புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
1 Post - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
383 Posts - 49%
heezulia
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
26 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10கவிதை அந்தாதி. - Page 22 Poll_m10கவிதை அந்தாதி. - Page 22 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 22 of 38 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 30 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 22 733974


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Tue Jul 27, 2010 8:09 am

எல்லாம் வேண்டும் !!!
என்றே எந்நாளும்
ஏதேனும் தேடியே
எதுவும் பெறாமல்
ஏற்றமில்லாமல்
ஏன் இந்த வாழ்வு
என்றெல்லாம்
எண்ணம் வந்து
எல்லாம் இல்லாமல்
தவிக்கிறோமோ...

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Jul 27, 2010 9:47 am

தவிக்கின்ற நெஞ்சுக்கு
தண்ணீர் தானமேன்றால்
நெஞ்சை தொட்டு
சொல்லப்போனால்
நாமெல்லாம் அன்றாடத் தேடலில்
தொலைத்துக்கொண்டு இருக்கிறோம்
இனிய வாழ்க்கையின் புரிதல்களை!

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 27, 2010 10:03 am

புரிதல்களின் தொடக்கமே
புதிய வாழ்கை அமைந்திடும்
புத்துணர்வுகளுடன் முன்னேற
புதுப்பொலிவும் கிடைத்திடும்






நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 22 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jul 27, 2010 10:16 am

கிடைத்திடும் இன்பம் பகிர்ந்தால் இரு
மடங்காகி நண்பர் முகத்தே அடையாளமாய்
மகிழ்ச் சியொடு, பொலிவையும் காணலாம்.
அகிலம் உணர்ந் ததே !!

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jul 28, 2010 2:14 pm

அகிலம் உணர்ந் ததே
அன்பு நம்மை எப்போதும்
என்றும் இணைக்கும் பாலமாய்
தொன்மை நிறைந்த உணர்வாய்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 28, 2010 3:07 pm

உணர்வாய்,உள்ளம் உருகி வணங்கினால் இறைவனை!
உணர்வாய்!உள்ளம் கனிந்து உதவினால் ஈகையின் பெருமையை!
உணர்வாய்!பொறுமைக் கொண்டு வாழும் வாழ்க்கையை!





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jul 28, 2010 3:15 pm

வாழ்க்கையை வாழ்வதற்கு
வாய்மையுடன் தொண்டும்
வாய்ப்புகளை வென்றும்
வாகை சூடிடு வெல்வாய் என்றும்



நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 22 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu Jul 29, 2010 8:02 am

என்றும் நிறைவோடு
எதிலும் பாசத்தோடு
எண்ணம் அதை எடு
ஏற்றம் அதை பெற்றிடு


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jul 29, 2010 9:49 am

பெற்றிடு - அதனைப் பேணிடு
கற்றிடு - கவினுற, கசடற
ஏற்றிடு - நல்லதை மனதில்
ஆற்றிடு - கற்பித்தல் தொண்டை
பற்றிடு - இறைவன் கழல்களை

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat Jul 31, 2010 8:02 am

இறைவன் கழல்களை
துன்பத்தின் உறைவிடம் என்ற
இவ்விரண்டும் காண இயலாத
காட்சிகளுக்கு அல்லாத வினை
என்னும் வீட்டில் வாழ்கின்றதாம்.


Sponsored content

PostSponsored content



Page 22 of 38 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 30 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக