புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னட நகைச்சுவைகள் (97 - 100)
Page 5 of 9 •
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
கன்னட நகைச்சுவைகள் (1 - 3)
(1)
ஆசிரியை : ஒருவன் சாகும்போது அவன் வாயில் என்ன போடவேண்டும்?
மாணவன் : பிர்லா சிமிண்ட் டீச்சர்!
ஆசிரியை : ஏன்?
மாணவன் : அதில்தானே ஜீவன் உள்ளது?
(2)
ஆசிரியை : நீ நன்றாகப் படித்து நாட்டுக்கு நல்ல பெயர் தரவேண்டும்!
மாணவன் : ஏன் டீச்சர்? ‘இந்தியா’ என்ற பெயர் நன்றாக இல்லையா?
ஆசிரியை : !?......!?.....!?...
(3)
ஆசிரியை : ஆபரேசன் செய்யும்போது டாக்டர் ஏன் முகக் கவசம் அணிந்துகொள்கிறார்?
மாணவன் : நோயாளி செத்தால் டாக்டரின் அடையாளம் சிக்கக் கூடாதல்லவா?
ஆசிரியை : !?......!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com )
***
கன்னட நகைச்சுவைகள் (1 - 3)
(1)
ஆசிரியை : ஒருவன் சாகும்போது அவன் வாயில் என்ன போடவேண்டும்?
மாணவன் : பிர்லா சிமிண்ட் டீச்சர்!
ஆசிரியை : ஏன்?
மாணவன் : அதில்தானே ஜீவன் உள்ளது?
(2)
ஆசிரியை : நீ நன்றாகப் படித்து நாட்டுக்கு நல்ல பெயர் தரவேண்டும்!
மாணவன் : ஏன் டீச்சர்? ‘இந்தியா’ என்ற பெயர் நன்றாக இல்லையா?
ஆசிரியை : !?......!?.....!?...
(3)
ஆசிரியை : ஆபரேசன் செய்யும்போது டாக்டர் ஏன் முகக் கவசம் அணிந்துகொள்கிறார்?
மாணவன் : நோயாளி செத்தால் டாக்டரின் அடையாளம் சிக்கக் கூடாதல்லவா?
ஆசிரியை : !?......!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி நிஜாமுதீன்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னட நகைச்சுவைகள் (55 - 57)
55 .
ஒருவர் : நம் பிரதம மந்திரி , மாலையில்தான் வாக்கிங் போவார்; காலையில் போக மாட்டார்! ஏன் தெரியுமா?
மற்றவர் : ஏன்னா, அவர் P.M. ! A.M. அல்ல!
ஒருவர் : !?......!?....!?.....
56 .
ஆசிரியை : கன்னடத்தில் முதல் ஊமைப் படம் எது தெரியுமா?
மாணவி : பேசாத ஊமைப் படம் என்றால், அது கன்னடப் படம் என்று எப்படிச் சொல்வது டீச்சர்?
ஆசிரியை : !?......!?....!?.....
57 .
தவளை : சோதிடரே! என் எதிர்காலம் எப்படி?
சோதிடர் : ஒரு இளம்பெண் உன்னைத் தொட்டுக் கொண்டிருப்பாள்!
தவளை : ஐ! உண்மைதானா? எங்கே?
சோதிடர் : உடற்கூறு சோதனைச் சாலையில்!
தவளை : !.....!....!....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்து மூலம்:bhootsms.blogspot.com)
***
55 .
ஒருவர் : நம் பிரதம மந்திரி , மாலையில்தான் வாக்கிங் போவார்; காலையில் போக மாட்டார்! ஏன் தெரியுமா?
மற்றவர் : ஏன்னா, அவர் P.M. ! A.M. அல்ல!
ஒருவர் : !?......!?....!?.....
56 .
ஆசிரியை : கன்னடத்தில் முதல் ஊமைப் படம் எது தெரியுமா?
மாணவி : பேசாத ஊமைப் படம் என்றால், அது கன்னடப் படம் என்று எப்படிச் சொல்வது டீச்சர்?
ஆசிரியை : !?......!?....!?.....
57 .
தவளை : சோதிடரே! என் எதிர்காலம் எப்படி?
சோதிடர் : ஒரு இளம்பெண் உன்னைத் தொட்டுக் கொண்டிருப்பாள்!
தவளை : ஐ! உண்மைதானா? எங்கே?
சோதிடர் : உடற்கூறு சோதனைச் சாலையில்!
தவளை : !.....!....!....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்து மூலம்:bhootsms.blogspot.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஹா... ஹா... ஹா...
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி நிஜாமுதீன்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னட நகைச்சுவைகள் (58 - 60)
58 .
சர்தார்ஜி 1 : பரீட்சை நேரத்தில் என் மகள் டி.வி. , செல்போன், கம்ப்யூட்டர் எதையும் தொடமாட்டாள்!
சர்தார்ஜி 2 : இதென்ன பிரமாதம்? என் மகள் புத்தகத்தைக்கூடத் தொடமாட்டாள்!
59 .
மனைவி : ஏன் தினமும் சர்க்கரை டப்பாவைத் திறந்து திறந்து நோட்டமிடுகிறீர்?
சர்தார்ஜி : டாகடர் தினமும் சர்க்கரையை செக் பண்ணச் சொல்லியுள்ளாரே!
மனைவி : ! …..! …!
60 .
மகன் : அம்மா! பள்ளிக்கூடத்தில் தினமும் என்னை அடிக்கிறாங்கம்மா!
அம்மா: நீ ஏதாவது கலாட்ட செய்திருப்பாய்!
மகன் : இல்லைம்மா! செவனேன்னு தூங்கிறவனை எழுப்பி அடிகிறாங்க!
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்து மூலம்:bhootsms.blogspot.com)
***
58 .
சர்தார்ஜி 1 : பரீட்சை நேரத்தில் என் மகள் டி.வி. , செல்போன், கம்ப்யூட்டர் எதையும் தொடமாட்டாள்!
சர்தார்ஜி 2 : இதென்ன பிரமாதம்? என் மகள் புத்தகத்தைக்கூடத் தொடமாட்டாள்!
59 .
மனைவி : ஏன் தினமும் சர்க்கரை டப்பாவைத் திறந்து திறந்து நோட்டமிடுகிறீர்?
சர்தார்ஜி : டாகடர் தினமும் சர்க்கரையை செக் பண்ணச் சொல்லியுள்ளாரே!
மனைவி : ! …..! …!
60 .
மகன் : அம்மா! பள்ளிக்கூடத்தில் தினமும் என்னை அடிக்கிறாங்கம்மா!
அம்மா: நீ ஏதாவது கலாட்ட செய்திருப்பாய்!
மகன் : இல்லைம்மா! செவனேன்னு தூங்கிறவனை எழுப்பி அடிகிறாங்க!
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்து மூலம்:bhootsms.blogspot.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
ந.சு. 60 சூப்பர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி இரமணியன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னட நகைச்சுவைகள் (61 - 63)
61 .
இளம்பெண் : நான் உன்னைக் காதலிக்கவில்லை!
இளைஞன்: நல்லா யோசிச்சுச் சொல்லு!
இளம்பெண் : அதெல்லாம் யோசிக்க முடியாது! நான் உன்னைக் காதலிக்கவில்லை!
இளைஞன் : வெயிட்டர்! தனித்தனி பில்களைப் போடப்பா! இவங்க யாருன்னே எனக்குத் தெரியாது!
இளைம்பெண் : ஆங்! …ஐ லவ் யூ!..தனி பில் எல்லாம் வேண்டாம்!
62 .
மனைவி : அது என்ன? நான் உங்க பக்கம் வரும்போதெல்லம் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொள்கிறீர்களே?
கணவன் : டாக்டர் சொல்லீருக்கார்! எப்போவெல்லாம் தலைவலி வருகிறதோ அப்போ கன்ணாடியைப் போடுங்கன்னு!
63.
ஒரு கேட் முன்னே இப்படி எழுதித் தொங்கவிடப்பட்டிருந்தது:
“நீங்கள் வெளியே கிளம்பும்போது கேட் திறந்திருந்தால் மூடிக்கொண்டு போகவும்!”
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்து மூலம்:kannada.oneindia.com ; pinterest.co.uk)
***
61 .
இளம்பெண் : நான் உன்னைக் காதலிக்கவில்லை!
இளைஞன்: நல்லா யோசிச்சுச் சொல்லு!
இளம்பெண் : அதெல்லாம் யோசிக்க முடியாது! நான் உன்னைக் காதலிக்கவில்லை!
இளைஞன் : வெயிட்டர்! தனித்தனி பில்களைப் போடப்பா! இவங்க யாருன்னே எனக்குத் தெரியாது!
இளைம்பெண் : ஆங்! …ஐ லவ் யூ!..தனி பில் எல்லாம் வேண்டாம்!
62 .
மனைவி : அது என்ன? நான் உங்க பக்கம் வரும்போதெல்லம் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொள்கிறீர்களே?
கணவன் : டாக்டர் சொல்லீருக்கார்! எப்போவெல்லாம் தலைவலி வருகிறதோ அப்போ கன்ணாடியைப் போடுங்கன்னு!
63.
ஒரு கேட் முன்னே இப்படி எழுதித் தொங்கவிடப்பட்டிருந்தது:
“நீங்கள் வெளியே கிளம்பும்போது கேட் திறந்திருந்தால் மூடிக்கொண்டு போகவும்!”
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்து மூலம்:kannada.oneindia.com ; pinterest.co.uk)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னட நகைச்சுவைகள் (64 - 66)
64.
ஆசிரியர் : ஏன் பள்ளிக்கு லேட்?
மாணவன்: வரும்போது ஒரு போர்ட் இருந்தது; அதைப் படித்தேன்; அதனாலதான்!
ஆசிரியர் : அப்படி என்ன விஷேமான அந்த போர்டு?
மாணவன் : ‘பக்கத்தில் பள்ளி இருக்கிறது; நிதானமாகப் போகவும்’ என்ற போர்டு சார்!
65.
ஒரு பிரின்ஸ்பால் இப்படி அறிவித்தார்:
“கர்நாடகத்தில் 14 முக்கிய நதிகள் உள்ளன; 9858 ஏரிகள் இருக்கின்றன; 73,516 குளங்கள் இருக்கின்றன; 6,87,454 போர்வெல் அமைந்துள்ளன; நாளைக்காவது குளித்துவிட்டுக் கல்லூரி வாருங்கள்! ”
66.
கவிஞர் – கவிதையே என் ஜீவன்!
காதலன் – காதலே என் ஜீவன்!
ஆசிரியர் – மாணவர்களே என் மூச்சு!
மாணவன் – உங்க மகளே என் ஜீவன்!
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : ¬skkannada.com)
***
64.
ஆசிரியர் : ஏன் பள்ளிக்கு லேட்?
மாணவன்: வரும்போது ஒரு போர்ட் இருந்தது; அதைப் படித்தேன்; அதனாலதான்!
ஆசிரியர் : அப்படி என்ன விஷேமான அந்த போர்டு?
மாணவன் : ‘பக்கத்தில் பள்ளி இருக்கிறது; நிதானமாகப் போகவும்’ என்ற போர்டு சார்!
65.
ஒரு பிரின்ஸ்பால் இப்படி அறிவித்தார்:
“கர்நாடகத்தில் 14 முக்கிய நதிகள் உள்ளன; 9858 ஏரிகள் இருக்கின்றன; 73,516 குளங்கள் இருக்கின்றன; 6,87,454 போர்வெல் அமைந்துள்ளன; நாளைக்காவது குளித்துவிட்டுக் கல்லூரி வாருங்கள்! ”
66.
கவிஞர் – கவிதையே என் ஜீவன்!
காதலன் – காதலே என் ஜீவன்!
ஆசிரியர் – மாணவர்களே என் மூச்சு!
மாணவன் – உங்க மகளே என் ஜீவன்!
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : ¬skkannada.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 9
|
|