புதிய பதிவுகள்
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 22:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:30

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 18:27

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
107 Posts - 49%
heezulia
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
234 Posts - 52%
heezulia
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Barushree
பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுமக்களின் புகார்கள்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 23 Jul 2009 - 20:17

First topic message reminder :

இங்கு பொதுமக்கள் கூறும் புகார்களுக்கு உங்களின் கருத்துக்களைத் தெரிவியுங்கள்!



சுற்றுச் சுவரல்ல அசுத்த சுவர்

புகழ்பெற்ற அம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அன்று வெள்ளிக் கிழமை என்பதால் கூட்டம் கூட்டமாக பெண்கள் கோயிலை வலம் வந்து கொண்டிருந்தார்கள். மொத்தம் 108 சுற்றுகள் சுற்றினால், நினைத்தது நிறைவேறும் என்பது அந்தக் கோயிலுக்கு வருபவர்களின் நம்பிக்கை.

எனவே வந்திருந்த பெரும்பாலான பெண்கள் 108 சுற்றுகளை சுற்றினர். இப்படி சுற்றுவதில் தவறில்லை. ஆனால், கணக்கு வைத்துக் கொள்வதற்காக சுற்றுச் சுவரில் பலர் பென்சிலால் எண்ணிக்கையை எழுதிக் கொண்டே வந்தனர். அதைப் பார்த்து என் மனது வலித்தது.

கோயிலை சுத்தமாக வைத்திருக்க உதவாவிட்டாலும், அசுத்தப்படுத்தாமலாவது இருக்கலாமே? ஒரு பேப்பரையும் பேனாவையும் கையோடு கொண்டுவந்து அதில் எண்ணிக்கையை குறிக்கலாமே? சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா?


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu 23 Jul 2009 - 23:22

பயப்படாதீங்க அது சிவா சாரோட கண் இல்ல.........

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu 23 Jul 2009 - 23:55

புன்னகை

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri 24 Jul 2009 - 10:10

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
அது என்ன இந்துக் கோயில்களை மட்டும் அரசு தன் கோரப்பிடியில் வைத்திருக்க வேண்டும்? சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் என்பது ஏட்டளவில் தானா? இந்துக் கோயில்களுக்கு முன்னால் மட்டும் பெரியார் சிலைகள் வைக்கப் படுவதேன்? மற்ற மதத்தினர் வழிபாட்டுத் தலங்ளுக்கு முன்னால் ஏன் வைக்கப்படுவதில்லை?
பெரியார் எனக்கு விரோதி இல்லை. அவருடைய நேர்மையைப் பெரிதும் மதிக்கிறவள் நான்.
அன்புடன்
நந்திதா

avatar
Guest
Guest

PostGuest Fri 24 Jul 2009 - 10:12

வசூல் நெறைய வந்ததால கைபற்றுரான்களோ நந்திதா அம்மா

avatar
Guest
Guest

PostGuest Fri 24 Jul 2009 - 10:13

அப்டியா

கோயில் முன்னாடி பெரியார் சிலையா

எங்க நந்திதாம்மா அப்டி இருக்கு

avatar
Guest
Guest

PostGuest Fri 24 Jul 2009 - 10:16

நந்திதா அம்மா பேசுறதுக்கு காசு கேப்பாங்க போல

ஒரு வார்த்தை கூட என்னிடம் பேச மாட்டுக்காங்களே

ஒருவேளை என்னை அயோக்கியனா நேனைக்கான்களோ

என்னமோ

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri 24 Jul 2009 - 12:50

பேரன்பு மிக்கீர்,
வணக்கம்
ஐயா முருகனடிமை பேரில் நான் அதிக மதிப்பு வைத்திருக்கிறேன். நான் பேசுவதற்கு காசு கேட்பதில்லை. பேச ஆரம்பித்தால் காசு கொடுத்தாலும் நிறுத்த மாட்டேன், அவ்வளவு வேதனைகள் கையளவு நெஞ்சுக்குள்.
ஈகரை அன்பர்கள் அனைவரையும் உளமார நேசிக்கிறேன்.
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri 24 Jul 2009 - 12:53

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
திருவரங்கத்தில், பட்டீஸ்வரத்தில் இன்னும் மற்ற திருக்கோயில்களின் முன்னாலும் வைக்கப் பட்டிருக்கிறது. இப்பொழுதும் சொல்கிறேன் பெரியாரின் நேர்மை கபடமற்ற நடத்தை இவைகளைப் பெரிதும் மதிக்கிறேன்
அன்புடன்
நந்திதா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri 24 Jul 2009 - 13:23

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்,
வணக்கம்
ஐயா முருகனடிமை பேரில் நான் அதிக மதிப்பு வைத்திருக்கிறேன். நான் பேசுவதற்கு காசு கேட்பதில்லை. பேச ஆரம்பித்தால் காசு கொடுத்தாலும் நிறுத்த மாட்டேன், அவ்வளவு வேதனைகள் கையளவு நெஞ்சுக்குள்.
ஈகரை அன்பர்கள் அனைவரையும் உளமார நேசிக்கிறேன்.
அன்புடன்
நந்திதா
:o

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 25 Jul 2009 - 3:33

பேசினால் உயிர் போகும்

திருச்சி & சேலம் அரசுப் பேருந்தில் பயணம் செய்தேன். புறப்பட்ட அரைமணியில் பேருந்தில் செல்போன் சத்தம் கேட்டது. பயணியின் செல்லாக இருக்கும் என்று நினைத்தேன். சில விநாடிகளில் சத்தம் அடங்கிவிட்டது.

எதேச்சையாக டிரைவரை பார்த்த நான் அதிர்ந்துவிட்டேன். தலைக்கும் தோளுக்கும் இடையில் செல்போனை சொருகி, பேசியபடியே பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.

கடிகாரத்தையும் அவரையும் மாறி மாறி பார்த்தேன். கிட்டத்தட்ட கால்மணி நேரம் பேசிய-பிறகே செல்போனை அணைத்தார். ஆனால், சேலம் வந்து சேருவதற்குள் இரண்டுமுறை செல்போனில் பேசிவிட்டார்.

இருசக்கர வாகனங்களை ஓட்டு-பவர்களே, வண்டி ஓட்டும்போது செல்போன் பேசக் கூடாது என்ற விதிமுறை இருக்கும் போது ஏராளமான பயணிகளின் உயிருக்கு பொறுப்பான பேருந்தின் ஓட்டுநர் இப்படி செய்யலாமா?

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக