புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
53 Posts - 42%
heezulia
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
304 Posts - 50%
heezulia
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
21 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
2 Posts - 0%
Barushree
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 38 of 38 Previous  1 ... 20 ... 36, 37, 38

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 38 733974


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Apr 24, 2011 6:40 pm

குதூகலங்கள்...கும்மாளங்கள்..
நாம் கூடிக்கிடக்கையிலே...கண்டேனடி..
கொஞ்சம் நீயும் எனை ஒதுக்கிப்
போன பின்னே...இருட்டிய
இரவுகளுக்குள் மட்டுமே..
என் பயணம்.. கவிதை அந்தாதி. - Page 38 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 38 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 38 00fq051jst
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 24, 2011 6:59 pm

என் பயணத்தின் முடிவெதுவென்று
எனக்கு புரியவைத்தவள் நீயெடி
உன்னை அடைந்தபோதுதான்
இவ்வுலகையே திரும்பிப்பார்க்கிறேன்



நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 38 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 24, 2011 7:03 pm

திரும்பிப்பார்க்கிறேன்...

கடந்த வழியெங்கும் முற்கள்..
இத்தனைகாலம் எப்படி நடந்தேன்..?

உன் அன்பான உரையாடலில்
கைகோர்த்து அளவளாவி
இன்ப வானில் மிதந்தபோது
உணராத முற்கள்..

இன்று நீ கைவிட்டு ஏகியதும்
என் கால்களைப்பார்க்கிறேன்..

ரணஙக்ளுடன்
ரத்தம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Apr 24, 2011 7:36 pm


இரத்தம் என்று சொல்லை
எழுதும் போது கூட எந்தன்
ரத்த நாளமும் கொஞ்சம்
பத பதக்கிறது..! மனம் துடிக்கிறது.
ரத்த சரித்திரத்தை ரத்து செய்வோம்..
ரணங்கள் இல்லா வாழ்வு
கிடைக்கச் செய்வோம்... கவிதை அந்தாதி. - Page 38 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 38 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 38 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Jun 14, 2011 5:33 pm


என்ன நண்பர்களே... கவிதை அந்தாதி. - Page 38 440806
இந்த திரி கொஞ்சம் உறங்குகிறது...
கொஞ்சம் எல்லோரும் சேர்ந்து
விழிக்கச்செய்வோமா..? புன்னகை

தொடருங்கள்....நண்பர்களே...
கவிதை அந்தாதி. - Page 38 154550 கவிதை அந்தாதி. - Page 38 154550 கவிதை அந்தாதி. - Page 38 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 38 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 38 00fq051jst
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 14, 2011 5:42 pm

செய்வோம் செழுமையான உலகை - அதனால்
உய்வோம் , உயர்வோம், ஒன்றாக!
மாய்ப்போம் , தீமைகளை ,- இணைந்தே
சமைப்போம் சமதர்ம சமுதாயம் இனிதே!

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Jun 14, 2011 5:58 pm

இனிதே வாழ்வு அமைந்திட
இந்த ஆட்சியை அமைத்து கொண்டோம்.
இனியும் வாழ்வு நிலை மாறுமா..?
என தினம் ஏங்கி தூக்கம் தொலைத்தோம்..
கவிதை அந்தாதி. - Page 38 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 38 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 38 00fq051jst
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 14, 2011 6:02 pm

தொலைத்தோம் தூக்கம் எனினும்
தொலையோம் ஊக்கம் -இனி
மலையாம் துயர் வரினும்
நிலையாய் நிற்போம் நிமிர்ந்து!

ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Thu Jun 23, 2011 10:24 pm

அருமையான முயற்சி!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jun 23, 2011 10:31 pm

ஷீ-நிசி wrote:அருமையான முயற்சி!
முயற்சி செய்தால்
முன்னேற்றம் வருமே
கவிதை பயிற்சி செய்ய
அந்தாதி திரி அமைந்தது - பண்பாளா
பாடல் எழுதி நீயும் பயில்


Sponsored content

PostSponsored content



Page 38 of 38 Previous  1 ... 20 ... 36, 37, 38

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக