புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
62 Posts - 34%
i6appar
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
1 Post - 1%
prajai
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
62 Posts - 34%
i6appar
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
1 Post - 1%
prajai
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர் என்பது தவறு.


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Tue Jan 11, 2011 9:51 am

நாம் தந்தை தாயை இணைத்து பெற்றோர் என்போம். பெற்றோர் என்பது காரணவாகு பெயர். இறைவன் தந்த பிள்ளையை பெற்று கொண்டதால் பெற்றோர் என வந்தது. ஆனால் இறைவன் தருகிறான் என்று சொல்வது மடமை. 2 உயிரணுக்கள் சேர்ந்தே 1 உயிர் உண்டாகிறது. இந்த நிகழ்வுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆக, பெற்றோர் என்று சொல்வது தவறு.

அதற்க்கு பதிலாக ஈன்றோர், படைத்தோர் என்றே சொல்லலாமே.

இனி பெற்றோர் என்று பயன் பாடுத்துவதை தவிர்ப்போம்.
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 11, 2011 11:30 am

பெற்றோர் என்பது தவறு.  677196 பெற்றோர் என்பது தவறு.  677196 பெற்றோர் என்பது தவறு.  677196



பெற்றோர் என்பது தவறு.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Tue Jan 11, 2011 11:40 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 11, 2011 12:11 pm

அந்த இரண்டு உயிர் அணுவும் சேர்ந்து குழந்தையா உருவாகுறதே
இறைவன் அருளால்தானே. அப்ப பெற்றோர் என்று சொல்வதில் என்ன தவறு




பெற்றோர் என்பது தவறு.  Uபெற்றோர் என்பது தவறு.  Dபெற்றோர் என்பது தவறு.  Aபெற்றோர் என்பது தவறு.  Yபெற்றோர் என்பது தவறு.  Aபெற்றோர் என்பது தவறு.  Sபெற்றோர் என்பது தவறு.  Uபெற்றோர் என்பது தவறு.  Dபெற்றோர் என்பது தவறு.  Hபெற்றோர் என்பது தவறு.  A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 12:16 pm

சாமி எனக்கொரு சந்தேகம்

அந்த உயிரணு எங்கேர்ந்து வருது இதுக்கு முன்னாடி அது எங்கே இருந்து ஒரு உயிரணு அபரிமிதமா வளர்ந்து மனிதனாகுது அப்போ அந்த அளவு அந்த உயிரணுக்கு வலிமை எங்கேர்ந்து கிகிடைக்குது

சாமி தீர்த்து வைப்பீகளா சந்தேகத்தை

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Tue Jan 11, 2011 3:03 pm

maniajith007 wrote:சாமி எனக்கொரு சந்தேகம்

அந்த உயிரணு எங்கேர்ந்து வருது இதுக்கு முன்னாடி அது எங்கே இருந்து ஒரு உயிரணு அபரிமிதமா வளர்ந்து மனிதனாகுது அப்போ அந்த அளவு அந்த உயிரணுக்கு வலிமை எங்கேர்ந்து கிகிடைக்குது

சாமி தீர்த்து வைப்பீகளா சந்தேகத்தை


இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா!
உயிரணுக்கு ஒரு முழு உயிரை உண்டாக்க திறன் உண்டு. மனவலகலையில் இதை பற்றி தான் சொல்லுவார்கள். அது தான் ஆக்கினை தவம், சாந்தி தவம், துரிய தவம்.
ஒரு முட்டையில் இருந்து ஒரு சேவலோ கோழிலியோ உருவாவதில்லயா அதை போல் தான்.
இதில் எங்க சாமி வந்துச்சு?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 11, 2011 3:14 pm

rajeshkumar wrote:நாம் தந்தை தாயை இணைத்து பெற்றோர் என்போம். பெற்றோர் என்பது காரணவாகு பெயர். இறைவன் தந்த பிள்ளையை பெற்று கொண்டதால் பெற்றோர் என வந்தது. 2 உயிரணுக்கள் சேர்ந்தே 1 உயிர் உண்டாகிறது. பெற்றோர் என்று சொல்வது தவறு.
அதற்க்கு பதிலாக ஈன்றோர், படைத்தோர் என்றே சொல்லலாமே.

இனி பெற்றோர் என்று பயன் பாடுத்துவதை தவிர்ப்போம்.
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

நீங்கள் சொன்னவற்றில் உள்ள "logic " என்க்கு புரிகிறது. (ஸ்வாமியை பற்றி பிறகு பார்க்கலாம் புன்னகை) ஹிந்தி இல் பேசும் பொழுது, மே நே துஜே ஜனம் தியா
என்று தான் சொல்வார்கள் . அதாவது, நான் உனக்கு பிறப்பை அளித்தேன் என்று பொருள். நாம் தமிழில் தான் பெற்றோர்,பெற்றோர் என்கிறோம். இன்னா பிற மொழிகளில் என்ன சொல்வார்கள் ? தெரிந்தவர்கள் சொல்லவும். (தெலுங்கில் கூட பெற்றேன் என்று தான் சொல்வார்கள் என் நினைக்கிறேன் . எங்கே கலை? எங்கே மஞ்சு ? விளக்குங்கள் பா புன்னகை








http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

PostT.PUSHPA Tue Jan 11, 2011 5:27 pm

பெற்றோர் என்பதுதான் சரி.
நீங்கள் சொன்னதும் ஏற்கெனவே இருக்கிறது.

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jan 11, 2011 6:50 pm

maniajith007 wrote:சாமி எனக்கொரு சந்தேகம்

அந்த உயிரணு எங்கேர்ந்து வருது இதுக்கு முன்னாடி அது எங்கே இருந்து ஒரு உயிரணு அபரிமிதமா வளர்ந்து மனிதனாகுது அப்போ அந்த அளவு அந்த உயிரணுக்கு வலிமை எங்கேர்ந்து கிகிடைக்குது

சாமி தீர்த்து வைப்பீகளா சந்தேகத்தை
பெற்றோர் என்பது தவறு.  359383 பெற்றோர் என்பது தவறு.  359383



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Tue Jan 11, 2011 6:55 pm

T.PUSHPA wrote:பெற்றோர் என்பதுதான் சரி.
நீங்கள் சொன்னதும் ஏற்கெனவே இருக்கிறது.

சரியாக புரியவில்லை. தெளிவாக சொல்லவும். என்ன? என்ன? என்ன? என்ன?

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக