புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
5 Posts - 2%
i6appar
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
2 Posts - 1%
prajai
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
443 Posts - 47%
heezulia
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
332 Posts - 35%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
30 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
5 Posts - 1%
i6appar
கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10கவிதை அந்தாதி. - Page 34 Poll_m10கவிதை அந்தாதி. - Page 34 Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 34 of 38 Previous  1 ... 18 ... 33, 34, 35, 36, 37, 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 34 733974


avatar
Guest
Guest

PostGuest Thu Apr 07, 2011 1:22 pm

காதலின் கண்ணீரும்
காற்றலைகளில்
கசிந்து விழுகிறது
”ஐ மிஸ் யு” என்ற
குறுஞ் செய்தியாக...

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Apr 07, 2011 2:44 pm

செய்தியாய் வரும் தகவலை
ஏற்றுக் கொள்வதில்லை என்மனம்
காதல் தோற்றதென்று
தோற்பது காதலல்ல
காதலர்களே!



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 07, 2011 3:11 pm

காதலர்களே நீங்கள்
உங்கள் உறவை
கொச்சைப்படுத்துகையில்
உங்களை விட்டு விலகுகிறது
உண்ணதமான காதல்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 07, 2011 3:15 pm

காதல் மொழி ஒரு தேனருவி - அவள்
திங்கள் முகம் ஒளித் தங்கநிலா!

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Apr 07, 2011 3:19 pm

தங்கநிலவே உன்னையுடச்சி
தங்கச்சி
தங்க நகை செய்திடவோ

நட்சத்திரமே உன்னையுடச்சி
விதவிதமா
வைர நகை செய்திடவோ.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Thu Apr 07, 2011 3:39 pm

செய்திட்டேன் ஒரு
காதல் பானை
உன்னை எண்ணி .
அதில் தான்
இப்போது என் கண்ணீரை
நிரப்புகிறேன்..





வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 07, 2011 3:46 pm

நிரப்புகிறேன்...

கோப்பையில் மதுவையும்
விழிகளில் நீரையும்..

சிறையிருக்கிறேன்..

உன் இமைகளிலும்
சோகத்தின் சுவர்களுக்குள்ளும்..

அழுகிறேன்...

நான்கு சுவற்றுக்குள்
வழிகின்ற குளியல் ஷவரில்..

தொழுகிறேன்

இனி யொரு பிறப்பிலாவது
என்னைப் புரிந்துகொள்ளும்
இவ்வுலகமென்று..





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 07, 2011 3:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 4:07 pm

மிக அருமையான வரிகள் கலை....... வரிகளின் தாக்கம் சோகம் மனதை வருத்துகிறது.... கவிதை அந்தாதி. - Page 34 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதை அந்தாதி. - Page 34 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 4:11 pm

இவ்வுலகம் என்றோ மறந்தது
உன்னை சரண் அடைந்ததால்

இவ்வுண்மை இன்றே அறியமுடிந்தது
அன்பு நித்திலத்தில் சத்தியம் என்பதால்

இக்கணமே மரித்துப்போக துடிக்கிறது
இவ்வன்பு நிலைத்து என்றும் நிற்பதால்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதை அந்தாதி. - Page 34 47
Sponsored content

PostSponsored content



Page 34 of 38 Previous  1 ... 18 ... 33, 34, 35, 36, 37, 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக