புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
366 Posts - 49%
heezulia
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
25 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 19 of 38 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 28 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 19 733974


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Jun 18, 2010 10:42 am

கற்பிப்போம், கசடறக் கற்றதை;
கற்கண்டு கவிதை வாயிலாய்;
கற்பனை வளம் பெறுமே;
கற்றல், கேட்டல் தொடருமே.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Jun 18, 2010 12:20 pm

தொடருமே! தொடர்ந்து தொடர்ந்தால் கவிதை
படர்ந்த கொடிபோல் அடர்ந்து அளவில்
கடந்து நின்றன காண்.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Jun 18, 2010 5:01 pm

காண்பதெல்லாம் உன்தோற்றம்
காலம் கடந்தபின்னும்
இல்லையொரு மாற்றம்!

உண்பதுவும் உடுப்பதுவும்
உனக்கான வாழ்வதற்காய்...
கசிந்துருகிக் காதலுடன்
உன்னினைவில் வாழுகின்றேன்
என் தே வதை!



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 19 Avatar15523pf0
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Jun 18, 2010 6:32 pm

வழிப்போக்கன் wrote:காண்பதெல்லாம் உன்தோற்றம்
காலம் கடந்தபின்னும்
இல்லையொரு மாற்றம்!

உண்பதுவும் உடுப்பதுவும்
உனக்கான வாழ்வதற்காய்...
கசிந்துருகிக் காதலுடன்
உன்னினைவில் வாழுகின்றேன்
என் தே வதை!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கவிதை அந்தாதி. - Page 19 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 18, 2010 6:33 pm

ஹனி wrote:
வழிப்போக்கன் wrote:காண்பதெல்லாம் உன்தோற்றம்
காலம் கடந்தபின்னும்
இல்லையொரு மாற்றம்!

உண்பதுவும் உடுப்பதுவும்
உனக்கான வாழ்வதற்காய்...
கசிந்துருகிக் காதலுடன்
உன்னினைவில் வாழுகின்றேன்
என் தே வதை!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹனி உங்கள் கவிதையை தொடருங்கள்

தேவதை



கவிதை அந்தாதி. - Page 19 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 19, 2010 4:34 am

வழிப்போக்கன் wrote:காண்பதெல்லாம் உன்தோற்றம்
காலம் கடந்தபின்னும்
இல்லையொரு மாற்றம்!

உண்பதுவும் உடுப்பதுவும்
உனக்கான வாழ்வதற்காய்...
கசிந்துருகிக் காதலுடன்
உன்னினைவில் வாழுகின்றேன்
என் தே வதை!

தேவதையை தேடி
கடிகார முள்ளாய்
சுற்றி வருகின்றேன்
சந்திக்காத இரயிலின்
தண்டவாளங்கள் சந்திக்கும் - நாளாய்
உன்னை சிந்தித்துக்கொண்டு...

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Sat Jun 19, 2010 9:01 am

சிந்தித்துக்கொண்டு எழுத முயன்றேன்.
சிந்தை முழுவதும் நீயாகி
வந்ததன் விளைவு.. கிறுக்கலாய்.
இந்தக் கவிதையும் கசந்ததே.
எந்த மொழி பகர்வேன்?
நொந்த மனம் வாடுதே?
வந்திடு என்முன் உடனே.
அந்திப் பகலாய் ஆனந்தித்திடு.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Jun 28, 2010 12:16 am

ஆனந்தித்திடும் மனதில்
தித்தித்திடுமுன் நினைப்பு
முத்தித்திடுமுன் கனவு
சித்தித்திடு மென்றும்..!





வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 19 Avatar15523pf0
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jun 28, 2010 12:29 am

சித்தித்திடுமென்றும்
உன் நினைவுக் குதிரையின்
கால்களை என்னால் கட்டிப்போட
இயல வில்லை




கவிதை அந்தாதி. - Page 19 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Jun 29, 2010 12:24 pm

இல்லை என்று உன்னிடம்
சொல்ல என்னிடம் ஒன்றும்
இல்லை...
ஆனால்!
இல்லை என்ற சொல்லை
தவிர என்னிடம் சொல்ல
வேறொன்றும் உன்னிடம்
இல்லையா?

Sponsored content

PostSponsored content



Page 19 of 38 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 28 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக