புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
1 Post - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
383 Posts - 49%
heezulia
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
26 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10கவிதை அந்தாதி. - Page 29 Poll_m10கவிதை அந்தாதி. - Page 29 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 29 of 38 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 33 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 29 733974


மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 05, 2011 5:23 pm

கலை wrote:ஏற்கனவே இங்கே இப்படி ஒரு திரி அமோகமாக விளங்கி இருப்பதை பாருங்க ... அங்கே தொடருங்க...

http://www.eegarai.net/t22106-topic
//

ஆகா இதை பார்க்கவில்லையே . இனி இதிலேயே தொடரலாம். தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.. கலை [யண்ணா]



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 05, 2011 5:26 pm

கனவில் கலைந்து போன‌
என் காதலை
நிஜத்தில்
நிலை பெறச் செய்வாயா
என் உயிரே..//



உயிரே
உன் மெளனத்தை
மொழி பெயர்க்க
உன் விழிவழியே
முயச்சிக்கிறேன்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 05, 2011 5:34 pm

முயற்சிக்கிறேன் என்று சொல்லி
மூடத்தனமான விளம்பரங்களின்
பகட்டுகளில் சிக்குண்டு சீரழியாதீர்!
சிந்தித்து செயலாற்ற பகுத்தறிவீர்!

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 05, 2011 5:37 pm

பகுத்தரியாதவரும்
பிரித்தறியத் தெரியாதவரும்
பல்லத்தாக்கில் கிடக்கும்
பயன்படா நீரைபோல்




அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue Apr 05, 2011 5:40 pm

நீரைப் போல் நிரம்பி வழியும்
உன் அன்புக்கு
எதை ஈடாக நான்
கொடுக்கப் போகிறேன் ..

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 05, 2011 5:45 pm

போகிறேன் என்று சொல்லிப் போனாலும்
மனமில்லை திரும்பி வந்துவிட்டேன்!
உன் இதயவாசல் எப்போதும் எனக்காக
திறந்திருந்து தென்றல் வீசுவதால்...

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 05, 2011 6:04 pm

வீசுவதால் காற்று தென்றலானது - குயில்
பாடுவதால் தோட்டம் நந்தவனமானது!
ஈகரை கவிகளின் வரவால் - தமிழ்
இத்தரையில் வளமானது!

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 05, 2011 6:08 pm

வீசிச்செல்லும் தென்றல்
நீ விடுத்தனுப்பிய
தூதுச் செய்தியை
வரிவிடாமல் சொல்லிச்சென்றது..




அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Apr 05, 2011 8:25 pm


சொல்லிச் சென்ற வார்த்தை..
சொல்லாமல் மனதை பறித்துக் கொண்டது..நீ
செல்லுமிடமெல்லாம் இதயத்தில் பூக்களை

பூக்கச் செய்கிறது.. கவிதை அந்தாதி. - Page 29 154550 கவிதை அந்தாதி. - Page 29 154550 கவிதை அந்தாதி. - Page 29 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 29 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 29 00fq051jst
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Apr 05, 2011 8:31 pm

யாருமே தீண்டாமல் இருந்த இந்த திரி மீண்டும் உயிர் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி...

தொடங்கிய மலிக்கா சகோதரிக்கு என் நன்றிகள்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 29 of 38 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 33 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக