புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
68 Posts - 41%
heezulia
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
1 Post - 1%
manikavi
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
319 Posts - 50%
heezulia
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
21 Posts - 3%
prajai
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரோடிருந்தால் வருகிறேன்...


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 2:37 pm

First topic message reminder :

உன் நேசம் என் சுவாசமாய்
என் பூமி எங்கும் உன் வாசமாய்
புன்னகை வனமே என் வாசமாய்
வசித்திருந்தேன் நான் பாசமாய்

என் குறைகளை எல்லாம் நிறைகளாக்கி
குறையில்லா நிலையே என் குறையாக்கி
இன்பம் ஒன்றையே என் வாழ்வின் கரையாக்கி
இன்பத்தில் வைத்தாய் என்னை சிறையாக்கி

இதயமான சிறையில் இதமாய் இருந்தேன்
உதயமான அன்பில் உவகையில் இருந்தேன்

இதயத்தின் ராணியாய் எனை நீ வைக்க
உதயத்தின் ஏணியாய் உன்னை நான் வைக்க
உயிருக்குள் ஜீவன் உருவாக
நேசம் என் மனதுள் பயிராக
உனையே சுமந்தேன் கருவாக.

உயிர் கொடுத்து உணர்வளித்தாய்
உன் உணர்வாலே எனை அழித்தாய்

காலனும் தோற்பான் என் காதல் முன்னே
காலமும் தோற்கும் என் காதல் முன்னே
என நான் எண்ணி முடிக்கும் முன்னே
முடிவொன்று வந்தது என் முன்னே

உன் கோபம் பிடிக்கும், உன் தாபம் பிடிக்கும்,
உன் கொஞ்சல் பிடிக்கும், உன் மிஞ்சல் பிடிக்கும்,
நீ ரசித்து வடிக்கும் அஞ்சல் பிடிக்கும்,
உன்னை, உனக்காகவே பிடிக்கும்,
என நீ சொன்ன வார்த்தைகள்!

கல்லான என் நெஞ்சில்,
உன் காதலில் நீ வடித்தவை,
கல்வெட்டாய் இன்னும்,
முள்ளாகத் தைக்கிறதே...

கல்லது கனிந்து,
உன் அன்புக்கு பணிந்து,
உன் நேசம்தனை அணிந்து,
உன் பக்கம் திரும்ப,
நீயோ மறுபக்கம் திரும்ப....

மறந்தாயோ நீ??? உன்
மனதில் இறந்தேனா நான்??

உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ

உயிர்த்த உணர்வை
உறையச் செய்தது
உனக்கு உவப்பா???
உள்ளத்தின் தவிப்பா???

உணவற்று, உணர்வற்று,
உயிர் துறக்கவா???
உணர்வுற்று, உயிர்பெற்று,
என் உயிர் திறக்க வா...

எனை நீ நீங்கினாய் என, உனை நான் நீங்கவா???
நீக்கிய உனக்காய் என்றும் நான் ஏங்கவா???
நீங்கிய உனக்காய் நிரந்தரமாய் தூங்கவா???

என்னிலே எங்கும் நிறைந்தது நீ அல்லவா???
என்னிலே உறைந்தது உன் உயிர் அல்லவா???
உன் உயிர் நீங்கின், நீங்கும் என் உயிர் அல்லவா???

நான் இறந்தாலும், உன் நெஞ்சில் நான்
நிலையாக வாழ நீ இருந்தாக வேண்டும்
காலம் நமக்கு மருந்தாக வேண்டும்
வாழ்வு நமக்கு விருந்தாக வேண்டும்

காதல் வந்தால் சொல்லி அனுப்பு..
உயிரோடிருந்தால் வருகிறேன்...

___________________________________________________________________________________
கடைசி இரு வரிகள் திரு. வைரமுத்து அவர்களின் வரிகள். அந்த பாடல் கேக்கும் போது உயிரை உருக்கும்.

அதை ரசித்துக் கொண்டு இருக்கையில் வந்தன இவ்வரிகள். அந்தப் பாடல், இல்லாத காதலுக்காக. இந்த வரிகள் இருந்து, இல்லாமல் போன காதலுக்காக.





வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 08, 2011 10:35 am

[quote="veni_mohan75"]
இளமாறன் wrote:உயிருக்குள் காதலா இல்லை உயிரே காதலா

அருமையான கவிதை வாழ்த்துக்கள் உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 677196

உயிரான காதலில் பயிரான வரிகள் புன்னகை

குஓட்டே

காதலில் இனிமையான நேரங்களை விட துயரமான நேரங்களே அதிகம்
இருப்பினும் காதல் என்ற வார்த்தை கேட்டதும் தூங்கி கிடக்கும் மனமும்
ஒரு முறை எழுந்து கொள்கிறது... மீண்டும் ஒரு முறை இசைத்து பார்க்கிறது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உயிரோடிருந்தால் வருகிறேன்... - Page 4 Ila
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Fri Jul 08, 2011 10:39 am

இளமாறன் wrote:
காதலில் இனிமையான நேரங்களை விட துயரமான நேரங்களே அதிகம்
இருப்பினும் காதல் என்ற வார்த்தை கேட்டதும் தூங்கி கிடக்கும் மனமும்
ஒரு முறை எழுந்து கொள்கிறது... மீண்டும் ஒரு முறை இசைத்து பார்க்கிறது

உண்மைதான். இஷ்டமான கஷ்டம். எப்போதும் இருந்திடவே இஷ்டம்

வாழ்வது ஒருமுறை
சாவது ஒருமுறை
காதலது ஒருமுறை
வாழ்வின் வரைமுறை




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக