புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu 13 Jun 2024 - 22:43

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 13 Jun 2024 - 20:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
96 Posts - 49%
heezulia
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
7 Posts - 4%
prajai
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
2 Posts - 1%
cordiac
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
223 Posts - 52%
heezulia
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
18 Posts - 4%
prajai
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
5 Posts - 1%
Barushree
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10கவிதை அந்தாதி. - Page 19 Poll_m10கவிதை அந்தாதி. - Page 19 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 19 of 38 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 28 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri 26 Feb 2010 - 4:35

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 19 733974


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri 18 Jun 2010 - 12:12

கற்பிப்போம், கசடறக் கற்றதை;
கற்கண்டு கவிதை வாயிலாய்;
கற்பனை வளம் பெறுமே;
கற்றல், கேட்டல் தொடருமே.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri 18 Jun 2010 - 13:50

தொடருமே! தொடர்ந்து தொடர்ந்தால் கவிதை
படர்ந்த கொடிபோல் அடர்ந்து அளவில்
கடந்து நின்றன காண்.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri 18 Jun 2010 - 18:31

காண்பதெல்லாம் உன்தோற்றம்
காலம் கடந்தபின்னும்
இல்லையொரு மாற்றம்!

உண்பதுவும் உடுப்பதுவும்
உனக்கான வாழ்வதற்காய்...
கசிந்துருகிக் காதலுடன்
உன்னினைவில் வாழுகின்றேன்
என் தே வதை!



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 19 Avatar15523pf0
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Fri 18 Jun 2010 - 20:02

வழிப்போக்கன் wrote:காண்பதெல்லாம் உன்தோற்றம்
காலம் கடந்தபின்னும்
இல்லையொரு மாற்றம்!

உண்பதுவும் உடுப்பதுவும்
உனக்கான வாழ்வதற்காய்...
கசிந்துருகிக் காதலுடன்
உன்னினைவில் வாழுகின்றேன்
என் தே வதை!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கவிதை அந்தாதி. - Page 19 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 18 Jun 2010 - 20:03

ஹனி wrote:
வழிப்போக்கன் wrote:காண்பதெல்லாம் உன்தோற்றம்
காலம் கடந்தபின்னும்
இல்லையொரு மாற்றம்!

உண்பதுவும் உடுப்பதுவும்
உனக்கான வாழ்வதற்காய்...
கசிந்துருகிக் காதலுடன்
உன்னினைவில் வாழுகின்றேன்
என் தே வதை!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹனி உங்கள் கவிதையை தொடருங்கள்

தேவதை



கவிதை அந்தாதி. - Page 19 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 19 Jun 2010 - 6:04

வழிப்போக்கன் wrote:காண்பதெல்லாம் உன்தோற்றம்
காலம் கடந்தபின்னும்
இல்லையொரு மாற்றம்!

உண்பதுவும் உடுப்பதுவும்
உனக்கான வாழ்வதற்காய்...
கசிந்துருகிக் காதலுடன்
உன்னினைவில் வாழுகின்றேன்
என் தே வதை!

தேவதையை தேடி
கடிகார முள்ளாய்
சுற்றி வருகின்றேன்
சந்திக்காத இரயிலின்
தண்டவாளங்கள் சந்திக்கும் - நாளாய்
உன்னை சிந்தித்துக்கொண்டு...

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Sat 19 Jun 2010 - 10:31

சிந்தித்துக்கொண்டு எழுத முயன்றேன்.
சிந்தை முழுவதும் நீயாகி
வந்ததன் விளைவு.. கிறுக்கலாய்.
இந்தக் கவிதையும் கசந்ததே.
எந்த மொழி பகர்வேன்?
நொந்த மனம் வாடுதே?
வந்திடு என்முன் உடனே.
அந்திப் பகலாய் ஆனந்தித்திடு.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon 28 Jun 2010 - 1:46

ஆனந்தித்திடும் மனதில்
தித்தித்திடுமுன் நினைப்பு
முத்தித்திடுமுன் கனவு
சித்தித்திடு மென்றும்..!





வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 19 Avatar15523pf0
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon 28 Jun 2010 - 1:59

சித்தித்திடுமென்றும்
உன் நினைவுக் குதிரையின்
கால்களை என்னால் கட்டிப்போட
இயல வில்லை




கவிதை அந்தாதி. - Page 19 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue 29 Jun 2010 - 13:54

இல்லை என்று உன்னிடம்
சொல்ல என்னிடம் ஒன்றும்
இல்லை...
ஆனால்!
இல்லை என்ற சொல்லை
தவிர என்னிடம் சொல்ல
வேறொன்றும் உன்னிடம்
இல்லையா?

Sponsored content

PostSponsored content



Page 19 of 38 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 28 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக