புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
68 Posts - 53%
heezulia
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
1 Post - 1%
Shivanya
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
15 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
9 Posts - 2%
Jenila
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
4 Posts - 1%
jairam
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10கவிதை அந்தாதி. - Page 28 Poll_m10கவிதை அந்தாதி. - Page 28 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 28 of 38 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 33 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 28 733974


ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Tue Apr 05, 2011 4:56 pm

கவிதை மாதிரி இல்ல ...யோசிக்கிறேன்



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 05, 2011 4:57 pm

asham wrote:
மலிக்கா wrote:
asham wrote:அக்கா நானும் ரெடி படிக்க மட்டும்

அப்படியெல்லாம் சொல்லி நழுவிட முடியாது..நழுவவும் கூடாது
நீரோடையை பார்வை இட்டேன் அருமை அக்கா சூப்பருங்க
//

அப்படியா ரொம்ப சந்தோஷம் asham



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 05, 2011 5:10 pm

oviya sri wrote:செந்நீரை கண்டும்
அஞ்சாமல்
தம் அடுத்த குண்டை
அப்பாவி மக்கள்
மேல் பாய்ச்சினர்
மும்பையில்
தீவிரவாதிகள்

சூப்பர் சூப்பர் ஓவியா

உடனே கவிதை தந்தமைக்கு சபாஷ்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 05, 2011 5:11 pm

oviya sri wrote:செந்நீரை கண்டும்
அஞ்சாமல்
தம் அடுத்த குண்டை
அப்பாவி மக்கள்
மேல் பாய்ச்சினர்
மும்பையில்
தீவிரவாதிகள்

தீவிர வாதிகள் தலைவிரித்தாடினும்
தாயக மண்ணின் மைந்தர்கள் பிடியில்
அவர் தலை உருளும்! - சுயநலக் கும்பலின்
விழிபிதுங்கி மருளும்!


ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Tue Apr 05, 2011 5:12 pm

கவிதை அந்தாதி. - Page 28 755837



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Tue Apr 05, 2011 5:15 pm

விழி பிதுங்கி நின்றேன்
என்னை மறந்து ரசித்தேன்
என் குழந்தையின்
நடை பயணத்தின்
முதல் அடியை ..
என் கனவில் ..



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 05, 2011 5:16 pm

தீவிரவாதிகளாகி விட்டதையெண்ணி
தினம்தோறும் வருந்தும்
தாய்மார்களின் மார்புகள்
தாய்ப்பால் கொடுத்ததையெண்ணி
தவிப்பதை
தவப்புதல்வர்கள் அறிவதில்லை[b]



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 05, 2011 5:18 pm

ஏற்கனவே இங்கே இப்படி ஒரு திரி அமோகமாக விளங்கி இருப்பதை பாருங்க ... அங்கே தொடருங்க...

http://www.eegarai.net/t22106-topic




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 05, 2011 5:19 pm

Kaa Na Kalyanasundaram wrote:
oviya sri wrote:செந்நீரை கண்டும்
அஞ்சாமல்
தம் அடுத்த குண்டை
அப்பாவி மக்கள்
மேல் பாய்ச்சினர்
மும்பையில்
தீவிரவாதிகள்

தீவிர வாதிகள் தலைவிரித்தாடினும்
தாயக மண்ணின் மைந்தர்கள் பிடியில்
அவர் தலை உருளும்! - சுயநலக் கும்பலின்
விழிபிதுங்கி மருளும்! //

மிக்க நன்றி அய்யா தாங்களும் இதில் கலந்துகொண்டமைக்கும் அருமையான கவிதை தந்தமைக்கும் மிகுந்த சந்தோஷம்..




அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue Apr 05, 2011 5:20 pm

oviya sri wrote:விழி பிதுங்கி நின்றேன்
என்னை மறந்து ரசித்தேன்
என் குழந்தையின்
நடை பயணத்தின்
முதல் அடியை ..
என் கனவில் ..

கனவில் கலைந்து போன‌
என் காதலை
நிஜத்தில்
நிலை பெறச் செய்வாயா
என் உயிரே..

Sponsored content

PostSponsored content



Page 28 of 38 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 33 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக