புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரோடிருந்தால் வருகிறேன்...


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 2:37 pm

First topic message reminder :

உன் நேசம் என் சுவாசமாய்
என் பூமி எங்கும் உன் வாசமாய்
புன்னகை வனமே என் வாசமாய்
வசித்திருந்தேன் நான் பாசமாய்

என் குறைகளை எல்லாம் நிறைகளாக்கி
குறையில்லா நிலையே என் குறையாக்கி
இன்பம் ஒன்றையே என் வாழ்வின் கரையாக்கி
இன்பத்தில் வைத்தாய் என்னை சிறையாக்கி

இதயமான சிறையில் இதமாய் இருந்தேன்
உதயமான அன்பில் உவகையில் இருந்தேன்

இதயத்தின் ராணியாய் எனை நீ வைக்க
உதயத்தின் ஏணியாய் உன்னை நான் வைக்க
உயிருக்குள் ஜீவன் உருவாக
நேசம் என் மனதுள் பயிராக
உனையே சுமந்தேன் கருவாக.

உயிர் கொடுத்து உணர்வளித்தாய்
உன் உணர்வாலே எனை அழித்தாய்

காலனும் தோற்பான் என் காதல் முன்னே
காலமும் தோற்கும் என் காதல் முன்னே
என நான் எண்ணி முடிக்கும் முன்னே
முடிவொன்று வந்தது என் முன்னே

உன் கோபம் பிடிக்கும், உன் தாபம் பிடிக்கும்,
உன் கொஞ்சல் பிடிக்கும், உன் மிஞ்சல் பிடிக்கும்,
நீ ரசித்து வடிக்கும் அஞ்சல் பிடிக்கும்,
உன்னை, உனக்காகவே பிடிக்கும்,
என நீ சொன்ன வார்த்தைகள்!

கல்லான என் நெஞ்சில்,
உன் காதலில் நீ வடித்தவை,
கல்வெட்டாய் இன்னும்,
முள்ளாகத் தைக்கிறதே...

கல்லது கனிந்து,
உன் அன்புக்கு பணிந்து,
உன் நேசம்தனை அணிந்து,
உன் பக்கம் திரும்ப,
நீயோ மறுபக்கம் திரும்ப....

மறந்தாயோ நீ??? உன்
மனதில் இறந்தேனா நான்??

உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ

உயிர்த்த உணர்வை
உறையச் செய்தது
உனக்கு உவப்பா???
உள்ளத்தின் தவிப்பா???

உணவற்று, உணர்வற்று,
உயிர் துறக்கவா???
உணர்வுற்று, உயிர்பெற்று,
என் உயிர் திறக்க வா...

எனை நீ நீங்கினாய் என, உனை நான் நீங்கவா???
நீக்கிய உனக்காய் என்றும் நான் ஏங்கவா???
நீங்கிய உனக்காய் நிரந்தரமாய் தூங்கவா???

என்னிலே எங்கும் நிறைந்தது நீ அல்லவா???
என்னிலே உறைந்தது உன் உயிர் அல்லவா???
உன் உயிர் நீங்கின், நீங்கும் என் உயிர் அல்லவா???

நான் இறந்தாலும், உன் நெஞ்சில் நான்
நிலையாக வாழ நீ இருந்தாக வேண்டும்
காலம் நமக்கு மருந்தாக வேண்டும்
வாழ்வு நமக்கு விருந்தாக வேண்டும்

காதல் வந்தால் சொல்லி அனுப்பு..
உயிரோடிருந்தால் வருகிறேன்...

___________________________________________________________________________________
கடைசி இரு வரிகள் திரு. வைரமுத்து அவர்களின் வரிகள். அந்த பாடல் கேக்கும் போது உயிரை உருக்கும்.

அதை ரசித்துக் கொண்டு இருக்கையில் வந்தன இவ்வரிகள். அந்தப் பாடல், இல்லாத காதலுக்காக. இந்த வரிகள் இருந்து, இல்லாமல் போன காதலுக்காக.





வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 07, 2011 3:33 pm

veni_mohan75 wrote:
திவ்யா wrote:
உமா wrote:
திவ்யா wrote:
உமா wrote:
உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ

என்னமா யோசிக்கிறீங்க....
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 224747944 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 677196 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 154550
நீங்க என்னமா ரசிக்கிறீங்க அக்கா....... உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 154550 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 224747944 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 677196


அந்த வரிகள் நல்லா இருக்கு திவ்யா....
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 453187 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 453187 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 453187 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 453187

நீங்க ரெண்டு பேரும் என்னை வெச்சு ஒன்னும் காமெடி பண்ணலியே??? உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 67637
யென் அக்கா அழுகுரிங்க ....தங்கச்சி அக்கா கிட்டதானே விளையாட முடியும்....அதான்....அக்கா.... உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 755837 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 755837 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 755837 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 755837



உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Dove_branch
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Dஉயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Iஉயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Vஉயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Yஉயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Aஉயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Empty
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 3:35 pm

ரேவதி wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி ரேவதி




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 3:36 pm

ஜாஹீதாபானு wrote:உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 677196 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 677196 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 677196

வருகைக்கும், பதிவுக்கும் நன்றி புன்னகை




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 3:38 pm

உமா wrote:
என்னமா யோசிக்கிறீங்க....
சூப்பருங்க மகிழ்ச்சி அன்பு மலர்

ரசித்து வடித்த வரிகளுக்கு வந்த ரசனையான பின்னூட்டத்துக்கு நன்றி உமா.




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 3:39 pm

திவ்யா wrote:
யென் அக்கா அழுகுரிங்க ....தங்கச்சி அக்கா கிட்டதானே விளையாட முடியும்....அதான்....அக்கா.... உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 755837 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 755837 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 755837 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 755837

அதானே பாத்தேன்.. சிரி சிரி சிரி




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 07, 2011 3:40 pm

veni_mohan75 wrote:
நீங்க ரெண்டு பேரும் என்னை வெச்சு ஒன்னும் காமெடி பண்ணலியே??? உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 67637

உண்மையை தான் கூறினோம்....
சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 07, 2011 3:43 pm

veni_mohan75 wrote:
திவ்யா wrote:
யென் அக்கா அழுகுரிங்க ....தங்கச்சி அக்கா கிட்டதானே விளையாட முடியும்....அதான்....அக்கா.... உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 755837 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 755837 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 755837 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 755837

அதானே பாத்தேன்.. சிரி சிரி சிரி
appata sirichitingala..... உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 102564 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 102564 உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 102564



உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Dove_branch
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Dஉயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Iஉயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Vஉயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Yஉயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Aஉயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Empty
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 07, 2011 3:44 pm

உயிராய்போன உறவுகளுக்கு உணர்வால் வடித்த உன்னதக் கவிதை.... அருமையிருக்கு



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Aஉயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Bஉயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Dஉயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Uஉயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Lஉயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Lஉயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 Aஉயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 2 H
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 3:44 pm

உமா,
நானும் உண்மைய சொல்லிடறேன். நான் நெஜமாவே அழலீங்க ஜாலி

எனக்கு நீங்க ரசிச்ச விதம் பிடிச்சிருக்கு. நன்றி புன்னகை




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Jul 07, 2011 3:48 pm

அருமையான உணர்வுகள்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக