புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
32 Posts - 42%
heezulia
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
32 Posts - 42%
Manimegala
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
2 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
1 Post - 1%
jothi64
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
398 Posts - 49%
heezulia
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
26 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10கவிதை அந்தாதி. - Page 15 Poll_m10கவிதை அந்தாதி. - Page 15 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 15 of 38 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 26 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 15 733974


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Mar 20, 2010 8:01 pm

srinihasan wrote:

ஆனது ஆகட்டும்
என்று இருந்திடாதே...
செய்ய வேண்டியது
இனியும் பலவுண்டு...
என்ற உறுதியைமட்டும்
உனக்குள் பூண்டு...
மாற்றம் செய்ய
தடுமாற்றம் கொள்ளாமல்...
நாளும் பலநன்மை
நாலுபேருக்கு செய்திடு...

செய்திடும் சேவையால் பெய்திடும் மழை
உய்திட மானிடன் என்றுமே உழை
வந்திடும் சோதனை வாழ்க்கையில் போதனை
சந்திக்கத் துணிந்திடில் இல்லையே வேதனை
கவிதை அந்தாதி. - Page 15 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 15 Avatar15523pf0
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 20, 2010 8:16 pm

valippokkan wrote:
செய்திடும் சேவையால் பெய்திடும் மழை
உய்ந்திட மானிடன் என்றுமே உழை
வந்திடும் சோதனை வாழ்க்கையில் போதனை
சந்திக்கத் துணிந்திடில் இல்லையே வேதனை
கவிதை அந்தாதி. - Page 15 154550

துணிந்திடில் இல்லையே வேதனை நண்பனே
பணிந்திடில் பெருகுமே உன்புகழ் தரணியில்
தணிந்திட்ட் தீயது பயந்திடும் நன்மையும்
பிணிந்திடு உலகினில் பிறவியின் பலனது..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Sat Mar 20, 2010 8:23 pm

கலை wrote:
valippokkan wrote:
செய்திடும் சேவையால் பெய்திடும் மழை
உய்ந்திட மானிடன் என்றுமே உழை
வந்திடும் சோதனை வாழ்க்கையில் போதனை
சந்திக்கத் துணிந்திடில் இல்லையே வேதனை
கவிதை அந்தாதி. - Page 15 154550

துணிந்திடில் இல்லையே வேதனை நண்பனே
பணிந்திடில் பெருகுமே உன்புகழ் தரணியில்
தணிந்திட்ட் தீயது பயந்திடும் நன்மையும்
பிணிந்திடு உலகினில் பிறவியின் பலனது..!


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 20, 2010 8:27 pm

என்ன சொல்ல வந்தீங்க ஜஹபர் அண்ணா... ?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Apr 11, 2010 1:48 pm

பலன் ஏதும் எதிர்பாராமல்
மழை பெய்யும் வான்மேகமாய்...
அன்பென்னும் மழையை என்மீது
நாட்தோறும் காட்டும் என்னவளே...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 11, 2010 1:53 pm

என்னவளே என்றெண்ணி அதிகமாய்ப் பேசிவிட்டேன்
முன்னைப் பேசிய ப்ழங்கதை எண்ணிவிட்டேன்
என்னை என்செய்ய எண்ணி யுள்ளாய் ஏந்திழையே
என்னருமை காதலியே என்றுநீ வாய்திறப்பாய்..?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Apr 11, 2010 2:23 pm

வாய்திறப்பாய் என்று நீ
என்னை பார்த்த காலங்கள் மாறி...
வாய்திறப்பாய் நீ என்று
உன்னை நோக்கும் பாவியாய் மாறி...

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 11, 2010 4:22 pm

srinihasan wrote:வாய்திறப்பாய் என்று நீ
என்னை பார்த்த காலங்கள் மாறி...
வாய்திறப்பாய் நீ என்று
உன்னை நோக்கும் பாவியாய் மாறி...



மாறி வரும் காலம் கொஞ்சம் தாமதம் ஆகலாம்,
மாற்றிக் கொண்டால் வரும் காலம் சீக்கிரமாகலாம்.
மனம் தான் மார்க்கம்,மனதோடு நீ வாழ்ந்தால் வெல்லலாம்,
மணம் வீசும் மலர்களாய் நீ மாறிப்போகலாம்.




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri May 07, 2010 11:58 am

மாறிபோகும் காலம்
என்று நம்பிகையுடன் நான்...
மாறிபோன காலம்
என்று மாறும்? என்ற வினாவுடன்...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun May 23, 2010 4:16 pm

மாற்றம் என்பது மட்டுமே
மாறாதது என்று அறிந்துமே
மாறுமா என்ற ஆவலும்
தேவையா என்றும் வினவும்
காலம்.


Sponsored content

PostSponsored content



Page 15 of 38 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 26 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக