புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
366 Posts - 49%
heezulia
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
25 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 18 of 38 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 28 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 18 733974


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Jun 11, 2010 11:32 pm

maniajith007 wrote:மன பரப்பின்
மோனத்தில்
விழும்
ஒற்றை சொல்
பேரலையாய்


அலையாய் அலைந்தலைந்து
கரைகாணாப் பொழுதுகளில்
நுரையாய் எஞ்சுகின்ற
உழைப்பின் மி(எ)ச்சங்களை
அடிக்கும் நினைவலையில்
கரிக்கும் உப்பாயதன் ஞாபகங்கள்..!



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 18 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 12, 2010 2:10 am

வழிப்போக்கன் wrote:அலையாய் அலைந்தலைந்து
கரைகாணாப் பொழுதுகளில்
நுரையாய் எஞ்சுகின்ற
உழைப்பின் மி(எ)ச்சங்களை
அடிக்கும் நினைவலையில்
கரிக்கும் உப்பாயதன் ஞாபகங்கள்..!

ஞாபகங்கள்..
உன்னின் பிரிவை
மற்றவரிடம் எடுத்துரைக்க
என்னின்மீது அவர்கள்
காட்டப்படும் பரிதாபமாய்...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Jun 12, 2010 4:07 am

srinihasan wrote:

ஞாபகங்கள்..
உன்னின் பிரிவை
மற்றவரிடம் எடுத்துரைக்க
என்னின்மீது அவர்கள்
காட்டப்படும் பரிதாபமாய்...

பரிதாபமாய் அலையும்
வார்த்தைச் சிறகுகள்
இருக்கை நாடி அமரக்
கிளையோ கனத்தில் உடையும்..

சிறகுகள் மீண்டும்
இருக்கை தேடிப் பறக்கும் ...
பரிகாசமாய்ப் பார்க்கும்
பல விழிகள்!




வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 18 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 12, 2010 4:36 am

வழிப்போக்கன் wrote:
பரிதாபமாய் அலையும்
வார்த்தைச் சிறகுகள்
இருக்கை நாடி அமரக்
கிளையோ கனத்தில் உடையும்..

சிறகுகள் மீண்டும்
இருக்கை தேடிப் பறக்கும் ...
பரிகாசமாய்ப் பார்க்கும்
பல விழிகள்!



விழிகளை மூடி
வலியினை மறக்க
வழிகளை தேடினேன்...
விரக்தியில் நில்லாமல்
விதியென நினைக்காமல்
மதியால் வென்றேன்...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat Jun 12, 2010 7:19 am

srinihasan wrote:

விழிகளை மூடி
வலியினை மறக்க
வழிகளை தேடினேன்...
விரக்தியில் நில்லாமல்
விதியென நினைக்காமல்
மதியால் வென்றேன்...

வென்றேன்...
புகழ் பெற்றேன்..
நாளும் உழைத்தேன்..
வெற்றியைத் தொடர்ந்தேன்..
வாழ்வில் வந்திடுமோ
தோல்வி எனச் சிந்தித்தேன்..
திஷ்டியோ..சோம்பலோ...

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 14, 2010 9:20 am

சோம்பலோ.. சுறுசுறுப்பிற் கெதிரான.
வீம்போ? வெற்றிக் கம்பினைத்
தொடுமுன் ஏனிந்த சோர்வு?
விடுவோம் அதனை.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 14, 2010 12:22 pm

அதனை, அன்பு என்ற சொல்லினை
இதமாய் வெளிப் படுத்த எதனையும்
செய்யத் தேவை இல்லையே. அன்பையே
செய்யுங்கள். தாழில்லை, தாழ்வுமில்லை. கவிதை அந்தாதி. - Page 18 154550 கவிதை அந்தாதி. - Page 18 154550 கவிதை அந்தாதி. - Page 18 154550 கவிதை அந்தாதி. - Page 18 154550

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Mon Jun 14, 2010 9:12 pm

தாழ்வில்லை மனதில்
அன்பில்லை அறிவில்
கவனமில்லை வாழ்வில்
உயர்வில்லை வேலையில்
திறமையில்லை பங்கில்
உரிமையில்லை பாசத்தில்
சந்தேகமில்லை நடத்தையில்
நன்றியில்லை உலகில்...


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jun 17, 2010 10:40 am

உலகில் நல்லன தீயன
கலந்தி ருப்பினும் நலம்தரும்
அறத்தில் நாட்டம் வேண்டும்.
பிறர்நலமும் பேணுவோமே.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 17, 2010 11:48 am

பேணுவோமே,தர்மத்தை,
அழிப்போம் அதர்மத்தை,
கழிப்போம் மதத்தை,
வளர்ப்போம்,நல்ல உள்ளத்தை,
நல்லதை,அறிந்ததை,தர்மத்தை,
கற்ப்போம்,கற்ப்பிப்போம்,



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 18 of 38 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 28 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக