புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10கவிதை அந்தாதி. - Page 21 Poll_m10கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10 
366 Posts - 49%
heezulia
கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10கவிதை அந்தாதி. - Page 21 Poll_m10கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10கவிதை அந்தாதி. - Page 21 Poll_m10கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10கவிதை அந்தாதி. - Page 21 Poll_m10கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10கவிதை அந்தாதி. - Page 21 Poll_m10கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10 
25 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10கவிதை அந்தாதி. - Page 21 Poll_m10கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10கவிதை அந்தாதி. - Page 21 Poll_m10கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10கவிதை அந்தாதி. - Page 21 Poll_m10கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10கவிதை அந்தாதி. - Page 21 Poll_m10கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10கவிதை அந்தாதி. - Page 21 Poll_m10கவிதை அந்தாதி. - Page 21 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 21 of 38 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 29 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 21 733974


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Jul 03, 2010 12:20 pm

என்னாளும் திருநாளே!
எண்ணுகிற கருவும் கவியாலே,
உறவுகள் வரும் வருகையாலே,
பிறக்கும் புதிய எழுச்சி,
எழுச்சி மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி.
இணையத்தில் ஈகரை காணும் புரட்சி.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 03, 2010 1:14 pm

புரட்சி பல படைத்திட
புகழின் உச்சியும் அடைந்திட
புண்ணியம் பல கண்டிட
புகழாரம் என்றும் பாடிட
புதுமை உறவுகள் கைசேர்ந்தனரே...





நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 21 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Jul 03, 2010 8:26 pm

கை சேர்ந்தனரே தமிழ் உறவுகள்.
கவிதையை பாராட்டும் உள்ளத்தோடு,
தமிழ் உணர்வோடு,இந்த கரையோடு.
ஈகரை, எங்கள் கனவை நினைவாக்கியது,
கவிதைக்கும்,கதைக்கும் ,கட்டுரைக்கும்,
கைத்தட்டி,ஆர்ப்பரிக்க,உறவுகள்,உறவானது.
உண்மை நட்புக்கு உரமானது,ஈகரையே காரணமானது.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jul 05, 2010 10:45 am

காரணமானது கவிதைக்கு கருவே.
நிரவிய கருத்தின் உருவே.
பரவிய சொற்கள் 'திருவே'
தரமான கற்பகத் தருவே.

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Wed Jul 07, 2010 8:10 am

கற்பகத் தருவே
நீ எது கேட்டாலும்
தருவாய் என்பது
உணமையோ...
பின் அமைதியைத் தர
ஏன் மறுக்கிறாயோ...


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jul 07, 2010 9:24 am

மறுக்கிறாயோ மனமே அமைதி கொள்ள,
சிறுகக் கட்டி பெருக ஏற்ற
வாழ்வினை கொளல் நன்று அன்றோ?
தாழா நிலையும் காண்பாயே.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jul 07, 2010 9:41 am

காண்பதெல்லாம் அழகென்றாய்
உன்னழகைக்கண்ட பொழுது
உலக அழகும் மங்குதடி
உருவம் மட்டுமில்லா
உள்ளமும் அழகென்பேன்



நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 21 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Mon Jul 19, 2010 7:37 am

உள்ளமும் அழகென்பேன்
ஏனென்றால் நற்செயல்
செய்தும் விளம்பரமில்லை
என்பதால்..இறையருள்
உணடல்லவோ என்ற
மனதால் நினைப்பதாலோ...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Fri Jul 23, 2010 8:00 am

வாங்க எழுதுங்க....

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Jul 23, 2010 9:36 am

நினைப்ப தினாலோ மறப்ப தினாலோ,
அனைத்தும் உணர்ந்த இறைவன், அனைவரையும்
காப்பதில் பாகுபாடு செய்வதில்லை. எல்லோர்க்கும்
நீக்கமற எல்லாம் வேண்டும் !!!

Sponsored content

PostSponsored content



Page 21 of 38 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 29 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக