புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
107 Posts - 49%
heezulia
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
9 Posts - 4%
prajai
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
234 Posts - 52%
heezulia
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
18 Posts - 4%
prajai
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Barushree
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுமக்களின் புகார்கள்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 23, 2009 6:47 pm

First topic message reminder :

இங்கு பொதுமக்கள் கூறும் புகார்களுக்கு உங்களின் கருத்துக்களைத் தெரிவியுங்கள்!



சுற்றுச் சுவரல்ல அசுத்த சுவர்

புகழ்பெற்ற அம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அன்று வெள்ளிக் கிழமை என்பதால் கூட்டம் கூட்டமாக பெண்கள் கோயிலை வலம் வந்து கொண்டிருந்தார்கள். மொத்தம் 108 சுற்றுகள் சுற்றினால், நினைத்தது நிறைவேறும் என்பது அந்தக் கோயிலுக்கு வருபவர்களின் நம்பிக்கை.

எனவே வந்திருந்த பெரும்பாலான பெண்கள் 108 சுற்றுகளை சுற்றினர். இப்படி சுற்றுவதில் தவறில்லை. ஆனால், கணக்கு வைத்துக் கொள்வதற்காக சுற்றுச் சுவரில் பலர் பென்சிலால் எண்ணிக்கையை எழுதிக் கொண்டே வந்தனர். அதைப் பார்த்து என் மனது வலித்தது.

கோயிலை சுத்தமாக வைத்திருக்க உதவாவிட்டாலும், அசுத்தப்படுத்தாமலாவது இருக்கலாமே? ஒரு பேப்பரையும் பேனாவையும் கையோடு கொண்டுவந்து அதில் எண்ணிக்கையை குறிக்கலாமே? சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா?


ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Aug 15, 2009 8:08 pm

புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 19, 2009 11:37 pm

நடிகர் காப்பாற்றுவாரா?

சில மாதங்களுக்கு முன் ஒரு பெரிய நடிகரின் படம் ரிலீஸானது. அன்றையதினம் வழக்கமாக நான் தேனீர் அருந்தும் கடைக்கு சென்றேன். அது மாலை நேரம். அருகிலேயே தியேட்டர் இருந்ததால் நல்ல கூட்டம். கடைக்குள் சென்றேன். அங்கே நான் கண்ட காட்சி என்னை பதறவைத்தது. ஒரு தாய் தன் மகனை திட்டிக் கொண்டிருந்தார். மகனுக்கு 18 வயதிருக்கும். அருகிலுள்ள தொழிற்சாலையில் வேலை பார்க்கும் அவன், சம்பளம் வாங்கிய கையோடு தியேட்டருக்கு வந்திருக்கிறான். தொடர்ந்து இரண்டு நாட்களாக நான்கு முறை தன் அபிமானத்துக் குரிய நடிகரின் படத்தை, அதுவும் டிக்கெட் நானூறு ரூபாய் என்ற வீதத்தில், பார்த்திருக்கி றான். பெத்த வயிறு கலங்கத்தானே செய்யும்? அந்த நடிகரா வந்து இவர்களது குடும்பத்தை காப்பாற்றப் போகிறார்? இளைஞர்கள் யோசிப் பார்களா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 19, 2009 11:38 pm

நடத்துனர்களே... கவனிங்க!

சிற்றூர்களில் ஓடும் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவிகள் அதிகமாக பயணம் செய்கிறார்கள். அப்போது சில நடத்துனர்கள் அவர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், ஜாடை காட்டுவதும், குறிப்பிட்ட சில மாணவிகளிடம் வழிவதும் சகிக்கவில்லை. குறிப்பிட்ட அந்த மாணவிகள் குறிப்பிட்ட நிறுத்தத்தில் இறங்கியதும் இன்னொரு மாணவியிடம் அதேமாதிரியான ஜாடை விளையாட்டுக்களில் இறங்குவதை பார்க்கப் பார்க்க மனது பதறுகிறது. எல்லா நடத்துனர்களும் இப்படி என்று நான் சொல்லவில்லை. ஆனால், சிலர் இப்படி நடந்துக் கொள்ளவே செய்கிறார்கள். கேட்டால், ‘சும்மா ஜாலிக்கு’ என்கிறார்கள். ஐயா, புண்ணியவான்களே! கிராமப்புற பெண்கள் பல போராட்டங்களுக்குப் பிறகே படிக்க வருகிறார்கள். அவர்களின் படிப்புக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தொந்தரவு செய்யாமலாவது இருங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 01, 2009 11:05 pm

பெரியவர்களின் புராணம் வேண்டாம்!

விடுமுறை நாளில் தன் வீட்டுக்கு வரும்படி நண்பர் அழைத்துக் கொண்டே இருந்ததால், ஒரு ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டுக்கு சென்றிருந்தேன். அவரும், அவர் மனைவியும் வேலைக்கு செல்வதால் பெரியவர்கள்தான் நண்பரின் மகனை பார்த்துக் கொள்கின்றனர். நான் சென்றபோது தன் பேரனிடம், நண்பரின் அப்பா கொஞ்சி பேசிக் கொண்டிருந்தார். நானும் அவர்கள் அருகில் அமர்ந்து, நண்பரின் பையனுக்கு வாங்கிச் சென்றிருந்த பிஸ்கெட்டை கொடுத்தபடி பேசினேன். அப்போது நண்பரின் அப்பா, தன் பேரனிடம், 'உன் அப்பனும் உன்னை மாதிரியேதான். சின்ன வயசுல அவன் பிடிக்காத அடமா? அவன் பண்ணாத அழிச்சாட்டியமா? உங்க பாட்டி தொண்டை கிழிய கத்தினாலும் சீக்கிரத்துல எழுந்திருக்க மாட்டான். எட்டு மணிக்கு எழுந்து, அதுக்கப்புறம் வேகமா ஸ்கூலுக்கு கிளம்புவான்...’ என்று சொல்லிச் சிரித்தார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால், அவர் அப்படி பேசியது தவறு என்று மட்டும் தெரிந்தது. நாளையே என் நண்பன், தன் மகனை அதிகாலையில் எழுப்பினால், அவன் எழுந்திருப்பானா? ‘நீ மட்டும் சின்ன வயசுல 8 மணி வரைக்கும் தூங்கலாமா?’ என்று கேட்டால் என்ன செய்வது? பெரியவர்களே... குழந்தைகளிடம் பழைய புராணங்களைச் சொல்லும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக பேசுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 01, 2009 11:06 pm

இது தர்மமல்ல...

எங்கள் ஊரிலுள்ள மலைக் கோயிலுக்கு சென்றிருந்தேன். குடும்பத்துடன் வெளியூரிலிருந்து பலரும் வந்திருந்தார்கள். அதில் ஒரு குடும்பம், சாமியை வணங்கிவிட்டு படிகளில் இறங்கிக் கொண்டிருந்தது. படிக்கட்டில் ஒரு நடுத்தர வயது மனிதர் நின்றபடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ஆள் பார்ப்பதற்கு திடகாத்திரமாக இருக்கவே, அந்தக் குடும்பத்தினருக்கு பிச்சை போட மனம் வரவில்லை. எனவே அவரை கண்டுகொள்ளாமல் படியில் இறங்கினர். உடனே அந்தப் பிச்சைக்காரருக்கு கோபம் வந்துவிட்டது. ‘எந்தக் காரியம் நிறைவேறணும்னு கோயிலுக்கு வந்தீங்களோ... அது நடக்காது!’ என்று அந்தக் குடும்பத்தினரின் காதுபட முணுமுணுத்தார்.

இதைக் கேட்டதும் அந்தக் குடும்பத்தினர் திடுக்கிட்டு அப்படியே நின்றனர். ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டனர். உடனே அந்தக் குடும்பத் தலைவர், பிச்சைக்காரரை நெருங்கி தன் பாக்கெட்டில் கைவிட்டு வந்த சில்லரையை அப்படியே எடுத்துக் கொடுத்தார். ‘நீங்க நல்லா இருக்கணும்’ என்று அவர் சொன்னபிறகுதான் அவர்கள் நகர்ந்தார்கள்.மனக்குறைகளை கடவுளிடம் கொட்டிவிட்டு செல்லவே பலரும் கோயிலுக்கு வருகிறார்கள். அப்படியிருக்க, அங்கிருக்கும் பிச்சைக்காரர்களில் ஒருசிலர், தங்களுக்கு சில்லரை போடவில்லை என்பதற்காக இப்படி அபசகுனமாக பேசலாமா?

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக