புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10கவிதை அந்தாதி. - Page 10 Poll_m10கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10 
106 Posts - 65%
heezulia
கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10கவிதை அந்தாதி. - Page 10 Poll_m10கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10கவிதை அந்தாதி. - Page 10 Poll_m10கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10கவிதை அந்தாதி. - Page 10 Poll_m10கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10 
6 Posts - 4%
viyasan
கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10கவிதை அந்தாதி. - Page 10 Poll_m10கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10கவிதை அந்தாதி. - Page 10 Poll_m10கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10 
1 Post - 1%
eraeravi
கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10கவிதை அந்தாதி. - Page 10 Poll_m10கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10கவிதை அந்தாதி. - Page 10 Poll_m10கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10 
283 Posts - 45%
heezulia
கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10கவிதை அந்தாதி. - Page 10 Poll_m10கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10கவிதை அந்தாதி. - Page 10 Poll_m10கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10கவிதை அந்தாதி. - Page 10 Poll_m10கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10கவிதை அந்தாதி. - Page 10 Poll_m10கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10 
19 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10கவிதை அந்தாதி. - Page 10 Poll_m10கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10கவிதை அந்தாதி. - Page 10 Poll_m10கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10கவிதை அந்தாதி. - Page 10 Poll_m10கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10கவிதை அந்தாதி. - Page 10 Poll_m10கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10கவிதை அந்தாதி. - Page 10 Poll_m10கவிதை அந்தாதி. - Page 10 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 10 of 38 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 24 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 10 733974


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 03, 2010 1:02 am

srinihasan wrote:
கலை wrote:வளத்தோடு வாழவோர் வாய்ப்பினைக் கேள்நீ
உளத்தோடு ஏதுவாய் ஒன்றின் - களவதை
ஆழ்மனம் நீக்கிடும் இன்பமே ஓடியுன்
தாழ்பணிந் தாகும் சிறப்பு.

பொருள் : வளத்தோடு வாழ ஒரு வழிகேட்பாயெனில் அது நீ உன் மனத்தோடு ஒன்றிணைந்து அதன் மூலம் மனத்தின் களவு நினைவுகளை நீக்கி வாழ்வாய். அப்படி வாழும்போது உன்னைத் தேடி இன்பம் ஓடிவந்து உன் பாதம் பணிந்து உன்னை சிறப்பிக்கும்.

சிறப்புடன் சொல்வேன் என் தமிழின் பெறுமையை
சீறுடன் சொல்வேன் என் தாயின் அன்பை
செறுக்குடன் சொல்வேன் என் காதலியின் வனப்பை
சிரம்தாழ்த்தி சொல்கின்றேன் ஈகரையில் என் வணக்கத்தை...

வணக்கம் சொல்லுவதற்க்கு
ஏன் இத்தனை சுணக்கம்
நீங்கள் வந்தால் என்றும்
ஈகரை மணக்கும்
ஜாலி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 03, 2010 1:13 am

[quote="Appukutty]
வணக்கம் சொல்லுவதற்க்கு
ஏன் இத்தனை சுணக்கம்
நீங்கள் வந்தால் என்றும்
ஈகரை மணக்கும்
ஜாலி[/quote]

மணக்கும் மல்லிகையின் வாசம்
அதனால் என்னவோ மேலும்
மணக்கும் என்னவளின் கேசம் - என்கவிதையில்
வருமோ அதன் வாசம்?

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 03, 2010 5:11 am

வாசம் தரும்காற்றைக் கேட்டேன் அவளது
வாசலைத் தாண்டியா வந்தாய்..? - தேசம்
பலதாண்டி வந்தும் மனம்தேடும் வாசல்
அவளகம் மென்றும் எனக்கு...! கவிதை அந்தாதி. - Page 10 599303



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 10 Avatar15523pf0
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 03, 2010 5:25 am

valippokkan wrote:வாசம் தரும்காற்றைக் கேட்டேன் அவளது
வாசலைத் தாண்டியா வந்தாய்..? - தேசம்
பலதாண்டி வந்தும் மனம்தேடும் வாசல்
அவளகம் மென்றும் எனக்கு...! கவிதை அந்தாதி. - Page 10 599303


எனக்கு

தமிழ் மொழியோடு வாழ்ந்தால்,


வெற்றியின் இலக்கு,


அதன் நெறியோடு,



சொல்லும் அகரத்தின் கணக்கு.





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 03, 2010 5:28 am

valippokkan wrote:வாசம் தரும்காற்றைக் கேட்டேன் அவளது
வாசலைத் தாண்டியா வந்தாய்..? - தேசம்
பலதாண்டி வந்தும் மனம்தேடும் வாசல்
அவளகம் மென்றும் எனக்கு...! கவிதை அந்தாதி. - Page 10 599303

எனக்கு மட்டும்தான் சொந்தம்
வீசும் உந்தன் வாசம்
என்றிருந்தேன் தேசத்தில் வாழும்
அனைவருக்கும் நீ பந்தம்
என்ற உபதேசம் செய்தாயே காற்றே!!!

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 03, 2010 5:41 am

காற்றே உன்னைச் சுவாசிக்கின்றேன்
அவள் பெயரை அதில் வாசிக்கின்றேன்
உணர்வுகளால் என்றும் நேசிக்கின்றேன்
சேர்ந்திடவே கடவுளைப் பூசிக்கின்றேன்
என்றும் உன் இதயத்தில் வசிக்கின்றேன்
கவிதை அந்தாதி. - Page 10 733974 கவிதை அந்தாதி. - Page 10 Sleep



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 10 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 03, 2010 5:48 am

valippokkan wrote:காற்றே உன்னைச் சுவாசிக்கின்றேன்
அவள் பெயரை அதில் வாசிக்கின்றேன்
உணர்வுகளால் என்றும் நேசிக்கின்றேன்
சேர்ந்திடவே கடவுளைப் பூசிக்கின்றேன்
என்றும் உன் இதயத்தில் வசிக்கின்றேன்
கவிதை அந்தாதி. - Page 10 733974 கவிதை அந்தாதி. - Page 10 Sleep

வசிக்க இடம்தேடி வந்தேன்
வசியம் செய்த உன்கண்ணில்...
வஞ்சி உன்னை அடைந்திட
வாஞ்சை தன்னை கொண்டேன்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 04, 2010 1:03 pm

’கொண்டேன்’ என்ற தங்கள் ஈற்றுச்சொல்லைக் கொண்டு அந்தாதியை நான் தொடர்கிறேன் வாசன் தங்கள் அனுமதியுடன்.

கொண்டேன் கொலைநசை காமப் புலையனைத் துண்டுதுண்டாய் விண்டிடத் துறந்தேன்- கொன்றன்ன
இன்னா செய்யினும் கொல்லாமை அறமெனஎன்
தமிழ்மறை மொழிந்த தால்.

பொருள்:
நித்தியானந்தன் என்ற போலித்துறவியைக் கொல்ல
வேண்டும் என்ற அவாவினை, மறந்து விடுத்தேன். ஏனெனில் என் தமிழ்மறை தந்த தலைவன்
கொல்லாமையை அறம் என்று கூறியுள்ளமையால்.


ஆதிரா


prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Thu Mar 04, 2010 1:06 pm

Aathira wrote:’கொண்டேன்’ என்ற தங்கள் ஈற்றுச்சொல்லைக் கொண்டு அந்தாதியை நான் தொடர்கிறேன் வாசன் தங்கள் அனுமதியுடன்.

கொண்டேன் கொலைநசை காமப் புலையனைத் துண்டுதுண்டாய் விண்டிடத் துறந்தேன்- கொன்றன்னா
இன்னா செய்யினும் கொல்லாமை அறமெனஎன்
தமிழ்மறை மொழிந்த தால்.

பொருள்:
நித்தியானந்தன் என்ற போலித்துறவியைக் கொல்ல
வேண்டும் என்ற அவாவினை, மறந்து விடுத்தேன். ஏனெனில் என் தமிழ்மறை தந்த தலைவன்
கொல்லாமையை அறம் என்று கூறியுள்ளமையால்.


ஆதிரா



கவிதை அந்தாதி. - Page 10 677196 கவிதை அந்தாதி. - Page 10 677196 கவிதை அந்தாதி. - Page 10 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Mar 05, 2010 5:34 am

Aathira wrote:’கொண்டேன்’ என்ற தங்கள் ஈற்றுச்சொல்லைக் கொண்டு அந்தாதியை நான் தொடர்கிறேன் வாசன் தங்கள் அனுமதியுடன்.

கொண்டேன் கொலைநசை காமப் புலையனைத் துண்டுதுண்டாய் விண்டிடத் துறந்தேன்- கொன்றன்ன
இன்னா செய்யினும் கொல்லாமை அறமெனஎன்
தமிழ்மறை மொழிந்த தால்.

பொருள்:
நித்தியானந்தன் என்ற போலித்துறவியைக் கொல்ல
வேண்டும் என்ற அவாவினை, மறந்து விடுத்தேன். ஏனெனில் என் தமிழ்மறை தந்த தலைவன்
கொல்லாமையை அறம் என்று கூறியுள்ளமையால்.


ஆதிரா

உங்கள் மனதில் தோன்றிய சினமும். அதனை அடக்கி காத்திட்ட குணமும் என்னை வியக்க வைக்கின்றது உங்களது வரிகளில்... கவிதை அந்தாதி. - Page 10 677196


மொழிந்ததால்...
என் உதடுகள்
உன் பெயரை
மந்திரமாய்
மொழிந்ததால்...

பொழிந்தது...
உன் உள்ளம்
என்மீது அன்பை
மழையாய்
பொழிந்தது...

நனைத்தது...
என் கண்கள்
உன் கால்களை
கடலாய்
நனைத்தது...


இவன்,
தஞ்சை.வாசன்.

Sponsored content

PostSponsored content



Page 10 of 38 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 24 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக