந்து அதைக் கேட்காதிருக்காது
நல்லோர்வாய் சொல்கேட்க வாய்ப்புகிட்டும் போதே
எவ்வளவு நம்மால் கேட்டுப்பெற்றிட இயலுமோ
அவ்வளவை தினம்கேட்டு அறிவைப் பெருகிட்டால்
எவ்வளவோ சிறப்பினை நாமதன்வழி பெறலாம்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 07, 2012 8:57 pm

கல்வியின் சிறப்பை கருத்தாய் சொன்ன உங்களுக்கு [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 07, 2012 9:43 pm

சார்லஸ் mc wrote:கல்வியின் சிறப்பை கருத்தாய் சொன்ன உங்களுக்கு [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றிகள் சார்...... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Feb 07, 2012 10:43 pm

அருமை அற்புதம். பெரியவர்கள் பேச்சை கேட்கவேன்டும் என்பதற்கான விளக்கம் மிக அருமை. நீர்சேமிப்பின் முக்கியத்துவத்தின் மூலம் குறளை விளக்கியமைக்கும் பாராட்டுகள் பஜ்ஜி.ராமன்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 07, 2012 10:47 pm

அசுரன் wrote:அருமை அற்புதம். பெரியவர்கள் பேச்சை கேட்கவேன்டும் என்பதற்கான விளக்கம் மிக அருமை. நீர்சேமிப்பின் முக்கியத்துவத்தின் மூலம் குறளை விளக்கியமைக்கும் பாராட்டுகள் பஜ்ஜி.ராமன்

மிக்க நன்றிகள் சார்...... புன்னகை நன்றி

சென்னை வரும் போது சிக்கன் 65 சாப்டலாம்னு தான் இருந்தேன்.......ஆனா நீங்க விட மாட்டீங்க போல, நிச்சயம் அசுரன் 65 உண்டு......... மண்டையில் அடி :joker:



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Feb 07, 2012 10:58 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:அருமை அற்புதம். பெரியவர்கள் பேச்சை கேட்கவேன்டும் என்பதற்கான விளக்கம் மிக அருமை. நீர்சேமிப்பின் முக்கியத்துவத்தின் மூலம் குறளை விளக்கியமைக்கும் பாராட்டுகள் பஜ்ஜி.ராமன்
சனிக்கிழமை மாலை எழும்பூரில் (மியூசியம்) சந்திக்கலாமா? எதிரில் தான் காரைக்குடி ஆச்சி ஓட்டல் இருக்கு.

மிக்க நன்றிகள் சார்...... புன்னகை நன்றி

சென்னை வரும் போது சிக்கன் 65 சாப்டலாம்னு தான் இருந்தேன்.......ஆனா நீங்க விட மாட்டீங்க போல, நிச்சயம் அசுரன் 65 உண்டு......... மண்டையில் அடி :joker:


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 07, 2012 11:03 pm

சனிக்கிழமை மாலை எழும்பூரில் (மியூசியம்) சந்திக்கலாமா? எதிரில் தான் காரைக்குடி ஆச்சி ஓட்டல் இருக்கு.


கண்டிப்பா சந்திக்கலாம், சார், காரைக்குடி ஆச்சி மெஸ் நு சொன்னதுக்கு அபரமும் நானா வரலைனா என்ன நடக்குறது........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 78 of 82 Previous  1 ... 40 ... 77, 78, 79, 80, 81, 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக