புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 77 of 82 •
Page 77 of 82 • 1 ... 40 ... 76, 77, 78 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். (412)
பணியினை, விரைவாய்சென்று நிறைவாய் முடிக்க
எதற்கெடுத்தாலும் எவ்விடம் சென்றிட வேண்டினும்
இயந்திரம் பொருந்திய எரியெண்ணையில் இயங்கும்
வாகனமதனை தினம்தினம் ஒருவர் பயன்படுத்தினாரே
எரியெண்ணையின் விலையது உயர்ந்தே சென்றிட
எண்ணெய்கான, தட்டுப்பாடதும் வெகுவாய் உயர்ந்திட
எரிசக்திவாகனம் அதற்கவர் அளித்த ஆர்வமதனை
இரண்டு சக்கரத்தின் பக்கமாய் திருப்பினார்மெல்ல
எரிசக்தி வாகனத்தினை சக்தியுடனவர் செலுத்திடவுதவும்
ஆரோக்கியமதனை உடலிற்கு இருசக்கரம் நல்கும்
உண்டிடவுண்டிட நிறைந்திடும் என்றும் தீராதவொன்று
உண்டிடவுண்டிட இனிக்கும் என்றும் தெவிட்டாதொன்று
செவிவழியேறி அகத்தினில் நிறையும் கேள்வியறிவாம்
கிடைக்காத பொழுதும் அதைப்பெற இயலாதபொழுதும்
செவிவழியென்றும் நாம்கேட்டிட, சக்தியை அளித்திடும்
வாயின்வழியிறங்கி வயிற்றில்சேர்ந்து உடலிற் கலந்து
சக்திதரும் உணவினை செவிக்குணவற்ற பொழுதினில்
வயிற்றிற் கிட்டுவளர்த்திடும் நிலையது ஏற்படும்நன்றாய்
வயிற்றுக்கும் ஈயப் படும். (412)
பணியினை, விரைவாய்சென்று நிறைவாய் முடிக்க
எதற்கெடுத்தாலும் எவ்விடம் சென்றிட வேண்டினும்
இயந்திரம் பொருந்திய எரியெண்ணையில் இயங்கும்
வாகனமதனை தினம்தினம் ஒருவர் பயன்படுத்தினாரே
எரியெண்ணையின் விலையது உயர்ந்தே சென்றிட
எண்ணெய்கான, தட்டுப்பாடதும் வெகுவாய் உயர்ந்திட
எரிசக்திவாகனம் அதற்கவர் அளித்த ஆர்வமதனை
இரண்டு சக்கரத்தின் பக்கமாய் திருப்பினார்மெல்ல
எரிசக்தி வாகனத்தினை சக்தியுடனவர் செலுத்திடவுதவும்
ஆரோக்கியமதனை உடலிற்கு இருசக்கரம் நல்கும்
உண்டிடவுண்டிட நிறைந்திடும் என்றும் தீராதவொன்று
உண்டிடவுண்டிட இனிக்கும் என்றும் தெவிட்டாதொன்று
செவிவழியேறி அகத்தினில் நிறையும் கேள்வியறிவாம்
கிடைக்காத பொழுதும் அதைப்பெற இயலாதபொழுதும்
செவிவழியென்றும் நாம்கேட்டிட, சக்தியை அளித்திடும்
வாயின்வழியிறங்கி வயிற்றில்சேர்ந்து உடலிற் கலந்து
சக்திதரும் உணவினை செவிக்குணவற்ற பொழுதினில்
வயிற்றிற் கிட்டுவளர்த்திடும் நிலையது ஏற்படும்நன்றாய்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
T.PUSHPA wrote:அன்புள்ள பிஜிராமன் அண்ணா, திருக்குறளைப் பற்றி விரிவான விளக்கம் அளித்து வருகிறீர்கள். பாராட்டுக்கள். திருவள்ளுவரின் குறள் அனைவருக்கும் பொருந்துமா பொருந்தாதா? தயவு செய்து பதில் அளிக்கவும் உங்களிடம் ஒரு திருக்குறளைப் பற்றிய விளக்கம் கேட்க வேண்டும்.
வணக்கம் தோழி,
நன்றிகள், திருக்குறளுக்கு உலகப் பொதுமறை என்ற ஒரு பெயர் உள்ளது, இதற்கு அற்தம், உலகில் உள்ள அனைத்து மனிதராய் பிறந்த அனைவருக்கும் பொதுவான ஒரு மறை, அதாவது பொதுவான ஒரு வேதம், அல்லது உபதேசம் என்று கூறலாம். எல்லா குறளும் எல்லாருக்கும் பொருந்தாது, ஆனால், எல்லாருக்கும் ஏதாவது சில குறள்கள் பொருந்தும்.
இப்பொழுது சதாசிவம் ஐயா அவர்கள், ஆசாரக் கோவை என்ற நூலிற்கான, தன் விளக்கத்தை முடிக்கும் பொழுது, இறுதி ஆசாரத்தில், இந்த ஆசாரங்களை கடை பிடிப்பதில் இருந்து சிலருக்கு விளக்கு அளிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், குறளில் அப்படி இல்லை , இதிலே பிச்சை எடுப்பவனுக்கும் உபதேசம் உள்ளது அதேபோல், ஒரு நாட்டை ஆளுபவனுக்கும் உபதேசம் உள்ளது. யார் யாருக்கு என்ன என்ன வேண்டுமோ அதை எடுத்து தம் வாழ்வில் பொருத்திக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.
என் பதில் உங்கள் சந்தேகத்தை போக்கி இருக்கும் என்று நம்புகிறேன்.
உங்களுக்கு எந்த குறளுக்கு விளக்கம் வேண்டும் என்று கூறுங்கள்.
நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பிஜிராமன் wrote:T.PUSHPA wrote:அன்புள்ள பிஜிராமன் அண்ணா, திருக்குறளைப் பற்றி விரிவான விளக்கம் அளித்து வருகிறீர்கள். பாராட்டுக்கள். திருவள்ளுவரின் குறள் அனைவருக்கும் பொருந்துமா பொருந்தாதா? தயவு செய்து பதில் அளிக்கவும் உங்களிடம் ஒரு திருக்குறளைப் பற்றிய விளக்கம் கேட்க வேண்டும்.
வணக்கம் தோழி,
நன்றிகள், திருக்குறளுக்கு உலகப் பொதுமறை என்ற ஒரு பெயர் உள்ளது, இதற்கு அற்தம், உலகில் உள்ள அனைத்து மனிதராய் பிறந்த அனைவருக்கும் பொதுவான ஒரு மறை, அதாவது பொதுவான ஒரு வேதம், அல்லது உபதேசம் என்று கூறலாம். எல்லா குறளும் எல்லாருக்கும் பொருந்தாது, ஆனால், எல்லாருக்கும் ஏதாவது சில குறள்கள் பொருந்தும்.
இப்பொழுது சதாசிவம் ஐயா அவர்கள், ஆசாரக் கோவை என்ற நூலிற்கான, தன் விளக்கத்தை முடிக்கும் பொழுது, இறுதி ஆசாரத்தில், இந்த ஆசாரங்களை கடை பிடிப்பதில் இருந்து சிலருக்கு விளக்கு அளிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், குறளில் அப்படி இல்லை , இதிலே பிச்சை எடுப்பவனுக்கும் உபதேசம் உள்ளது அதேபோல், ஒரு நாட்டை ஆளுபவனுக்கும் உபதேசம் உள்ளது. யார் யாருக்கு என்ன என்ன வேண்டுமோ அதை எடுத்து தம் வாழ்வில் பொருத்திக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.
என் பதில் உங்கள் சந்தேகத்தை போக்கி இருக்கும் என்று நம்புகிறேன்.
உங்களுக்கு எந்த குறளுக்கு விளக்கம் வேண்டும் என்று கூறுங்கள்.
நன்றிகள்
பிஜிராமன் உங்கள் பதில் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருந்தது. இந்த பதிலால் நண்பர் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று எண்ணுகிறேன்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
செவிக்கு சாப்பாடு இல்லாதபொழுது கொஞ்சம் வயித்துல போட்டுக்கனும், இம்புட்டு சின்ன மேட்டரை என்னா பில்டப் கொடுத்து பெட்ரோல் விலைவாசி ஏற்றம் வரை சென்று மீண்டு(ம்) வந்து கருத்தை விளக்கியமைக்கு நன்றிகள் பிஜிராமன். மிக்க விரும்பினேன் உங்கள் விளக்க உரையை.பிஜிராமன் wrote:செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். (412)
பணியினை, விரைவாய்சென்று நிறைவாய் முடிக்க
எதற்கெடுத்தாலும் எவ்விடம் சென்றிட வேண்டினும்
இயந்திரம் பொருந்திய எரியெண்ணையில் இயங்கும்
வாகனமதனை தினம்தினம் ஒருவர் பயன்படுத்தினாரே
எரியெண்ணையின் விலையது உயர்ந்தே சென்றிட
எண்ணெய்கான, தட்டுப்பாடதும் வெகுவாய் உயர்ந்திட
எரிசக்திவாகனம் அதற்கவர் அளித்த ஆர்வமதனை
இரண்டு சக்கரத்தின் பக்கமாய் திருப்பினார்மெல்ல
எரிசக்தி வாகனத்தினை சக்தியுடனவர் செலுத்திடவுதவும்
ஆரோக்கியமதனை உடலிற்கு இருசக்கரம் நல்கும்
உண்டிடவுண்டிட நிறைந்திடும் என்றும் தீராதவொன்று
உண்டிடவுண்டிட இனிக்கும் என்றும் தெவிட்டாதொன்று
செவிவழியேறி அகத்தினில் நிறையும் கேள்வியறிவாம்
கிடைக்காத பொழுதும் அதைப்பெற இயலாதபொழுதும்
செவிவழியென்றும் நாம்கேட்டிட, சக்தியை அளித்திடும்
வாயின்வழியிறங்கி வயிற்றில்சேர்ந்து உடலிற் கலந்து
சக்திதரும் உணவினை செவிக்குணவற்ற பொழுதினில்
வயிற்றிற் கிட்டுவளர்த்திடும் நிலையது ஏற்படும்நன்றாய்
அன்புடன்
அசுரன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பிஜிராமன் உங்கள் பதில் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருந்தது. இந்த பதிலால் நண்பர் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று எண்ணுகிறேன்.
மிக்க நன்றிகள் சார்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
செவிக்கு சாப்பாடு இல்லாதபொழுது கொஞ்சம் வயித்துல போட்டுக்கனும், இம்புட்டு சின்ன மேட்டரை என்னா பில்டப் கொடுத்து பெட்ரோல் விலைவாசி ஏற்றம் வரை சென்று மீண்டு(ம்) வந்து கருத்தை விளக்கியமைக்கு நன்றிகள் பிஜிராமன். மிக்க விரும்பினேன் உங்கள் விளக்க உரையை.
அன்புடன்
அசுரன்
மிக்க நன்றிகள் சார்........எப்படி நான் மீண்டு வந்ததை கண்டறிந்தீர்கள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சும்மா கல்லை போட்டேன்.....பிஜிராமன் wrote:செவிக்கு சாப்பாடு இல்லாதபொழுது கொஞ்சம் வயித்துல போட்டுக்கனும், இம்புட்டு சின்ன மேட்டரை என்னா பில்டப் கொடுத்து பெட்ரோல் விலைவாசி ஏற்றம் வரை சென்று மீண்டு(ம்) வந்து கருத்தை விளக்கியமைக்கு நன்றிகள் பிஜிராமன். மிக்க விரும்பினேன் உங்கள் விளக்க உரையை.
அன்புடன்
அசுரன்
மிக்க நன்றிகள் சார்........எப்படி நான் மீண்டு வந்ததை கண்டறிந்தீர்கள்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கல்லை எங்க போட்டீங்க......குட்டைலையா.....நம்மா ஊருல குட்டை இருக்கும் தண்ணி இருக்காது...வேற எங்க சார் போட்டீங்க....சும்மா கல்லை போட்டேன்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதுக்கு பேருதான் போட்டு வாங்குறது டம்பிபிஜிராமன் wrote:கல்லை எங்க போட்டீங்க......குட்டைலையா.....நம்மா ஊருல குட்டை இருக்கும் தண்ணி இருக்காது...வேற எங்க சார் போட்டீங்க....சும்மா கல்லை போட்டேன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இதுக்கு பேருதான் போட்டு வாங்குறது டம்பி
ஹா ஹா ஹா இதெல்லாம் எங்க தாத்தா காலத்து, டெக்னிக் சார்.....போயி புதுசா ஏதாச்சு டெக்னிக் கண்டு பிடிச்சிட்டு வாங்க......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 77 of 82 • 1 ... 40 ... 76, 77, 78 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 77 of 82
|
|